கன்னி ராசிக்கு…! நன்மை உண்டாகும்…! வாகன யோகம் இருக்கும்…!!

கன்னி ராசி அன்பர்களே..! உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். இன்று முதல் சந்திராஷ்டமம் தினம் இருப்பதால் எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இன்று அனைத்து வகையான நன்மையும் உண்டாகும். புதிய பந்தங்கள் ஏற்படும். எதிரிகளின் தொல்லை நீங்கும். மனநிம்மதி…

Read more

சிம்மம் ராசிக்கு…! பெருமை ஏற்படும்…! அனுகூலம் உண்டாகும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள். உயர்தர மனிதர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் நற்பெயர் எடுப்பீர்கள். இன்று நியாயமாக நடக்க வேண்டிய நாளாக இருக்கும். உயரதிகாரிகளிடம் அமைதியாக பேசி பணிபுரிய வேண்டும். செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும்.…

Read more

கடகம் ராசிக்கு…! அன்பு அதிகரிக்கும்…! நிதானம் அவசியம்…!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று போட்டிகள் அதிகரித்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அனைவரிடமும் அன்பு காட்டுவீர்கள். அன்புக்கு கட்டுப்படுவீர்கள். எதிரிகளின் தொல்லை இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். செலவுகள் அதிகரிக்கும். எந்தவொரு காரியத்திலும் சாதகமானபலன் பெறுவதற்கு வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். உங்களது கோபத்தை…

Read more

மிதுனம் ராசிக்கு…! ஆர்வம் அதிகமாக இருக்கும்…! எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று மனம் தளராமல் எந்தவொரு காரியத்திலும் ஈடுபடுவீர்கள். உங்களுடைய செயல்கள் மற்றவர்களை ஈர்க்கும். ஆர்வம் அதிகமாக இருக்கும். சிரமங்களை சமாளித்து சாதனைகளைப் புரிவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி சிறப்பாக இருக்கும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி…

Read more

ரிஷபம் ராசிக்கு…! பிடித்த பொருட்களை வாங்குவீர்கள்…! யோகம் உண்டாகும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று சம்பந்தமில்லாத வேலையில் ஈடுபட வேண்டாம். தொழில் வியாபாரத்தில் கடுமையான போட்டிகள் இருக்கும். நேரத்திற்கு உணவை உட்கொள்ளுங்கள். சேமிப்பு பணம் முக்கியச் செலவுக்கு பயன்படும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கக்கூடும். சொகுசான வாழ்க்கையை மேற்கொள்ள நினைப்பீர்கள். புதிதாக…

Read more

மேஷம் ராசிக்கு…! மரியாதை பெருகும்…! கொடுத்த கடன் வசூல் ஆகும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! கணவனின் உடல்நிலையில் அதிகம் கவனம் செலுத்துவீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். சந்திராஷ்டமம் இருப்பதினால் கவனம் வேண்டும். இன்று குடும்பப் பெரியவர்களின் சொல்லுக்கு மரியாதை கொடுப்பீர்கள். கூடுதல் பணவரவு நன்மையை உண்டாக்கும். மனைவியின் அன்பில் மகிழ்ந்துக் கொள்வீர்கள். மனைவிக்கு…

Read more

இன்றைய (31-03-2023) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 31-03-2023, பங்குனி 17, வெள்ளிக்கிழமை, தசமி திதி பின்இரவு 01.59 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. பூசம் நட்சத்திரம் பின்இரவு 01.57 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் மரணயோகம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00   இன்றைய ராசிப்பலன் – 31.03.2023 மேஷம்…

Read more

வரலாற்றில் இன்று மார்ச் 31…!!

மார்ச்சு 31  கிரிகோரியன் ஆண்டின் 90 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 91 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 275 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 307 – உரோமைப் பேரரசர் கான்சுடன்டைன் தனது மனைவி மினெர்வினாவை மணமுறிப்பு செய்த பின்னர், இளப்பாறிய பேரரசர் மாக்சிமியானின் மகள் பௌசுடாவைத் திருமணம்…

Read more

இடப்பிரச்சனை காரணமாக முன்விரோதம்…. 3 பேர் மீது வழக்குப்பதிவு…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வானத்திரியான் பட்டிணம் கிராமத்தில் விவசாயியான மருதகாசி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனோகரன்(45), ராமலிங்கம்(42), அண்ணாமலை(40) என்ற மூன்று மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மனோகரனுக்கும், அண்ணாமலைக்கும் சொத்தை பிரித்துக் கொடுத்த போது இடப்பிரச்சனை காரணமாக முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.…

