வரலாற்றில் இன்று ஏப்ரல் 4…!!

ஏப்ரல் 4 கிரிகோரியன் ஆண்டின் 94 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 95 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 271 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1147 – மாஸ்கோ குறித்த முதலாவது வரலாற்றுப் பதிவு. 1460 – பேசெல் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. 1581 – உலகைச் சுற்றி வலம் வந்தமைக்காக பிரான்சிஸ் டிரேக் சர் பட்டம் வழங்கிக்…

Read more

மூதாட்டியை சுடுகாட்டில் விட்டு சென்ற உறவினர்கள்…. உணவு இல்லாமல் தவித்த பரிதாபம்…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு மூணாற்று பிரிவு சுடுகாட்டில் மூதாட்டி ஒருவர் கட்டிலில் அமர்ந்திருந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் மூதாட்டியிடம் விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் சிதம்பரபுரம் வடக்கு தெருவில் வசிக்கும் இசக்கியம்மாள்(80) என்பது தெரியவந்தது. இந்த மூதாட்டி அவரது மகன்…

Read more

மர்மமாக இறந்து கிடந்த வன காவலர்…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சீதபற்பநல்லூரில் ஷாஜகான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாபநாசம் முண்டந்துறையில் வன காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று ஷாஜகானின் மனைவி வெளியூருக்கு சென்று விட்டார். இதனால் வீட்டில் தனியாக இருந்த ஷாஜகான் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து…

Read more

தண்ணீர் பிடிக்க சென்ற மூதாட்டி…. குடிநீர் தொட்டியில் தவறி விழுந்து பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள மண்மங்கலம் சமத்துவபுரத்தில் முபாரக் அலி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜரினா பேகம்(67) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று ஜரினா…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. பேருந்து சக்கரத்தில் சிக்கி மாணவர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள குஜிலியம்பாறை பகுதியில் தண்டபாணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் நவீன் குமார்(15) அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளான். சம்பவம் நடைபெற்ற அன்று நவீன்குமார் தனது சகோதரி பிரியாவை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு…

Read more

சாலையை கடக்க முயன்ற மூதாட்டி…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உசிலம்பட்டி ஆதிதிராவிடர் காலணியில் முத்தன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சுப்பம்மாள்(67). நேற்று முன்தினம் வேடசந்தூர்-கோவிலூர் சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சுப்பம்மாள் மீது முதுவிட்டு நிற்காமல்…

Read more

காவடி எடுத்து ஆடியபடி வந்த பக்தர்கள்…. அலைமோதிய கூட்டம்….. 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியதால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். நேற்று வார விடுமுறை நாளை முன்னிட்டு வழக்கத்தை விட இரு மடங்கு…

Read more

மனைவிக்கு புகைப்படங்களை அனுப்பிய காதலி….. புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை…. பெரும் சோகம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வீரக்கல் கிராமத்தில் ராஜசேகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக ராஜசேகரன் சென்னையில் இருக்கும் இரு சக்கர வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது சென்னை வந்தவாசி சேர்ந்த பெண்ணுக்கும்…

Read more

கோவில் திருவிழாவில் மோதல்…. 14 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எஸ்.பாறைபட்டியில் இருக்கும் விநாயகர் கோவிலில் யார் பூசாரியாக செயல்படுவது என்பது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கடந்த மாதம் 31-ஆம் தேதி கோவில் திருவிழா தொடங்கியதும் அதே பகுதியில் வசிக்கும் பூமி ராஜன் மற்றும்…

Read more

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தரகம்பட்டியில் பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். நேற்று மதியம் 2 மணியிலிருந்து இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளிலும், தாழ்வான…

Read more

அத்தியாவசிய மருந்துகளின் விலை குறைந்தது…. மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

இந்திய மக்களுக்கு ஆண்டு முழுவதும் மருத்துவ உதவிகள் கிடைக்கவேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மத்திய-மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அதே நேரம் மத்திய அரசு நாட்டு மக்கள் அனைவருக்கும் குறைந்த விலையில் மருத்துகள் கிடைக்கவேண்டும் என்பதற்காக 800-க்கும் அதிகமான அத்தியாவசிய மருந்துகளை…

Read more

குஜராத்தில் அணு குண்டு வைக்க போறாங்களா?…. வெளியான பகீர் தகவல்…..!!!!

