கேப்டன்கள் கூட்டத்தில் கலகம்.. “10 ஓவரில் பந்தை மாற்றுங்கள்”.. ஒரு கேப்டனின் விசித்திர கோரிக்கை.. பிசிசிஐ கொடுத்த அதிரடி பதில்.. ஐபிஎல் 2026-ல் காத்திருக்கும் மாற்றங்கள்..!!

ஐபிஎல் 2026 தொடர் வரும் மார்ச் 28 அன்று தொடங்க உள்ள நிலையில், மும்பையில் நடைபெற்ற பத்து அணிகளின் கேப்டன்கள் கூட்டத்தில் ‘இம்பாக்ட் பிளேயர்’ விதி குறித்து கடும் விவாதம் எழுந்துள்ளது. ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ்…

Read more

“நாங்கள் தரகு நாடு அல்ல!” – பாகிஸ்தானை சீண்டிய ஜெய்சங்கர்.. அமெரிக்காவின் 45 ஆண்டுகால ரகசியத்தை உடைத்த இந்தியா..!!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் குறித்து விவாதிக்க, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அமெரிக்கா தனது மத்தியஸ்த தேவைகளுக்காக 1981 முதல்…

Read more

மூன்றாம் உலகப்போர் கடலுக்கு அடியிலா? அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்களைக் குறிவைக்கும் சீனா.. ‘டோங் ஃபாங் ஹாங் 3’ கப்பல் செய்யும் அந்த மர்மமான வேலை என்ன? இந்தியாவிற்கு ஆபத்தா?

பசிபிக், இந்திய மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்களில் சீனா ஒரு பிரம்மாண்டமான நீருக்கடியில் வரைபடமாக்கல் மற்றும் உணர்வி வலையமைப்பை உருவாக்கி வருகிறது. இதற்காக ‘டோங் ஃபாங் ஹாங் 3’ போன்ற பல நவீன ஆய்வுக் கப்பல்கள் மற்றும் நூற்றுக்கணக்கான சென்சார்களை சீனா பயன்படுத்தி…

Read more

ஹார்முஸ் ஜலசந்தி மூடல்: டீசல் இன்ஜின்கள் முடங்கும் அபாயம்.. பிஎஸ்6 வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டியிருக்கும், பேருந்துகள் மற்றும் லாரிகளும் பாதிக்கப்படும்.. இந்தியாவில் பெரும் பரபரப்பு..!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதல்களால் மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல், தற்போது வாகனத் துறையையும் அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, எல்பிஜி மற்றும் எரிபொருள் போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால், தொழில்துறை தரத்திலான…

Read more

மிரண்டு போன அமெரிக்கா.. தடைகளை மீறி இந்தியாவுடன் கைகோர்க்கும் ஈரான்.. டிரம்ப் கொடுத்த 30 நாள் சலுகை.. பெட்ரோல் விலை அதிரடியாக குறையப்போகுதா?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவும் மோதல்களுக்கு மத்தியில், அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீதான எண்ணெய் வர்த்தகத் தடைகளில் மார்ச் 20 முதல் ஏப்ரல் 19 வரை 30 நாட்களுக்குத் தற்காலிக விலக்கு அளித்துள்ளார். இதன் காரணமாக, 2019-ம் ஆண்டிற்குப்…

Read more

அமெரிக்க-ஈரான் போரின்போது பிரதமர் மோடி டொனால்ட் டிரம்பை நேரடியாகத் தொலைபேசியில் அவசர ஆலோசனை.. களத்தில் இறங்கிய இந்தியாவின் பங்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.. முழு விவரம் உள்ளே..!!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் குறித்து பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் தொலைபேசி வாயிலாக முக்கிய ஆலோசனை நடத்தினர். இந்த உரையாடலின் போது, உலக நாடுகளுக்குத் தேவையான 20 சதவீத எண்ணெய் மற்றும் எரிவாயு…

Read more

உலகிற்கே பேராபத்து.. ஈரான் போர் நின்றது.. ரஷ்யாவை நிலைகுலைய வைத்த உக்ரைன்.. ஒரே நேரத்தில் முடங்கிய உலகின் 2 முக்கிய எண்ணெய் பாதைகள்.. இந்தியாவிற்குப் பெரும் அதிர்ச்சி..!!