Read more

முப்புதரில் எரிந்த நிலையில் கிடந்த சடலம்…. நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தானாங்குப்பம் கிராமத்தில் இருக்கும் முட்புதரில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி உடல் பாதி எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்…

Read more

திருவிழாவை முன்னிட்டு…. ரூபாய் நோட்டு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மன்…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஜாரி கொண்டலாம்பட்டியில் இருக்கும் மாரியம்மன், காளியம்மன் கோவிலில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதனையடுத்து அம்மன் ரூபாய் நோட்டு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த…

Read more

அறுந்து கிடந்த மின்கம்பி…. மின்வாரிய ஊழியருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தச்சம்பட்டி பகுதியில் மலையாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொன்னமராவதி மின்வாரியத்தில் தற்காலிக மின் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கொன்னைப்பட்டி ஊராட்சி மூலங்குடியில் மின்கம்பி அறுந்து கிடப்பதாக பொதுமக்கள் புகார் அளித்ததால் மலையாண்டி அங்கு…

Read more

மருத்துவமனையில் திடீர் சோதனை…. தலைமறைவான போலி டாக்டர்…. போலீஸ் வலைவீச்சு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முறம்பு மவுண்ட் சியோன் பகுதியில் அமலன் சேவுகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மருத்துவம் படிக்காமலேயே பொது மக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக புகார்கள் வந்தது. இதனால் விருதுநகர் மாவட்ட மருத்துவ துறை இணை இயக்குனர் டாக்டர் முருகவேல்…

Read more

முளைப்பாரி போடும் இடம் ஆக்கிரமிப்பு…. தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அச்சம்பட்டியில் முத்தாலம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பொங்கல் விழாவின் போது குறிப்பிட்ட அரசு பொது இடத்தை பொதுமக்கள் முளைப்பாரி போடும் இடமாக உபயோகப்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் அந்த பொது இடத்தை தனிநபர் ஆக்கிரமித்ததால் முளைப்பாரி போட…

Read more

ஆன்லைன் மூலம் படித்த கல்லூரி மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஜெகவீரம்பட்டி பகுதியில் சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் அக்ஷயா(21) தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக கல்லூரிக்கு நேரில் சென்று படிக்காமல் ஆன்லைன் மூலமாக அக்ஷயா படங்களை படித்து வந்துள்ளார். சமீபத்தில்…

Read more

லாரி மீது மோதிய தனியார் பேருந்து…. சுற்றுலா சென்று திரும்பிய கல்லூரி மாணவிகள் காயம்…. கோர விபத்து…!!

கன்னியாகுமரியில் இருந்து கனரக லாரி ரயில் உதிரிபாகங்களை ஏற்றிக்கொண்டு குஜராத் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்பட்டி டி.வி.எஸ் நகர் நான்கு வழிச்சாலையில் சென்றபோது டீசல் இல்லாமல் நடுவழியில் நின்றது. அதே நேரம் விருதுநகர் பகுதியில்…

Read more

நெல்லை-திருச்செந்தூர் இடையே மின்சார ரயில் சேவை தொடக்கம்…. ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்…!!

திருநெல்வேலி- திருச்செந்தூர் இடையிலான ரயில் பாதை மின்மயமாக்கும் பணிகள் கடந்த 3 வருடங்களாக நடைபெற்று தற்போது நிறைவடைந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை-திருச்செந்தூர் இடையே மின்சார எஞ்சின் பொருத்தப்பட்ட அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்நிலையில் நெல்லை- திருச்செந்தூர்…

Read more

நாளைய (31-03-2023) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு….!!

நாளைய  பஞ்சாங்கம் 31-03-2023, பங்குனி 17, வெள்ளிக்கிழமை, தசமி திதி பின்இரவு 01.59 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி.  பூசம் நட்சத்திரம் பின்இரவு 01.57 வரை பின்பு ஆயில்யம்.  நாள் முழுவதும் மரணயோகம்.  புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – பகல் 10.30-12.00,  எம கண்டம்-  மதியம் 03.00-04.30,  குளிகன் காலை 07.30 -09.00,  சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00   நாளைய ராசிப்பலன் – 31.03.2023 மேஷம்…

Read more

திடீரென உயர்ந்த தங்கம் விலை…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.160 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.44,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.20 அதிகரித்துள்ளது. இதனால்…