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றுதான் இந்திய முஜாகிதீன் அமைப்பு. இதன் இணை நிறுவனர்களில் ஒருவரான யாசின் பட்கல் மற்றும் சக குற்றவாளிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவுசெய்யுமாறு தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. குஜராத்தின் சூரத் நகரிலுள்ள…

Read more

அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து…. போலீஸ் விசாரணை…..!!!!

சென்னை, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அவசர சிகிச்சை பிரிவு கட்டிட நுழைவாயில் அருகில் மின் ஒயர்கள் வெடித்து சிதறியது. இவை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல்…

Read more

கார் கவிழ்ந்து விபத்து…. 6 மாத கைக்குழந்தை பரிதாப பலி…. பெரும் சோகம்…..!!!!

கோவை மாவட்டம் மதுக்கரை போடிபாளையம் அருகில் சாலையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கேரளாவில் இருந்து வந்த கார் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 6 மாத கைக்குழந்தை காரில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டது.…

Read more

5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் 1-ஆம் வகுப்பில் சேரலாமா?…. மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

ஹரியானாவில் தேசிய கல்விக்கொள்கை 2020-ன் படி 6 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் மட்டுமே 1-ஆம் வகுப்பில் சேர்க்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக 5 வயது 6 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் பள்ளிகளில் சேர முடியாமல் இருந்தனர்.…

Read more

திடீரென முடங்கிய சர்வர்…. சிரமப்பட்ட பயனாளர்கள்…. SBI கொடுத்த விளக்கம்….!!!!

SBI வங்கியின் சர்வரானது ஏப்ரல் 3ம் தேதி இன்று காலை 9:19 மணி முதல் முடங்கியது. இதன் காரணமாக அப்போது முதல் SBI வங்கியின் நெட் பேங்கிங், யுபிஐ, யோனோ ஆப் உள்ளிட்ட பல சேவைகளும் செயலிழந்துவிட்டது. இதனால் பயனர்கள் அனைவரும்…

Read more

தங்கம் விலை குறைவு…. மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்…!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.200 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.44,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.25 குறைந்துள்ளது. இதனால்…

Read more

Google ப்ளூ டிக் வெரிஃபிகேஷனிற்கு கட்டணம் வசூலிக்க போகுதா?…. வெளியான ஷாக் தகவல்…..!!!!

டுவிட்டரில் நடிகர்கள், நடிகைகள் ஆகிய திரைப்பட நட்சத்திரங்கள், விளையாட்டுத் துறையில் பிரபலமான நட்சத்திரங்கள் மற்றும் பிற துறையில் உள்ள பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வமான கணக்கை அடையாளம் காண “ப்ளூ டிக்” வசதி பயன்படுத்தப்படுகிறது. இதையடுத்து மெட்டா நிறுவனமும் தன் பேஸ்புக், இன்ஸ்டாகிராம்…

Read more

காங்கிரஸ் பேரணி…. திடீரென சரிந்து விழுந்த மேடை….. வெளியான வீடியோ…. பரபரப்பு….!!!!!

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனால் மக்களவை செயலகமானது அவரது எம்பி பதவியை பறித்தது. இதையடுத்து ராகுல் அரசு பங்களாவை காலி செய்ய சொல்லி,…

Read more

கோவிலில் இவர்கள் விரைவில் தரிசனம் செய்ய நடவடிக்கை?…. வெளியான உத்தரவு…..!!!!

முக்கியமான கோயில்களில் கர்ப்பிணி, பெண்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் விரைவாக தரிசனம் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் கோயில்களில் விரைவாக தரிசனம் செய்ய தனி வரிசை கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில்…

Read more

ரயில் விபத்து…. தீ வைத்தவரின் உருவப்படம் வெளியீடு…. நடவடிக்கையில் போலீஸ்…..!!!!