உலக நாடுகளின் கவனம் ஈரான் போர் மீது இருக்கும் வேளையில், உக்ரைன் ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி முனையமான ‘பிரிமோர்ஸ்க்’ மீது டிரோன் தாக்குதல் நடத்தி அதிரடி காட்டியுள்ளது. பால்டிக் கடலில் அமைந்துள்ள இந்த முனையத்தில் சுமார் 249 டிரோன்களைப் பயன்படுத்தி…

Read more

“இந்தியாவுக்கு பெரிய அடி கொடுத்த ஈரான்”.. எதிரியைப் போல் நடந்து கொண்டது.. இக்கட்டான நேரத்தில் கைவிட்ட ‘நண்பன்’.. பெட்ரோல் விலை என்னவாகும்?

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தால் ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்ட நிலையில், இந்தியாவுக்கு நெருக்கமான நாடான ஈரான் தற்போது ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த, ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்க அமெரிக்கா 30…

Read more

“ஈரான் – இஸ்ரேல் போர்: போர் நடந்து கொண்டிருக்கும் வேளையில் அமெரிக்காவின் பெரிய உதவி.. இந்தியாவுக்கு வரவிருந்த பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது.. பின்னணியில் என்ன ?

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதை அடுத்து, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிலும் இயற்கை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டு, வணிக ரீதியான சிலிண்டர்கள் கிடைக்காமல் பல ஹோட்டல்கள்…

Read more

“தாக்குதல்களை நிறுத்துங்கள்!” ஈரான் மற்றும் பஹ்ரைன் தலைவர்களுடன் மோடி நடத்திய ‘மெகா’ ஆலோசனை.. போர் பதற்றத்திற்கு நடுவே வெளியான ரகசியத் தகவல்கள்..!!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடி அவருக்கு ஈத் மற்றும் நவ்ரோஸ் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்தச் சந்திப்பின் போது, மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றங்கள் குறித்து விவாதித்த பிரதமர், உலகளாவிய விநியோகச்…

Read more

கடலில் சீறிப்பாயும் ஏவுகணைகள்.. பதறும் உலக நாடுகள்.. போரை நிறுத்த இந்தியப் பிரதமர் கையில் எடுத்த ‘ராஜதந்திர’ ஆயுதம்.. ஹோர்முஸ் ஜலசந்தியில் அதிரடி..!!

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி குவைத் நாட்டின் கிரவுன் பிரின்ஸ் ஷேக் சபா அல்-காலித் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் ஆகியோருடன் தொலைபேசி…

Read more

நிப்பாட்டுங்க போரை.. அமெரிக்கா – ஈரான் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகும் இந்தியா? பின்லாந்து அதிபர் போட்ட ‘பகீர்’ கோரிக்கை.. மோடி கையில் உலக நாடுகளின் அமைதி?

மத்திய கிழக்கில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வர இந்தியா முக்கியப் பங்கு வகிக்க முடியும் என்று பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் தெரிவித்துள்ளார். உடனடி போர்…

Read more

அதிர்ச்சி முடிவு.. 2017-ல் இந்தியாவுக்கு சிம்மசொப்பனமாக இருந்தவர்.. இப்போது கண்ணீருடன் விடைபெறும் சர்பராஸ் அகமது.. கிரிக்கெட் உலகில் நடப்பது என்ன? சோகத்தில் ரசிகர்கள்..!!

இந்திய கிரிக்கெட் அணி சமீபகாலமாக அபாரமான வெற்றிகளைக் குவித்து வருகிறது. ரோகித் சர்மா தலைமையில் 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்று அசத்திய இந்தியா, தற்போது சூர்யகுமார் யாதவ் தலைமையிலும் தனது ஆதிக்கத்தைத் தொடர்கிறது. மறுபுறம்,…

Read more

மரண பயத்தை காட்டிய கடல்.. ஆபத்தான பகுதியில் இன்னும் 20 இந்திய கப்பல்கள்.. நடுக்கடலில் சிக்கிய ‘ஜக் லட்கி’ பாதுகாப்பாக மீட்கப்பட்டது எப்படி? திக் திக் நிமிடங்கள்..!!

மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து 80,800 டன் கச்சா எண்ணெயுடன் புறப்பட்ட ‘ஜக் லட்கி’ என்ற இந்தியக் கப்பல், ஆபத்தான கடல் பகுதியைத் தாண்டி இந்திய துறைமுகம் நோக்கிப் பாதுகாப்பாக வந்து…

Read more

“நம்ப வைத்து கழுத்தை அறுத்த புதின்?” வளைகுடா போர் சூழலை பயன்படுத்தி இந்தியாவிடம் கல்லா கட்டும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் அதிரடி மாற்றம்..!!

ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியதால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து எரிசக்தி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், அமெரிக்காவின் தடையில் இருந்து 30 நாட்கள் விலக்கு பெற்ற பிறகு இந்தியா மீண்டும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கத் தொடங்கியுள்ளது.…

Read more

அமெரிக்கா – ஈரான் போர்.. “ஹார்முஸ் ஜலசந்தியை அதிரடியாக கடந்த இந்திய கப்பல்கள்!” – முடங்கிய நாடுகள்.. கெத்து காட்டும் இந்தியா..!!

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உலக நாடுகள் எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருகின்றன. இருப்பினும், இந்தச் சூழலில் இந்தியாவிற்கு சாதகமான 7 முக்கிய செய்திகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, இந்தியாவின் இரண்டு பெரிய எண்ணெய் கப்பல்களான ‘சிவாலிக்’…

Read more

1973-ஐ விட மோசமான சூழல்.. விண்ணை முட்டப்போகும் விலைவாசி.. கச்சா எண்ணெய் விநியோகத்தில் சிக்கல்.. பொருளாதார நிபுணர் பகீர் எச்சரிக்கை.. அதிர்ச்சியில் இந்தியா..!!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் நீடித்தால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு $150-க்கும் மேல் உயரக்கூடும் என்று பொருளாதார நிபுணர் பால் எச்சரித்துள்ளார். வளைகுடா நாடுகளிலிருந்து எண்ணெய் விநியோகத்தில் நீண்டகாலத் தடை ஏற்பட்டால், அது உலகப்…

Read more

அமெரிக்க அதிபருக்கே எச்சரிக்கையா? “உங்க வேலைய பாருங்க” – உலக மேடையில் கர்ஜித்த கமல்ஹாசன்..!!

இந்திய விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவதைக் கண்டித்து, மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் அமெரிக்க அதிபருக்குக் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அமெரிக்க அதிபரின் சமூக வலைதளக் கணக்கைக் குறிப்பிட்டுப் பதிவிட்டுள்ள அவர், இந்தியா ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை…

Read more

டி20 உலகக்கோப்பையில் மிகப்பெரிய சதி? “வெஸ்ட் இண்டீஸிடம் தோற்றிருக்க வேண்டும்!” இந்தியாவிடம் இங்கிலாந்து தோற்றதால் ஆவேசம்.. தென்னாப்பிரிக்காவை வம்பிழுப்பது ஏன்?

2026 டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறிய நிலையில், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தென்னாப்பிரிக்க அணியை “மிகவும் முட்டாள் அணி” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். சூப்பர்-8 சுற்றில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி…

Read more

இனி கவலை வேண்டாம்.. 40,000 மெட்ரிக் டன் எரிவாயுவுடன் இந்தியா வரும் கப்பல்.. ஈரானை பணிய வைத்த மோடியின் மாஸ்டர் பிளான்.. நடுக்கடலில் நடந்த மிகப்பெரிய ராஜதந்திரம்.. மிரண்டு போன நாடுகள்..!!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வரும் போர் பதற்றத்தால், உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகிக்கும் முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால் உலகளவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதோடு, இந்தியாவிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு…

Read more

“சதித்திட்டம் பேசுவதை நிறுத்துங்கள்!” இந்தியாவிடம் கற்றுக்கொள்ளுங்கள்.. பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் ஓப்பன் டாக்.. ஆடிப்போன பிசிபி.. வைரலாகும் அதிரடிப் பேச்சு..!!

