இளம்பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்…. கணவர் அதிரடி கைது…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நல்லியாம்புதூர் பகுதியில் சின்னப்பையன் என்பவர் வசித்து வசித்து வருகிறார். இவரது மகன் ஆறுமுகம் டாஸ்மாக் குடோனில் பெட்டித் தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 வயதில்…

Read more

பிளஸ்-2 மாணவர் மர்மமான முறையில் இறப்பு…. உடலை தோண்டி எடுத்த போலீசார்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாப்பட்டி வேலூர் புது தெருவில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இவர்களது மகன் கிரி 12-ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதி முடித்துவிட்டு மணியனூரில் இருக்கும் அக்காள் வீட்டிற்கு சென்றுள்ளார்.…

Read more

பாலீஷ் போட்டு தருவதாக கூறி …. மூதாட்டியிடம் தங்க நகை அபேஸ்…. போலீஸ் நடவடிக்கை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மின்னாம்பள்ளி கக்கன் காலணியில் செல்லப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெருமாயி(70) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மூதாட்டியின் வீட்டிற்கு சென்ற 2 மர்ம நபர்கள் வெள்ளி, தங்க நகைகளுக்கு பாலீஷ் போட்டு தருவதாக கூறினார்கள். இதனையடுத்து…

Read more

காதல் திருமணம் செய்த தம்பதி…. கொலை மிரட்டல் விடுத்த 3 பேர்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் கடைவீதி பாரதியார் தெருவில் பவுன்ராஜ்(53) என்பவர் வசித்து வருகிறார். இவர் டீக்கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கலா டவுன் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.…

Read more

பரோட்டாவுக்கு கூடுதல் குழம்பு கேட்டதால்…. இரு தரப்பினரிடையே மோதல்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள முகமது புறா பகுதியில் ஷாஜகான் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஹோட்டலுக்கு சென்று 10 பரோட்டா வாங்கியுள்ளார். அதற்கு கூடுதலாக குழம்பு கேட்ட போது கடை மேலாளர் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கிடையே…

Read more

சப்-இன்ஸ்பெக்டரின் கணவர் தீக்குளிக்க முயற்சி…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் காவல் நிலையத்தில் சரஸ்வதி என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வெங்கடாஜலபதி என்ற கணவர் உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று காலை கையில்…

Read more

“எங்களுக்கு பாதுகாப்பு தாங்க” போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை பாரதியார் தெருவில் பவுன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சஞ்சய் என்ற மகன் உள்ளார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி என்ற பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து இருவரும் மாவட்ட போலீஸ்…

Read more

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளம்பெண்…. திடீரென உயிரிழந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓலைப்பட்டி பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இந்துமதி(30) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் ஷர்மிகா ஸ்ரீ என்ற பெண் குழந்தை இருக்கிறது.…

Read more

கடை முன்பு நின்று கொண்டிருந்த பெண்…. கத்தியால் குத்திய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி பகுதியில் மைதிலி என்பவர் வசித்து வருகிறார். இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இரவு நேரம் மைதிலி கடைக்கு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் மைதிலியை கத்தியால் குத்தி விட்டு தப்பி…

Read more

பயங்கரமாக மோதிய சரக்கு வாகனம்…. பள்ளி மாணவன் பலி…. தாய் மயங்கி விழுந்ததால் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நரசிங்கபுரம் ஜெ.ஜெ நகர் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இதற்கு சித்ரா என்ற மாணவி உள்ளார். இவர் காவல் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு சம்பரீஷ்(14) என்ற மகன் இருந்துள்ளார். இவர்…

Read more

மர்மமாக இறந்து கிடந்த பல் டாக்டர்….. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நகரமலை அடிவாரத்தில் கோல்டன் வேல்யூ குடியிருப்பில் ரங்கநாதன்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சேலத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் பல் டாக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவியும் பல் டாக்டராக இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு குழந்தை…

Read more

திருவிழாவை முன்னிட்டு…. ரூபாய் நோட்டு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மன்…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஜாரி கொண்டலாம்பட்டியில் இருக்கும் மாரியம்மன், காளியம்மன் கோவிலில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதனையடுத்து அம்மன் ரூபாய் நோட்டு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த…

Read more

ரத்த கறையுடன் கிடந்த அட்டை பெட்டி…. பொதுமக்கள் திரண்டு வந்ததால் பரபரப்பு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு அடிவாரத்தில் தனியார் பள்ளிகள் இருக்கும் இடத்தில் மாணவர்கள் விளையாடி க் கொண்டிருந்தபோது ரத்த கறையுடன் அட்டைப்பெட்டி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்…

