பள்ளி மாணவர்களை ஏற்ற மறுப்பு…. தனியார் பேருந்தை சிறை பிடித்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள தாச சமுத்திரம் அரசு நடுநிலை பள்ளியை சேர்ந்த 7 மாணவர்கள் சேலத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் பங்கேற்றனர். இதனையடுத்து போட்டி முடிந்து மாணவர்கள் நேற்று மதியம் சேலத்தில் இருந்து தர்மபுரி நோக்கி செல்லும் தனியார்…
Read more