Read more

ரத்த கறையுடன் கிடந்த அட்டை பெட்டி…. பொதுமக்கள் திரண்டு வந்ததால் பரபரப்பு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு அடிவாரத்தில் தனியார் பள்ளிகள் இருக்கும் இடத்தில் மாணவர்கள் விளையாடி க் கொண்டிருந்தபோது ரத்த கறையுடன் அட்டைப்பெட்டி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்…

Read more

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சீலநாயக்கன்பட்டி ராமையன் காடு பகுதியில் கங்காதர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பிரவீன்(22) பெருமாள் கோவில் மேட்டில் இருக்கும் உறவினரின் வெள்ளி பட்டறையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பிரவீனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே தகராறு…

Read more

கோவில் தர்மகர்த்தாவுக்கு அரிவாள் வெட்டு…. தொழிலாளுக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன புதூர் மாரியம்மன் கோவில் விழா கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற போது குடிபோதையில் அதே பகுதியில் வசிக்கும் மகுடேஸ்வரன், ராமு ஆகிய இரண்டு பேர் பெண்களை கிண்டல் செய்துள்ளனர். இதனை கோவில் தர்மகர்த்தா வெற்றிவேல் உள்பட…

Read more

“மயில்சாமிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி”…. நடிகர் பார்த்திபன் செய்த நெகிழ்ச்சி செயல்…. வைரல் வீடியோ….!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் தான் மயில்சாமி. இவர் சென்ற பிப்ரவரி 19-ஆம் தேதி அதிகாலை 3:30 மணி அளவில் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்நிலையில் புதுச்சேரியில் இறந்த மயில்சாமிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்…

Read more

ரச்சிதா -தினேஷ் விவாகரத்து செய்ய போறாங்களா?…. வெளிவரும் புது தகவல்…..!!!!!

சின்னத்திரை பிரபலங்களில் பல பேர் தங்களுடன் நடிக்கும் பிரபலங்களை காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். இதில் சிலர் சந்தோஷமாக திருமணத்துக்கு பிறகு வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். எனினும் ஒருசில பிரபலங்களுக்கு காதல் திருமணம் கடைசி வரையிலும் வருவது இல்லை. அப்படிதான் ரச்சிதா…

Read more

அந்த மாதிரி படங்களில் நடிக்க எனக்கு ஆசையாக இருக்கு?…. மனம் திறந்த நடிகை ராஷிகன்னா….!!!!

தமிழில் இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, அரண்மனை-3, திருச்சிற்றம்பலம், சர்தார் ஆகிய திரைப்படங்களில் நடித்து பிரபலமாகிய ராஷிகன்னா இந்தி, தெலுங்கிலும் அதிகளவு படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் காதல் படங்களில் நடிக்க விரும்புவதாக தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக ராஷிகன்னா…

Read more

கைலிக்கு NO சொன்னாரா?….. விஏஓ மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை….!!!!!

கிராம நிர்வாக அலுவலகத்திற்கு கைலியுடன் வரக்கூடாது என்று அறிவிப்பு பலகை வைத்த விஏஓ காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டு இருக்கிறார். தஞ்சை மாவட்டம் செங்கிபட்டியில் வசித்து வரும் ஒருவர் தனது மகனுக்கு ஜாதி சான்றிதழ் வாங்குவதற்காக கிராம நிர்வாக அலுவலகம் சென்றுள்ளார். அப்போது…

Read more

இந்த 9 மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு மழை?…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!!

தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த அடிப்படையில் நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, தேனி, தென்காசி மற்றும்…

Read more

இனி இறக்குமதி மருந்துக்கு வரி விலக்கு…. மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

51 அரிய வகை நோய்களுக்கான சிகிச்சைக்காக இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு சுங்க வரியில் இருந்து முழு விலக்கை மத்திய அரசு அளித்துள்ளது. நிதி அமைச்சகம் வெளியிட்ட குறிப்பில், இந்த சலுகையை பெறுவதற்கு சுகாதார சேவை இயக்குநரகத்திடம் சான்றிதழ் பெறவேண்டும். மருந்துகளுக்கு 10%…

Read more

உதவி செய்வது போல நடித்து…. பெண்ணிடம் பணம் அபேஸ் செய்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் அருகே இருக்கும் சுனாமி நகரில் ரவி-கனிமொழி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கனிமொழி அம்மா உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கனிமொழி புதுநகரில் இருக்கும் ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். ஆனால் கனிமொழிக்கு…