ஆலப்புழா-கண்ணூர் ரயிலில் இன்று மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்த தீ விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.…

Read more

“7 வயது சிறுமி கொலை வழக்கு”…. தந்தை தான் குற்றவாளியா?…. திடுக்கிடும் தகவல்கள்….!!!!

ஜம்மு-காஷ்மீர் குப்வாராவில் 7 வயது சிறுமி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது தந்தை கைதானார். இவ்வழக்கில் எந்த துப்பும் கிடைக்காததால் காவல்துறையினர் சந்தேகத்தின் படி பலரை பிடித்து விசாரித்தனர். அதன்படி சிறுமியின் குடும்பத்தாரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சிறுமியின்…

Read more

நாளை (ஏப்ரல்-4) வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்படும்…. வெளியான அறிவிப்பு….!!!!

தென் கிழக்கு ஆசியாவில் பெரிய உயிரியல் பூங்காவாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இருந்து வருகிறது. வருடந்தோறும் இந்த பூங்காவுக்கு 20 லட்சம் பார்வையாளர்கள் வருகை தருகின்றனர். இந்த வண்டலூர் பூங்காவில் பெரியவர்களுக்கு ரூபாய்.90 கட்டணமாகவும், சிறியவர்களுக்கு ரூ.50 கட்டணமாகவும்…

Read more

அரசு பேருந்து-லாரி மோதல்…. நொடியில் பறிபோன 4 உயிர்…. பெரும் சோகம்…..!!!!!!

சிவகங்கை பூவந்தி அருகில் செங்கல் சூளை லாரியும் அரசு பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு…

Read more

வருமான வரி விதிகளில் மாற்றம்…. இவர்களுக்கு மட்டும் சலுகை?…. நிதியமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி-1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் வருமான வரி செலுத்துபவர்களுக்கு ஒரு நல்ல செய்தியை வழங்கி உள்ளார். ரூபாய்.7 லட்சம் வரையுள்ள வருமானத்துக்கு வரி இல்லை என நிர்மலா சீதாராமன் அறிவித்து உள்ளார். வருமான…

Read more

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு…. இறைச்சி விற்பனை செய்ய தடை…. வெளியான அறிவிப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி நகர்நல அலுவலர் மனோஜ்குமார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வருகிற-4-ஆம் தேதி (நாளை) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு கோழி, ஆடு, மாடு போன்றவற்றை வதை செய்வதற்கும், அதன் இறைச்சி மற்றும் மீன்களை விற்பனை செய்வதற்கும் அரசு…

Read more

புது ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த விவோ…. அதுவும் கம்மியான விலையில்…. இதோ சூப்பர் தகவல்….!!!!!

Vivo நிறுவனமானது விவோ ஒய் சீரிஸ் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. பட்ஜெட் ஸ்மார்ட்போனான இது விவோ ஒய்11 என கூறப்படுகிறது. பட்ஜெட் ஸ்மார்ட்போனாக இருப்பினும் இந்த போன் பல்வேறு அற்புதமான அம்சங்களுடன் வருகிறது. இப்போனில் பெரிய திரை, வலுவான பேட்டரி மற்றும் பேங்…

Read more

அடக்கடவுளே!…. ஒரு சீட்டுக்காக பெண் செய்யும் வேலையை பாருங்க…. வெளியான வீடியோ…. வைரல்….!!!!!

மும்பை லோக்கல் ரயில் ஒன்றில் இருக்கைக்காக ஆண் நபரிடம் பெண் ஒருவர் கடும்  வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் மும்பை உள்ளூர் ரயிலின் பெட்டியில் பயணிகள் நிறைந்திருப்பதை காண முடிகிறது. அப்போது அங்கிருந்த பெண் ஒருவர்…

Read more

ரத்த காயங்களுடன் கிடந்த வாலிபர்…. நண்பரை கைது செய்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள செம்மாட்டு பாறை பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வாலிபரை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக…