Read more

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சீலநாயக்கன்பட்டி ராமையன் காடு பகுதியில் கங்காதர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பிரவீன்(22) பெருமாள் கோவில் மேட்டில் இருக்கும் உறவினரின் வெள்ளி பட்டறையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பிரவீனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே தகராறு…

Read more

கோவில் தர்மகர்த்தாவுக்கு அரிவாள் வெட்டு…. தொழிலாளுக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன புதூர் மாரியம்மன் கோவில் விழா கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற போது குடிபோதையில் அதே பகுதியில் வசிக்கும் மகுடேஸ்வரன், ராமு ஆகிய இரண்டு பேர் பெண்களை கிண்டல் செய்துள்ளனர். இதனை கோவில் தர்மகர்த்தா வெற்றிவேல் உள்பட…

Read more

பயங்கரமாக மோதிய கார்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளாண்டி வலசு காமராஜர் நகரில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எடப்பாடி-சேலம் பிரதான சாலையில் இருக்கும் முருகன் கோவில் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ராஜேந்திரன் மீது மோதிவிட்டு…

Read more

பால் வாங்க சென்ற பெண்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சேசஞ்சாவடி பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவி உள்ளார். நேற்று காலை பால் வாங்குவதற்காக செல்லம்மாள் வீட்டை பூட்டுவிட்டு வெளியே சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு…

Read more

ஆட்டோ மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. தனியார் நிறுவன ஊழியர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தெசவிளக்கு கிராமத்தில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கணபதி தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று கணபதி வேலை முடிந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கே.ஆர் தோப்பூர் பவர்…

Read more

குரூப்-4 தேர்வில் குறைந்த மதிப்பெண்…. பட்டதாரி இளம்பெண் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தொளசம்பட்டி மிளகாய் காரன் காட்டுவளவு பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூங்கொடி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்களும், மனோன்மணி என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் மனோன்மணி பட்டப்படிப்பு படித்து முடித்து…

Read more

தட்டி கேட்ட வாலிபர்…. கத்தியால் குத்திய 2 பேர்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நெத்திமேடு பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவரது உறவினர் தமிழ்ச்செல்வன். இந்நிலையில் தமிழ்ச்செல்வனுக்கும் கே.பி கரட்டை பகுதியை சேர்ந்த விக்னேஷ், சதீஷ் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை சங்கர் தட்டி கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட…

Read more

கலெக்டர் அலுவலகத்திற்கு வரவழைத்து…. ரூ.3 லட்சம் மோசடி செய்த நபர்…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கே.புதுப்பாளையம் பகுதியில் கதிரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோழி பண்ணை வைத்துள்ளார். இவர் தனியார் வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்தும், கடன் கிடைக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு கதிரேசனை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட…

Read more

8 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. கூலி தொழிலாளிக்கு சிறை தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள துளசி மணியூரில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு சுப்பிரமணி 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார்…

Read more

80 வயது மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு…. 2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தேங்காய் கொட்டை முசரன் வலவு பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சீனிவாசனும்(20), அதே பகுதியில் வசிக்கும் விக்னேஷ்(23) என்பவரும் கூலி வேலை பார்த்து வந்தனர். கடந்த 2021-ஆம் ஆண்டு தோட்டத்தில் வேலை பார்த்து…

Read more

போலியான பணி நியமன ஆணை கொடுத்து….. ரூ.37 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மணியனூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தேன்மொழி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு தேன்மொழிக்கு கோவையைச் சேர்ந்த சுதாகரன் என்பவர் அறிமுகமானார். இவர்…

Read more

ரூ.5 கோடி சொத்து மோசடி…. அமெரிக்க டாக்டர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தேவிகா என்பவர் அமெரிக்காவில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் பல ஆண்டுகளுக்கு முன்பு நான் அமெரிக்கா வந்துவிட்டேன். எனது தந்தை உயிரிழந்துவிட்டார்.…

Read more

குளிர்பானம் என நினைத்து…. ரசாயன திரவம் குடித்த 2 வயது குழந்தை இறப்பு…. கதறும் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சீலநாயக்கன்பட்டி பெருமாள் கோவில் மேடு பகுதியில் விசைத்தறி பட்டறை உரிமையாளரான தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் துணிகளில் ஏற்படும் கரைகளை அகற்றுவதற்காக ரசாயன திரவம் கலந்த பொருட்களை உபயோகப்படுத்துவது வழக்கம். இதற்காக ரசாயன திரவம் கலந்த…