Read more

ஓட ஓட விரட்டி கடித்த விஷ வண்டுகள்…. கர்ப்பிணி உள்பட 9 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சி தண்டேஸ்வர நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஓமக்குளம் தச்சன் தெருவில் புளியமரம் அமைந்துள்ளது. இந்த புளிய மரத்தில் விஷ ஆண்டுகள் கூடு கட்டியுள்ளது. இந்நிலையில் திடீரென கூடு கலைந்து வண்டுகள் அந்த வழியாக சென்றவர்களை ஓட ஓட…

Read more

கொடுமைப்படுத்திய மாமனார்…. 2 பெண் குழந்தைகளுடன் மாயமான மருமகள்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோ.பவழங்குடி கிராமத்தில் வெங்கட்ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சீதாலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் டிப்ளமோ நர்சிங் படித்து முடித்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். தற்போது வெங்கட்ராமன் சிங்கப்பூரில் வேலை பார்த்து…

Read more

பேட்டரி உற்பத்திக்காக ரூ.18100 கோடி ஒதுக்கீடு….. மத்திய அரசு அனுமதி…..!!!!!

மின்சார வாகன பேட்டரி உற்பத்தியை மேம்படுத்த ரூ.18,100 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இருசக்கர வாகனங்களுக்குரிய ஊக்கத்தொகை 11 ஜூன் 2021 முதல் அதிகரிக்கப்பட்டு உள்ளது. மின்சார வாகனங்களுக்கான சரக்கு மற்றும் சேவைவரி 12 சதவீதத்தில் இருந்து 5%…

Read more

#BREAKING: 100 நாள் வேலை திட்டம்…. சம்பளம் உடனடியாக உயர்த்தப்படுகிறது…..!!!!!

100 நாள் வேலை திட்டத்தில் மத்திய அரசு உயர்த்தி வழங்கிய சம்பளம் ஏப்ரல் 2-ஆம் தேதி முதலே அமலுக்கு வரும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். 100 நாள் வேலை திட்டத்தில் ஈடுபடுவோருக்கு ஊதியம் நாளொன்றுக்கு ரூ.281-ல் இருந்து ரூ.294…

Read more

சட்டசபையில் ஆபாசப் படம் பார்த்த பாஜக MLA…. சர்ச்சையை கிளப்பிய வீடியோ…..!!!!

திரிபுரா மாநிலத்தின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்த ஜதாப் லால் நாத், கடந்த 2018-ம் வருடத்தில் பாஜகவில் இணைந்தார். இவர் சென்ற 2018 சட்டப்பேரவை தேர்தலில் சிபிஎம் வேட்பாளரும், முன்னாள் சபாநாயகருமான ராமேந்திர சந்திர தேப்நாத்துக்கு எதிராக பாஜக சார்பாக போட்டியிட்டார். அதோடு…

Read more

கோழிகளுக்கு ஊற்றும் மருந்து…. மதுவில் கலந்து குடித்த தொழிலாளி இறப்பு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அகரம் கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மரம் ஏறும் தொழிலாளி. நேற்று முன்தினம் வெங்கடேசன் அப்பகுதியில் இருக்கும் கோழிப்பண்ணையில் கோழிக்கு ஊற்றும் மருந்தை தண்ணீர் என நினைத்து மதுவில் கலந்து குடித்து விட்டார். இதனையடுத்து…

Read more

ரோகிணி விவகாரம்: குளிக்காம ஷார்ட்ஸ் போட்டுட்டு வரலாமா?…. இயக்குனர் நவீன் ஆவேசம்….!!!!

நடிகர் சிம்புவின் பத்து தல படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் சிம்புவின் பத்து தல படம் பார்க்க ரோகிணி திரையரங்கிற்கு நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த இருவர் வந்திருந்தனர். அப்போது டிக்கெட் இருந்தும் திரையரங்க…

Read more

#BREAKING: இந்தியில் தயிர் பெயர் தேவையில்லை… -மத்திய அரசு….!!!!

தயிர் பாக்கெட்டில் இந்தியில் தஹி என்று குறிப்பிட வேண்டும் என்று உத்தரவை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் இந்தி பெயரை பயன்படுத்த வேண்டும் என மத்திய தரம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு நேற்று உத்தரவிட்டதற்கு முதல்வர் ஸ்டாலின்…

Read more

தேர்வு எழுத சென்ற பிளஸ்-2 மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள அச்சல்வாடி பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அரூர் அரசு மருத்துவமனையில் 12- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 27-ஆம் தேதி தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு சென்ற மாணவி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.…

Read more

கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு அரசு விழா…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருக்கு அரசு விழா நடத்தப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி வெளியிட்ட இதுகுறித்து அறிவிப்பில் “வாஜ்பாய், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருக்கு அரசு விழா நடத்தப்படும். அதுமட்டுமின்றி இந்த விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்படும்…

Read more

என்ன ஒரு அழகான காட்சி!…. ஒரே நேரத்தில் 5 கிரகங்கள்…. அமிதாப் பச்சன் வெளியிட்ட பதிவு….!!!