Read more

ஆன்லைன் வர்த்தகத்தில் பணம் இழப்பு…. கல்லூரி மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஏழு கிணறு போர்ச்சு கீசியர் தெருவில் அருண்குமார்- சாந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் மகாலட்சுமி சென்னையில் இருக்கும்…

Read more

வழிமறித்து பணம் கேட்டு மிரட்டிய கும்பல்…. வாலிபருக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வில்லிவாக்கம் மூர்த்தி நகரில் கூலி வேலை பார்க்கும் மணிகண்டன்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு வயதில் பெண் குழந்தையும் இருக்கின்றனர். இவரது தம்பி பிரபாகரன்(27). இவர்கள் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர். அந்த…

Read more

வாகன ஓட்டிகளிடம் லஞ்சம்…. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட இருவர் பணியிடை நீக்கம்…. கூடுதல் கமிஷனரின் அதிரடி….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் போக்குவரத்து போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஜயசங்கர், போலீஸ்காரர் பாலாஜி ஆகியோர் வாகன ஓட்டிகளை பிடித்து லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. அந்த வீடியோ குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை…

Read more

போதைக்கு அடிமையான மகன்…. வேலைக்கு செல்லுமாறு கண்டித்த பெற்றோர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஜல்லடையான் பேட்டை கிருஷ்ணா தெருவில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் ஆவார். இவருக்கு சந்திரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் 2-வது மகன் விக்னேஷ்(31) பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு மது…

Read more

சோலார் பேனல் அமைக்கும் பணி…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடபுதூரில் இருக்கும் ஜெயந்தி மசாலா நிறுவன கட்டிடம் மேற்கூரையில் வேலூரை சேர்ந்த நந்தகுமார்(34) உள்ளிட்ட தொழிலாளர்கள் சோலார் பேனல் அமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் கட்டிடத்தின் மேற்கூரையில் நந்தகுமார் அமர்ந்து வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது…

Read more

வால்பாறையில் கொட்டி தீர்த்த கனமழை….. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்…. சிரமப்பட்ட பொதுமக்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறையில் நேற்று சந்தை  நாள் என்பதால் எஸ்டேட் பகுதிகளில் இருந்து ஏராளமான தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக சென்றுள்ளனர். நேற்று மதியம் 2 மணி முதல் 4 மணி வரை கனமழை கொட்டி…

Read more

குடும்பத்தினருக்கு இடையே தகராறு…. விவசாயியின் விரலை கடித்து குதறியவர் மீது வழக்குபதிவு…..போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள எடச்சித்தூர் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விவசாயியான வெங்கடேசன்(53) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் வெங்கடேசனுக்கும், அதே பகுதியில் வசிக்கும் மற்றொரு வெங்கடேசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து வெங்கடேசனின் தந்தை சிங்கு, மனைவி…

Read more

பணம் கொடுக்க மறுத்த வாலிபர்…. டீசல் ஊற்றி எரித்து கொல்ல முயன்ற 3 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராரெட்டிகுப்பம் கிராமத்தில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாண்டிதுரை(30), பாக்யராஜ்(33) என்ற மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அண்ணன் தம்பி இருவரும் விவசாய பணிக்காக டிராக்டருக்கு டீசல் வாங்கிகொண்டு நெய்வேலியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு…

Read more

லாரி டியூப்களில் கடத்தல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கொரக்கவாடி பகுதியில் ராமநத்தம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும் படியாக சென்ற நபரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். அந்த நபர் நிற்காமல்…

Read more

சாலையில் கவிழ்ந்த லாரி…. படுகாயமடைந்த டிரைவர்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

ஆந்திர மாநிலத்திலிருந்து காளி பாட்டில்களை ஏற்றிக்கொண்டு லாரி கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை விஜயகுமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் பகுதியில் சென்ற போது பின்னால் வந்த மற்றொரு லாரி பாட்டில்களை…

Read more

பெற்றோருடன் தகராறு…. வெல்டிங் கடை ஊழியர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பூசாரி கொட்டாய் பகுதியில் சத்யராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெல்டிங் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அருமையான சத்யராஜ் தனது பெற்றோருடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். கடந்த…

Read more

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்…. அருவியில் குளித்து மகிழ்ச்சி…. களைக்கட்டிய வியாபாரம்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல்லுக்கு நேற்று வார விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் மெயின் அருவி, காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். இதனையடுத்து பாதுகாப்பு உடை அணிந்து காவிரி ஆற்றில் பரிசலில் சென்றனர்.…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான DA நிலுவைத்தொகை?…. வெளிவரும் சூப்பர் அப்டேட்…..!!!!

