சேலம் மாவட்டத்தில் உள்ள ஜாரி கொண்டலாம்பட்டியில் இருக்கும் மாரியம்மன், காளியம்மன் கோவிலில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதனையடுத்து அம்மன் ரூபாய் நோட்டு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
திருவிழாவை முன்னிட்டு…. ரூபாய் நோட்டு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மன்…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!
Related Posts
“சுட்டெரிக்கும் வெயிலால் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்”… அதிர்ச்சியில் உரிமையாளர்…!!!
திருச்சி மாவட்டத்தில் உள்ள இடையப்பட்டி பகுதியில் நாகராஜ் (45) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் இன்று காலை வேலைக்கு செல்வதற்காக தன்னுடைய காரை எடுத்துள்ளார். அப்போது திடீரென காரின் முன்…
Read more“கோடிக்கணக்கில் பணமோசடி”… TVK கட்சி நிர்வாகியை வீட்டுக்குள் வைத்து பூட்டிய பொதுமக்கள்… தி.மலையில் பரபரப்பு…!!!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியில் விஜய் முருகன் (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் ஆரணி தொகுதி தலைவராக இருக்கிறார். இவர் அந்த பகுதியில் உள்ளவர்களிடம் பணம் பிரித்து கோடிக்கணக்கான மதிப்பில் சீட்டு…
Read more