பாட்டி! ஆதார் பதிவு பண்ணீட்டியா வீட்டை சூறையாடிய தில்லாலங்கடி பெண்..!!!

சேலம் அருகே ஆதார் எண் பதிவு செய்ய வந்துள்ளதாக கூறி மூதாட்டியை ஏமாற்றி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதி பெரிய கிணறு தெருவில் லட்சுமி என்ற மூதாட்டி தனியாக…

Read more

Other Story