அகமதாபாத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி, இரண்டாவது முறையாகத் தொடர்ந்து சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியைப் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர். இந்திய அணி இறுதிப்போட்டியில் 255 ரன்கள் குவித்து, 96 ரன்கள் வித்தியாசத்தில்…

Read more

மோடி நினைத்தால் போர் நிற்கும்.. “ஒரே ஒரு போன் கால் போதும்…” ஈரான், இஸ்ரேலை மிரள வைத்த அமீரக தூதரின் அதிரடி பேச்சு..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் இந்த மோதலைத் தடுத்து நிறுத்த முடியும் என ஐக்கிய அரபு அமீரகத் தூதர் ஹூசைன் ஹசன் மிர்சா நம்பிக்கை தெரிவித்துள்ளார். வளைகுடா நாடுகளின்…

Read more

திடீரென உயர்ந்த சிலிண்டர் விலை.. கச்சா எண்ணெய் சந்தையில் நிலவும் பதற்றம்.. போரினால் வந்த வினை – இல்லத்தரசிகள் அதிர்ச்சி..!!

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் ஈரானுக்கு எதிராகப் போரைத் தீவிரப்படுத்தி வரும் நிலையில், உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஈரான் ‘ஹோர்முஸ்’ ஜலசந்தியை மூடியுள்ளதால் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக இந்தியாவில் வீட்டு உபயோகத்திற்கான…

Read more

“ஜன கண மண” கேட்டதும் உருகிய நியூசிலாந்து வீரர்? 2026 உலகக் கோப்பையில் நெகிழ்ச்சியான தருணமா? வைரலாகும் இஷ் சோதியின் அழுகை வீடியோ.. உண்மையை உடைத்த ஆதாரங்கள்..!!

அகமதாபாத்தில் நடைபெற்ற 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில், இந்திய தேசிய கீதத்தின் போது நியூசிலாந்து வீரர் இஷ் சோதி அழுததாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. பஞ்சாபின் லூதியானாவில் பிறந்து நியூசிலாந்திற்கு குடிபெயர்ந்தவர் என்பதால், தனது…

Read more

“இந்தியர்களின் இதயங்களை உடைக்கத் தயார்!” – உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன் சான்ட்னர் விடுத்த பகீர் எச்சரிக்கை.. அகமதாபாத்தில் இன்று என்ன நடக்கப்போகிறது?

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் மகுடத்தைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நாளை அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகின்றன. இந்த மைதானத்தின் ஆடுகளம் சிவப்பு மற்றும் கருப்பு மண் கலந்தது என்பதால், ஆரம்பத்தில் வேகப்பந்து…

Read more

உலகக்கோப்பை ஃபைனல்: “அவர் பந்தை அடிக்க இதான் காரணம்” அஷ்வின் வைத்த வெடிக்கு பயந்து இந்தியா எடுக்கப்போகும் முடிவு.. வருணுக்கு இதுதான் கடைசி வாய்ப்பா?

இன்று, மார்ச் 8-ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த முக்கியமான போட்டிக்கு முன்னதாக, சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தியின் மோசமான ஃபார்ம்…

Read more

ரேடாரிலேயே சிக்காத இந்தியப் பேய் கப்பல்.. அரபிக் கடலில் உருவான போர் மேகங்கள்.. உலக நாடுகளே நடுங்கும் ‘INS சூரத்’தின் பலம் என்ன?

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது நடத்தி வரும் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், இந்தியாவின் பாதுகாப்புப் பெட்டகமாகக் கருதப்படும் ‘ஐஎன்எஸ் சூரத்’ போர்க்கப்பல் ஓமன் வளைகுடாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்தியாவில் நடந்த கடற்படை பயிற்சியில் பங்கேற்றுத் திரும்பிய…

Read more

“யாரிடமும் பர்மிஷன் கேட்க முடியாது!” ரஷ்யாவுடன் மெகா டீல்.. அமெரிக்கா போட்ட வரியையும் மீறி இந்தியா செய்த மாஸ்டர் ஸ்ட்ரோக்.. உலக நாடுகளை அதிரவைத்த மோடியின் பிளான்..!!

ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றத்தால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையைப் பூர்த்தி செய்ய ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க அமெரிக்காவின் அனுமதி தேவை எனப் பரவும் செய்திகள் தவறானவை. இந்தியாவின் எரிசக்தி கொள்கை என்பது…

Read more

இந்தியாவுக்கு மட்டும் ஸ்பெஷல் அனுமதி.. அமெரிக்கா பணிந்ததா? ரஷ்யாவிலிருந்து பறந்து வரும் கப்பல்கள்.. பின்னணியில் இருக்கும் அதிரடி காரணம்.. இனி பெட்ரோல் தட்டுப்பாடு வராதா?

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றத்தால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு, உலகளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்தியாவின் பெட்ரோல் மற்றும் டீசல் தேவையை உறுதி செய்ய, ரஷ்யாவிடமிருந்து அடுத்த 30 நாட்களுக்கு எண்ணெய் கொள்முதல் செய்ய…

Read more

மத்திய கிழக்கில் போர் மேகங்கள்! இந்தியாவில் பெட்ரோல், கேஸ் தட்டுப்பாடு ஏற்படுமா? எரிசக்தி பாதுகாப்பு குறித்து மத்திய அரசின் அதிரடி பதில்..!!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் ‘ஸ்ட்ரெய்ட் ஆஃப் ஹார்முஸ்’ கடல் வழிப்பாதை மூடப்படலாம் என்ற அச்சங்களுக்கு இடையே, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மிகவும் வலுவாக இருப்பதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. கச்சா எண்ணெய், எல்.பி.ஜி மற்றும் எல்.என்.ஜி …

Read more

“இது கேட்ச் இல்ல.. மேஜிக்!” – மைதானத்தையே மிரளவைத்த அக்சர் படேல்.. சிக்ஸர் என நினைத்த இங்கிலாந்து அதிர்ச்சி.. இந்தியா செய்த தரமான சம்பவம்.. வைரலாகும் வீடியோ..!!

டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து கேப்டன் ஹாரி ப்ரூக்கின் விக்கெட்டை வீழ்த்தி இந்திய வீரர் அக்சர் படேல் செய்த மாயாஜால கேட்ச் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஜஸ்பிரித் பும்ரா வீசிய பந்தை ஹாரி ப்ரூக் பலமாக அடிக்க முயன்றார்.…

Read more

தொடர்ந்து 2-வது முறையாக பைனல்.. உலகக் கோப்பை நமதே.. இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா படைத்த வரலாற்று சாதனை..!!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் பரபரப்பான அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, சஞ்சு சாம்சனின் அதிரடியான 89 ரன்கள் உதவியுடன் 257 ரன்கள் என்ற…

Read more

ஈகோ இல்லாத கேப்டன்.. “சூர்யகுமார் எனக்கும் மகன் தான்!” – சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சஞ்சு சாம்சனின் தந்தை.. டீமுக்குள் நடப்பது இதுதான்..!!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில் சஞ்சு சாம்சன் 97 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிபெறச் செய்தார். முன்னதாக சஞ்சு சாம்சனை அணியில் சேர்ப்பது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் விளையாட்டாகப் பேசியது பெரும் சர்ச்சையையும்…

Read more

போர் பதற்றத்திற்கு மத்தியில் மோடி அரசின் அதிரடி மூவ்.. ₹5,000 கோடியில் இறங்கிய மாஸ் பிளான்.. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்கும் அந்த ரகசிய ஏவுகணை எது?

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவின் கடல் மற்றும் வான் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சுமார் ₹5,083 கோடி மதிப்பிலான இரண்டு முக்கிய ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து…

Read more

“இந்தியாவுக்கு தகுதி இல்லை!” – அரையிறுதிக்கு சென்ற இந்திய அணியை கொச்சைப்படுத்திய பாகிஸ்தான் முன்னாள் வீரர்.. கொதிக்கும் ரசிகர்கள்..!!