நிலுவையிலுள்ள DA நிலுவைத்தொகையை மத்திய அரசு விரைவில் வழங்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இத்தொகை ஊழியர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நம்பப்படுகிறது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் பம்பர் நன்மைகளை பெறுவர். மோடி அரசாங்கம் அண்மையில் அகவிலைப்படியை 4% அதிகரித்தது.…

Read more

மேயர் இந்திராணிக்கு எதிராக…. திமுக கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்….. பரபரப்பு….!!!!

மதுரை மாநகராட்சி 2023-24 பட்ஜெட் சென்ற வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று அதுகுறித்த விவாத கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்ட DMK கவுன்சிலர்கள் மேயர் இந்திராணிக்கு எதிராக ஆர்பாட்டம் செய்தனர். மாமன்ற குழு தலைவராக 58-வது வார்டு கவுன்சிலர் ஜெயராமன்…

Read more

அதிமுக-பாஜக கூட்டணி பற்றி அவங்கதான் முடிவு செய்யணும்?…. EPS பராபரப்பு ஸ்பீச்…!!!!

அ.தி.மு.க-வின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை அடுத்து சேலத்தில் நேற்று மாலை அவருக்கு கட்சி நிர்வாகிகள் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசியபோது, அதிமுக-பாஜக கூட்டணி பற்றி முடிவு செய்பவர்கள் மத்தியில் உள்ள…

Read more

“நடிகைகள் மட்டும் உடல் எடை கூடி விட்டால் உடனே கேலி செய்கிறார்கள்”…. நடிகை ஹனிரோஸ் வருத்தம்…!!!

தமிழ் சினிமாவில் முதல் கனவே, கந்தர்வன், சிங்கம் புலி மற்றும் பட்டாம்பூச்சி போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஹனிரோஸ். இவர் தற்போது தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ஹனி ரோஸ் தான் குண்டாக இருப்பதால் சமூக…

Read more

திருமணத்திற்கு பிறகும் இம்புட்டு கவர்ச்சியா…? நடிகை காஜலின் லேட்டஸ்ட் புகைப்படம் பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் தொழிலதிபர் கௌதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது நீல் என்ற ஒரு மகன் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிகை காஜல் படங்களில் நடித்து வருகிறார்.…

Read more

“4-வது முறையாக தளபதி விஜய்க்கு ஜோடியாகும் சமந்தா?…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் திரிஷா ஹீரோயினாக நடிக்க, சஞ்சய் தத், அர்ஜுன் போன்றோர் முக்கிய வேடத்தில்…

Read more

“உலகின் சிறந்த தாய் நயன்தாரா”…. முதல் முறையாக குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்… நெகிழ்ச்சி பதிவு..!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நிலையில் கடந்த வருடம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு வாடகை தாய்முறையில் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நடிகை நயன்தாரா…

Read more

நடிகை ராஷ்மிகா நடிக்கும் புதிய படம்…. ஹீரோ யார் தெரியுமா…? வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். நடிகை ராஷ்மிகாவுக்கு தற்போது பாலிவுட்டிலும் பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில் அடிக்கடி விருது வழங்கும்…

Read more

“பையா 2 படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் தெரியுமா”…? இயக்குனர் லிங்குசாமி கொடுத்த சூப்பர் அப்டேட்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் லிங்குசாமி. இவர் இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான பையா திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் கார்த்தி மற்றும் தமன்னா முக்கிய வேடத்தில் நடித்திருந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.…

Read more

Other Story