Read more

வீட்டிற்கு சென்ற பெண்…. ஓடும் பேருந்தில் தங்க நகை அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வள்ளியனூர் பகுதியில் பழனியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேலத்தில் இருக்கும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை வேலை முடிந்து பழனியம்மாள் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்தில் ஏறியுள்ளார். இந்நிலையில் அந்த…

Read more

9 வயது சிறுமிக்கு தொந்தரவு…. போக்சோ வழக்கில் தேடப்பட்ட முதியவர்…. போலீஸ் அதிரடி….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியில் அர்ஜுனன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு 9 வயது சிறுமிக்கு அர்ஜுனன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் அர்ஜுனன்…

Read more

வட மாநில வாலிபர் மர்மமான மரணம்…. கொலை செய்யப்பட்டாரா….? போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நரசிம்மன் செட்டி ரோடு பகுதியில் இருக்கும் தனியார் மில்லில் பீகார் மாநிலத்தை சேர்ந்த தவ்ராஜ் அன்சாரி என்பவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து அன்சாரி தங்குமிடத்திற்கு திரும்பி வரவில்லை. இதனால் அவருடன்…

Read more

வியாபாரியிடம் ரூ.30 லட்சம் மோசடி…. கணவன், மனைவி கைது…. தனிப்படை போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம் பகுதியில் நந்தகுமார்- ஸ்ரீதேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாம்பலம் பகுதியில் வசிக்கும் மொத்த வியாபாரியான விக்னேஷ் என்பவரிடம் இந்த தம்பதியினர் வெங்காயம், பூண்டு உள்ளிட்ட பொருட்களை…

Read more

மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரர் தற்கொலை…. காரணம் என்ன…? கதறும் குடும்பத்தினர்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பொம்மியம்பட்டி ஆண்டிக்கொட்டாய் பகுதியில் அலெக்ஸ் பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மத்திய ரிசர்வ் படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மிலன்(7), நிதின்(5) என்ற இரண்டு…

Read more

மர்ம விலங்கின் அட்டகாசம்…. இறந்து கிடந்த 12 ஆடுகள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கந்துகாரன் வளவு பகுதியில் வசிக்கும் மாரியப்பன், சாந்தி ஆகியோர் செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தனர். நேற்று முன்தினம் ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றனர். இந்நிலையில் மறுநாள் காலை சென்று பார்த்த போது மர்ம விலங்கு…

Read more

ஆசைக்கு இணங்க மறுத்த மருமகள் கொலை…. முதியவருக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள உலிபுரம் நரிக்கரடு பகுதியில் அறிவழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அறிவழகன் வேலைக்கு சென்ற நேரத்தில் அவரது தந்தை பழனி வீட்டிற்குள் நுழைந்து…

Read more

விவசாயி மீது தாக்குதல்…. முதியவருக்கு சிறை தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள புங்கவாடி காட்டுகொட்டகை பகுதியில் விவசாயிகளான அழகேசன்(41), கிருஷ்ணசாமி(71) ஆகியோர் வசித்து வருகின்றனர். இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. கடந்த 2017-ஆம் ஆண்டு கிருஷ்ணசாமி அழகேசனை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய அரசு பேருந்து…. கல்லூரி மாணவர்கள் பலி…. கோர விபத்து…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி பகுதியில் அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரசாத்(22) என்ற மகன் இருந்துள்ளார். இவரும் வைத்தியகவுண்டன்புதூர் கிராமத்தைச் சேர்ந்த யுவராஜ்(22) என்பவரும் கல்லூரியில் எம்.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளனர். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் மோட்டார்…

Read more

கடன் தொந்தரவால் லேத் பட்டறை உரிமையாளர் சாவு…. அதிர்ச்சியில் மனைவி தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அஸ்தம்பட்டி மணக்காடு மாரியம்மன் கோவில் தெருவில் தங்கராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 5 ரோடு தொழிற்பேட்டையில் லேத் பட்டறை வைத்துள்ளார். இந்நிலையில் தங்கராஜ் தொழிலுக்காக ரெட்டியூரில் வசிக்கும் ராஜா என்பவரிடம் 2 லட்ச ரூபாய் கடனாக…

Read more

100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள்…. சீரான குடிநீர் கேட்டு சாலை மறியல்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள முத்து நாயக்கன்பட்டி ஊராட்சி நான்காவது வார்டு பகுதியில் கடந்த ஒரு வாரமாக பொது மக்களுக்கு சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யவில்லை. இதனால் கோபமடைந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூட்டுறவு சங்கம் முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

Read more

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட சிறுமி…. விசாரணையில் தெரிந்த உண்மை…. வாலிபர் கைது…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளியம்பட்டி பகுதியில் பிரகாஷ்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் 15 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் சிறுமி கர்ப்பமானார். இந்நிலையில் பிரசவத்திற்காக சிறுமி சேலம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள்…