வானில் அரிய நிகழ்வாக நேற்று முன்தினம் மாலை செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, யுரேனஸ் உள்ளிட்ட 5 கிரகங்கள் ஒரே நேரத்தில் அணிவகுத்தது. சூரிய அஸ்தமனத்துக்கு பின் மேற்கு தொடுவானில் நிலவுக்கு அருகில் இந்த 5 கிரகங்களும் அணிவகுத்தது. இந்த அரிய…

Read more

அடுத்த அதிர்ச்சி..! கூரை இடிந்து விழுந்த விபத்தில் 8 பேர் பரிதாப பலி… 11 பேர் படுகாயம்… பெரும் பரபரப்பு…!!!

உத்திரபிரதேசம் மாநிலம் சம்பல் மாவட்டத்தில் சந்த்தவுசி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஒரு குளிர்பதன கிடங்கு இருக்கிறது. இந்த குளிர் பதன கிடங்கின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக…

Read more

நடிகர் விஜய் வீட்டில் நடக்கும் தரமான சம்பவம்… அட இது நம்ம லிஸ்டிலேயே இல்லையேப்பா…!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், காயத்ரி, பிக் பாஸ் ஜனனி, அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், சாண்டி…

Read more

“தல மீது எம்புட்டு பாசம்”… விக்னேஷ் சிவன் வெளியிட்ட போட்டோவை பாத்தீங்களா… நெகிழ்ந்து போன ரசிகர்கள்…!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் விக்னேஷ் சிவன். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த நிலையில்…

Read more

விஜய் இருக்கும் வரை அஜித்துக்கும்…. ரஜினி இருக்கும் வரை கமலுக்கும்…. கவிஞர் வைரமுத்து டுவிட்….!!!!

சென்ற 1980-ஆம் வருடம் ரஜினிகாந்த் நடித்த காளி திரைப்படத்தின் வாயிலாக பாடலாசிரியராக அறிமுகமானவர்தான் வைரமுத்து. இதையடுத்து ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தார்.…

Read more

“மனைவி சங்கீதாவுடன் சேர்ந்து தோசை சுடும் தளபதி”…. பிரியாணி ரொம்ப பிடிக்குமாம்…. வைரலாகும் வீடியோ…!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீப காலமாகவே நடிகர் விஜய்யின் பழைய வீடியோக்கள் பல சோசியல் மீடியாவில்…

Read more

பிறந்தநாள் பரிசு வாங்கி வந்த நண்பர்கள்…. விபத்தில் சிக்கி இன்ஜினியரிங் மாணவர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தாழம்பட்டு கிராமத்தில் விவசாயியான பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தமிழ்மாறன்(20) செட்டிபாளையத்தில் இருக்கும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று தமிழ்மாறனுக்கு பிறந்தநாள். இதனால் நண்பர்களான திருப்பதியான்(16), சஞ்சய்(17) ஆகியோர்…

Read more

இடைத்தரகர் மூலமாக லஞ்சம்…. கையும், களவுமாக சிக்கிய சார்பதிவாளர்….. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டையில் பல்லாவரம் சார்பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு செந்தில்குமார் என்பவர் சார் பதிவாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பத்திரப்பதிவு செய்ய வருபவர்களிடம் இடைத்தரகர்கள் மூலமாக செந்தில்குமார் லஞ்சம் வாங்குவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. இந்நிலையில் பத்திரப்பதிவு…

Read more

மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு…. 1000 புத்தகங்களை வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி….!!

முன்னணி நடிகரான விஜய் சேதுபதி தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். இவர் நடித்த ‘மெரி கிறிஸ்மஸ்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வர உள்ளது. இந்நிலையில் மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி ஆயிரம்…

Read more

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை….. வானிலை ஆய்வு மையம் தகவல்…..!!!!!

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை…

Read more

பெண் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை…. உறவினர் உள்பட 2 பேர் கைது…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கரையம்பாளையம் புதூர் பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி தங்கமணி(54) நேற்று முன்தினம் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு வீட்டில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தங்கமணியின் உறவினரான மளிகை கடை…

Read more

Other Story