டி20 உலகக்கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஈடன் கார்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன் 97 ரன்கள் குவித்து வரலாற்றுச் சிறப்புமிக்க இன்னிங்ஸை ஆடி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதன் மூலம் இந்திய…

Read more

காசு முக்கியம் இல்ல, மனசுதான் முக்கியம்.. “இந்தியா போகாதீங்கன்னு சொன்னாங்க.. ஆனா அங்கே போனதும் அழுதே விட்டேன்!” – வெளிநாட்டுப் பெண் வெளியிட்ட உருக்கமான வீடியோ..!!

இந்தியாவிற்குச் சுற்றுலா வந்த அலிசியா என்ற வெளிநாட்டுப் பெண், இங்குள்ள மக்களின் அன்பைக் கண்டு நெகிழ்ந்து அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியா செல்வதற்கு முன் அங்குக் கவனமாக இருக்கும்படி பலர் எச்சரித்ததாகவும், ஆனால் இங்கு வந்த பிறகு மக்களின்…

Read more

“என் சிறந்த நண்பர் மோடி!” இடிபாடுகளுக்கு நடுவே நின்றபடி நெதன்யாகு கொடுத்த ‘பகீர்’ பேட்டி.. ஈரான் போரில் இந்தியா எடுத்த அதிரடி முடிவு.. நெகிழ்ந்து போன இஸ்ரேல் பிரதமர்..!!

ஈரான் நடத்திய தாக்குதலால் சேதமடைந்த கட்டிட இடிபாடுகளுக்கு இடையே, பலத்த பாதுகாப்புடன் நடந்து சென்றவாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு என்.டி.டி.வி செய்தி நிறுவனத்திற்குப் பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது, தனது நெருங்கிய நண்பரான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் நீண்ட…

Read more

மைதானத்தில் பெரும் ரகளை.. நடுவருடன் வாக்குவாதம் செய்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்.. பும்ராவின் பதிலடிக்கு வாயடைத்துப் போன ரசிகர்கள்..!!

2026 டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான போட்டியில், ஜஸ்பிரித் பும்ராவின் ஓவரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் ஷிம்ரான் ஹெட்மயர் களமிறங்கியவுடன், அவரை வீழ்த்த கேப்டன்…

Read more

“இது வேற லெவல் சஞ்சு!” – 26 பந்துகளில் 50 ரன்.. கொண்டாட்டமே இல்லாமல் சாம்சன் செய்த செயல்.. மிரண்டு போன வெஸ்ட் இண்டீஸ்..!!

கொல்கத்தாவில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றுப் போட்டியில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 196 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி,…

Read more

“யார் சொன்னது சஞ்சு சாம்சன் சரிப்பட்டு வரமாட்டார்னு?” 97 ரன்கள்.. கடைசி ஓவர் சிக்ஸர்.. ஒரே ஆளாக வெஸ்ட் இண்டீஸை வீட்டிற்கு அனுப்பிய இந்தியப் புலி..!!

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில், மேற்கிந்திய தீவுகள் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அதிரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி…

Read more

ரிஸ்க் எடுக்கும் இந்திய அணி.. இன்று சஞ்சு சாம்சனுக்கு ஜாக்பாட் அடிக்குமா? ஜிம்பாப்வேயை வீழ்த்த பயிற்சியாளர் போட்ட மாஸ்டர் பிளான் இதுதான்..!!

டி20 உலகக் கோப்பையில் இன்று (பிப்ரவரி 26) நடைபெறவுள்ள ஜிம்பாப்வேக்கு எதிரான மிக முக்கியமான ‘சூப்பர் 8’ போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் ஆடும் லெவனில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் தெரிவித்துள்ளார். குறிப்பாக, தொடக்க…

Read more

“கடந்த கால வெற்றிகள் செல்லாது!” – அகமதாபாத்தில் இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்.. சுக்ரி கான்ராட் எச்சரிக்கை.. பரபரக்கும் உலகக்கோப்பை..!!

அகமதாபாத்தில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றின் முக்கியமான ஆட்டத்தில், நடப்புச் சாம்பியனான இந்தியாவைத் தென்னாப்பிரிக்கா எதிர்கொள்கிறது. இப்போட்டி குறித்துப் பேசிய தென்னாப்பிரிக்க பயிற்சியாளர் சுக்ரி கான்ராட், இந்திய அணி தான் அதிக அழுத்தத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்திய வீரர்கள்…

Read more

“தொடர்ந்து 3 டக் அவுட்!” – உலகக்கோப்பையில் அபிஷேக் சர்மா சொதப்பியது ஏன்? ரவி சாஸ்திரி கொடுத்த அதிரடி விளக்கம்..!!