Read more

மின் மோட்டாரை சரி செய்த நபர்…. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அதிகாரிப்பட்டியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார். நேற்று உறவினரான தியாகராஜன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்த கிணற்றில் பழுதடைந்த மின் மோட்டாரை சரி…

Read more

லஞ்ச வழக்கில் சிறை தண்டனை…. நெஞ்சு வலிப்பதாக கூறிய முன்னாள் அரசு ஊழியர்…. தீவிர சிகிச்சை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள விநாயகபுரம் பகுதியில் அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1997-ஆம் ஆண்டு அருணாச்சலம் தென்குமரை பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் புதிய மின் இணைப்புக்கு சான்றிதழ் பெறுவதற்காக விவசாயி விண்ணப்பித்திருந்தார். அப்போது…

Read more

வனப்பகுதியில் திடீர் தீ விபத்து…. 2 மணி நேரம் போராட்டம்… பீதியில் பொதுமக்கள்….!!

சேலம் மாவட்டத்திலுள்ள எடப்பாடி-சங்ககிரி சாலையில் மாதேஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பின்புறம் இருக்கும் வனப்பகுதி மற்றும் தனியார் நிலப்பகுதிகளில் திடீரென தீப்பிடித்திய எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ…

Read more

ரூ.5 லட்சம் கடன் கொடுத்த பெண்…. கொலை மிரட்டல் விடுத்த இருவர்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் பகுதியில் இந்திரா பிரியதர்ஷினி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் கண்ணுசாமி, சுருதி திலக் ஆகியோர் இந்திராவிடம் 5 லட்ச ரூபாயை கடனாக வாங்கியுள்ளனர். ஆனால் கூறியபடி அவர்கள் பணத்தை…

Read more

மின்வாரிய உதவி பொறியாளர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வெண்ணந்தூர் பிரிவு அலுவலகத்தில் சுகவனம் என்பவர் உதவி பொறியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வெட்டுக்காட்டில் புதிதாக நிறுவப்பட்ட மின்மாற்றியை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இது தொடர்பாக அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டதால் பணியை…

Read more

திருவிழாவில் சாமி ஆடிய 3 பேர்…. வாலிபர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நெய்க்காரப்பட்டி ஆற்காடு பகுதியில் விசைத்தறி தொழிலாளியான கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். அந்த பகுதியில் இருக்கும் பூலாவரி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கோவிந்தராஜ் கோவிலுக்கு சென்று சாமி ஆடியதாக தெரிகிறது. அதே பகுதியில் வசிக்கும் சச்சின்,…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. வெள்ளி பட்டறை தொழிலாளி பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்பேட்டை பகுதியில் நிவாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெள்ளி பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் நிவாஸ் எருமபாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாலாஜி என்பவர் ஓட்டி வந்த…

Read more

“நிலத்தை மீட்டு தாங்க”…. தீக்குளிக்க முயன்ற தம்பதி…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள குறிச்சி கிராமத்தில் செல்லமுத்து- ஜெகதாம்பாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். நேற்று இருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது செல்லமுத்து…

Read more

வீட்டிற்கு அழைத்து சென்ற வாலிபர்…. சிறுமியின் பெற்றோர் அளித்த புகார்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கீச்சிப்பாளையம் பகுதியில் நவீன்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு நவீன் குமார் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த…

Read more

சாலையில் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூரில் இருந்து நிலக்கரி பாரம் ஏற்றிக்கொண்டு லாரி கர்நாடகா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பர்கூர் மலைப்பகுதி தட்டக்கரை மூங்கில் மடுவு பகுதியில் இருக்கும்…

Read more

பிறந்து ஒரு நாளே ஆன குழந்தை…. ஓடையில் கிடந்த சடலம் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளாளப்பட்டி ஆலமரத்து காடு பேருந்து நிறுத்தம் பகுதியில் இருக்கும் ஓடையில் குழந்தையின் உடல் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிறந்து ஒரு நாளே ஆன ஆண் குழந்தையின் உடலை மீட்டு அரசு…

Read more

நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு…. 40 வீடுகள் இடித்து அகற்றம்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள குரும்பப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தாணமூர்த்தியூரில் நீர் வழி பாதை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. அந்த வீடுகளில் வசிப்பவர்களுக்கு வருவாய் துறையினர் மூலம் எடப்பாடி சங்ககிரி சாலையில் இருக்கும் அரசு கலைக்கல்லூரி அருகே வீட்டு மனைகள்…

Read more

Other Story