2026-ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்தியா தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள உள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவின் ஃபார்ம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. உலகின் சிறந்த…

Read more

தமிழ்நாடு மாஸ் காட்டிய தருணம்! 31 லட்சம் கோடி ஜிடிபி.. இந்திய பொருளாதாரத்தையே தாங்கி நிற்கும் மாநிலங்கள் எவை? RBI வெளியிட்ட அதிரடி பட்டியல்..!!

சுமார் 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா, ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. வரும் 2028-ஆம் ஆண்டிற்குள் ஜெர்மனியையும் முந்தி, 5.7 டிரில்லியன் டாலர் மதிப்புடன் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா…

Read more

பாகிஸ்தான் கிரிக்கெட்டின் வீழ்ச்சி? “அன்று பயந்தார்கள், இன்று மதிக்கவில்லை!” – இந்திய அணி குறித்து அமீர் வெளியிட்ட அதிரடி கருத்து..!!

90-களில் இருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கும் தற்போதைய அணிக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதாக முன்னாள் வீரர் முகமது அமீர் கவலையுடன் தெரிவித்துள்ளார். அன்று இந்திய அணி பாகிஸ்தானைப் பார்த்து பயந்ததாகவும், ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.…

Read more

ஹர்திக் எழுந்து நின்றபோது சூர்யா செய்த அந்த ஒரு சைகை.. நெதர்லாந்து போட்டியில் நடந்தது என்ன? உலகக்கோப்பையில் மிரட்டிய இந்தியா.. மைதானத்தில் பரபரப்பு..!!

2026 டி20 உலகக் கோப்பைத் தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், அபிஷேக் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். திலக் வர்மா அவுட்டான…

Read more

வெற்றி நடை போடும் இந்தியா.. நெதர்லாந்தை துவம்சம் செய்து சூப்பர் 8-க்குள் அதிரடியாக நுழைந்தது..!!

நடப்பு டி20 உலகக்கோப்பைத் தொடரின் லீக் போட்டிகளில் விளையாடிய நான்கு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இந்திய அணி கம்பீரமாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. நெதர்லாந்து அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, துபேவின் அதிரடி அரைசதத்தால்…

Read more

“நெதர்லாந்து போட்டியில் அதிரடி மாற்றம்.. இந்திய அணியின் பிளான் என்ன? ரோகித் எடுத்த ரகசிய முடிவு.. உலகக்கோப்பை களத்தில் மிரட்டப்போகும் புதிய படை..!!

பாகிஸ்தானை வீழ்த்தி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றுக்கு இந்தியா ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது. இந்த நிலையில், தனது கடைசி லீக் போட்டியில் இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இந்திய…

Read more

பாகிஸ்தான் வீரர்களை அவமானப்படுத்த வேண்டாம்.. சூர்யகுமார் யாதவ் போட்ட அதிரடி உத்தரவு.. பிசிசிஐ வெளியிட்ட வீடியோவில் கசிந்த ரகசிய பேச்சு.. பின்னணி என்ன?

2026 டி20 உலகக் கோப்பை போட்டியின் போது பாகிஸ்தான் வீரர்களைக் கேலி செய்யவோ அல்லது அவமானப்படுத்தவோ வேண்டாம் என்று இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனது வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்ட திரைக்குப் பின்னால்  எடுக்கப்பட்ட வீடியோவில்,…

Read more

மீண்டும் ஒரு அவமானம்.. உலகக்கோப்பையில் இருந்து வெளியேறுகிறதா பாகிஸ்தான்? அரசியலால் அழியும் கிரிக்கெட்? – பிசிபி தலைவரை போட்டுத்தாக்கும் ஜாம்பவான்..!!

2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவிடம் 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அந்த நாட்டு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தோல்வியால் பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதே கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட்…

Read more

Other Story