எல்லையில் உருவாகும் புதிய பதற்றம் – இந்தியாவிற்கு எதிராக ராணுவக் கூட்டணி அமைக்க பாகிஸ்தான் அழைப்பு! பகீர் கிளப்பும் அரசியல் தலைவர்!

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த இளையோர் பிரிவுத் தலைவர் காம்ரான் சயீத் உஸ்மானி, இந்தியாவுக்கு எதிராக கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். வங்கதேசத்தின் தன்னாட்சியில் இந்தியா தலையிட முயன்றாலோ அல்லது தனது ‘அகண்ட பாரத’ கொள்கையை அந்நாட்டின்…

Read more

IND vs UAE: என் பின்னால் பேசினால் நான் கவலைப்படுவதில்லை… இந்திய நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் மிரட்டல் ஆட்டம்…!!!

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையேயான யு-19 ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி, தான் களத்தில் இருந்தபோது விக்கெட் கீப்பர் சலே அமீன் பேசிய சீண்டுதல்கள் தன்னை பாதிக்கவில்லை என்றும், அவர் பேசுவதில்…

Read more

“இந்தியப் பொருளாதாரத்தின் பலவீனம் இதுதான்! “டிரம்ப் இந்தியா மீது 50% வரி விதித்ததன் மர்மம்! – RBI முன்னாள் ஆளுநர் பகீர் தகவல்!

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) முன்னாள் ஆளுநரான ரகுராம் ராஜன், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் உலகளாவிய ஆதிக்கம் குறித்த அபிலாஷைகள் பற்றி சமீபத்தில் சூரிச் பல்கலைக்கழகத்தில் பேசினார். தற்போது இந்தியாவின் வளர்ச்சி விகிதம் சுமார் 6% ஆக உள்ளது. சரியான…

Read more

2026 உலகக் கோப்பை பிளான் இதுதான்! ரிங்கு சிங் நீக்கம் குறித்து பதான் கொடுத்த அதிரடி விளக்கம்!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது, நட்சத்திர பேட்ஸ்மேன் ரிங்கு சிங் அணியில் சேர்க்கப்படாதது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தனது கருத்தைத் தெரிவித்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான்…

Read more

தசமி, ஏகாதசி திதிகளில் நடந்த மர்மக் கொலைகள்! – 4 குழந்தைகளின் கொலைக்குப் பின்னால் உள்ள அதிர்ச்சி வாக்குமூலம்!

ஹரியானா மாநிலம் பானிப்பட்டில், பல குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட 34 வயது பூனம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். இவரின் கணவர் நவீன், பூனம் மீது கொலை வழக்குத் தொடுத்துள்ளார். தன் குழந்தையை விட “அழகாக” இருக்கும் குழந்தைகளைக் கொல்லத் தூண்டப்படுவதாகப்…

Read more

ஈர்ப்பு விசைக்கு சவால்! பவுண்டரியில் 4 அடி உயரம் குதித்த திலக் வர்மா – இந்தியாவுக்கு 5 ரன்கள் சேமித்த இந்திய இளம் வீரர்..!!!

ராய்ப்பூரில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையே நேற்று  நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், மாற்று ஆட்டக்காரராகக் களமிறங்கிய இந்திய வீரர் திலக் வர்மாவின் அசாதாரணமான ஃபீல்டிங் அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்தப் போட்டியில், குல்தீப் யாதவின் பந்துவீச்சில் எய்டன் மார்க்ரம்…

Read more

‘SIXER’ அடிக்க விடுங்க…. கேப்டன் ரிஷப் பண்ட்டின் ‘OPEN TALK’…. அதுவே இந்தியாவுக்கு சிக்கலா….? வெளியான வைரல் வீடியோ….!!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் போட்டி நடந்தது. இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட், விக்கெட் எடுக்க முடியாமல் கோபமாக இருந்தார். அதனால், தனது பந்துவீச்சாளரிடம், “பேட்ஸ்மேனை சிக்ஸர் அடிக்க விடுங்கள்” என்று சத்தமாகக் கூறினார். பண்ட் போட்ட இந்தத் திட்டத்தைப்…

Read more

இந்தியாவுடன் நாம் 4 போர்களை நடத்தினோம்… ஆனால் இது மட்டும் பகல் கனவாகவே உள்ளது… பாகிஸ்தான் பிரதமர்…!!!

காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காணாமல் இருப்பதால், இந்தியாவுடனான இயல்பான உறவு ஒரு பகல் கனவாகவே மாறியுள்ளது என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். ஐ.நா கூட்டத்தில் பங்கேற்பதற்காக லண்டனில் தங்கியுள்ள அவர், அங்கு வெளிநாட்டு பாகிஸ்தானியர்களுடன் நடந்த சந்திப்பில் இவ்வாறு…

Read more

ஹா ஹா..! “இவங்கதான் புது பிரபலம்”… குரங்கு பேட்டி எடுக்க நாய் பதில் சொல்ல… என்ன ஒரு நேர்காணல்.. காரணத்தை கேட்டா ஆடிப் போடுவீங்க… நீங்களே வீடியோவை பாருங்க….!!!

டெல்லி-என்சிஆர் பகுதிகளில் தெருநாய்களை காப்பகங்களுக்கு அனுப்ப வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் புதிய விவாதம் கிளம்பியுள்ளது. தெருநாய்கள் கடித்து பலர் இறந்ததால் இந்த முடிவு சரி என சிலர் கூறினாலும், பலர் அதை எதிர்த்து வருகின்றனர்.…

Read more

“45 நிமிடங்கள் சாலையில் துடித்தும்… வீடியோ எடுத்த மக்கள்! ‘என் பிள்ளைகளை யாரும் காப்பாற்றவில்லை!’ – தந்தையின் அழுகை, பரிதாப மரணம்..!!”

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரின் கல்யாண்பூர் பகுதியில், புதன்கிழமை அதிகாலை ஸ்கூட்டரில் சென்ற சகோதரியும் (அல்ஷிஃபா, 19) அவரது தம்பியும் (தௌஹித், 15) விபத்தில் சிக்கினர். தவறான திசையில் வந்த லோடிங் லாரி, அவர்களின் ஸ்கூட்டரை மோதியது. இதில் இருவரும் சாலையில் கடுமையாக…

Read more

ஜப்பானை முந்திய இந்தியா..!! “உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக உயர்வு”… இமயம் போல எழும் வளர்ச்சி! IMF தரவுகள் வெளியீடு..!!!

இந்தியா, ஜப்பானை முந்தி, உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தரவுகள் தெரிவித்துள்ளன. புதுடெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர். சுப்பிரமணியம் இந்த தகவலை உறுதி செய்தார். தற்போது…

Read more

BIG BREAKING: இன்று அதிகாலை அதிர்ச்சி..!! “பாகிஸ்தானில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்”… தேசிய நில அதிர்வு மையம் தகவல்..!!

பாகிஸ்தான் பதற்றம் நிறைந்த நிலையில் இருக்கும் இந்த தருணத்தில், இன்று அதிகாலை மாநில நேரப்படி 1.44 மணிக்கு, ரிக்டர் அளவுகோலில் 4.0 அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. An earthquake with a…

Read more

BREAKING: எல்லைப் பதற்றம்.!! மே 9 முதல் 15 வரை… “32 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடுகிறது” முழு பட்டியல் இதோ..!!

பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் மற்றும் அதன் பின் தொடரும் எல்லைப் பதற்றங்களை முன்னிட்டு, இந்தியா பாதுகாப்பு நடவடிக்கையாக வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் உள்ள 32 விமான நிலையங்களை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளது. இந்த முடிவு மே…

Read more

“பதிலடி கொடுக்கும் இந்தியா”… பாரமுலா முதல் பூஜ் வரை 26 இடங்களில் ட்ரோன்கள்..!! தீவிர கண்காணிப்பில் இந்திய ராணுவம்..!!

பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பாரமுலாவிலிருந்து (வடக்கு) பூஜ் வரை (தெற்கு) உள்ள 26 இடங்களில் ட்ரோன்கள் தொடர்ந்து  வருகின்றன என பாதுகாப்புத் துறைகள் தெரிவித்துள்ளன. இதில் பாரமுலா, ஸ்ரிநகர், அவந்திபோரா, நாக்ரோட்டா, ஜம்மு, ஃபிரோஸ்பூர், பதான்கோட், பாசில்கா, லால்கர் ஜட்டா, ஜெய்சல்மேர்,…

Read more

BREAKING: பாகிஸ்தான் மீண்டும் தோல்வி…!! “லாகூரில் இந்தியா கொடுத்த பதிலடி” – நகரம் முழுவதும் மின்தட ..!!

பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவைத் தாக்க முயற்சித்து வரும் நிலையில், அதற்கு பதிலடி அளிக்கும் வகையில் இந்தியா பாகிஸ்தானின் லாகூர் நகரத்தை  தற்போது (வியாழக்கிழமை) வான்வழி தாக்குதல்களால் தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா, லாகூரில் உள்ள முக்கிய ராணுவ மற்றும் பாதுகாப்பு முகாம்களை…

Read more

“இவர்களுக்கும் அந்த கொலையில் தொடர்புள்ளது” குற்றசாட்டை முன்வைத்த கன்னட பிரதமர்… இந்திய அரசின் அதிரடி உத்தரவு…!!

கடந்த ஜூன் மாதம் கனடாவில் வைத்து காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டு கொல்லப்பட்டார். இந்நிலையில் இந்திய அரசின் தொடர்பு இந்த கொலையில் உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் அந்நாட்டின் பாராளுமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து…

Read more

“இந்தியாவை பாருங்க”… இனியாவது கத்துக்கிட்டு திருந்துங்க… பாகிஸ்தான் அணியை கடுமையாக விமர்சிக்கும் முன்னாள் வீரர்கள்…!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீப காலங்களில் தனது பலவீனமான செயல்பாடுகளால் தொடர்ச்சியாக விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. குறிப்பாக, வங்கதேச அணியிடம் சொந்த மண்ணிலேயே 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தது, அந்நாட்டின் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடையே கடும் எதிர்ப்பை…

Read more

#BREAKING: சுனிதாவை மீட்க புறப்பட்டது டிராகன் விண்கலம்.!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியிருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோருக்கு உதவ, டிராகன் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இந்த மீட்பு முயற்சிக்காக ஃபுளோரிடாவின் கேப் கேனவரல் விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கன் 9…

Read more

பெண்களுக்கு மாதந்தோறும் இனி ரூ. 3000.. அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட காங்கிரசு…. பரபரக்கும் காஷ்மீர் அரசியல்…!!

காங்கிரஸ் கட்சி, காஷ்மீரில் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹3000 வழங்கப்படும் என தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதுதவிர, அனைத்து குடும்பங்களுக்கும் ₹25 லட்சம் மருத்துவ காப்பீடு, குடும்பத்திற்கு 11 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும், சுய…

Read more

இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை..! பெயர் பலகை சர்ச்சை… போலீசார் எச்சரிக்கை..!!

உத்தரகாண்ட் மாநிலத்தின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை எனக் குறிப்பிடும் வகையில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இப்பேனர்களில், “இந்துக்கள் அல்லாதவர்கள், ரோஹிங்கியா முஸ்லிம்கள் மற்றும் வியாபாரிகள் ஆகியோர் கிராமத்திற்குள் நுழைவது…

Read more

  • India
  • September 5, 2024
“ஆளுநருக்கு தமிழ்நாட்டின் கல்வித் தரம் தெரியாதா?” – சபாநாயகர் அப்பாவு கேள்வி

இஸ்ரோவில் உயர் பதவிகளில் இருந்து சாதனை படைத்து வரும் பல விஞ்ஞானிகள் தமிழ் வழியில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் என்றும், ஆளுநருக்கு தமிழ்நாட்டின் கல்வித் தரம் முழுமையாக தெரியுமா என்றும் நெல்லையில் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டின் மாநில பாடத்திட்டத்தில்…

Read more

“ஆளுநருக்கு தமிழ்நாட்டின் கல்வித் தரம் தெரியாதா?” – சபாநாயகர் அப்பாவு கேள்வி

இஸ்ரோவில் உயர் பதவிகளில் இருந்து சாதனை படைத்து வரும் பல விஞ்ஞானிகள் தமிழ் வழியில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் என்றும், ஆளுநருக்கு தமிழ்நாட்டின் கல்வித் தரம் முழுமையாக தெரியுமா என்றும் நெல்லையில் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டின் மாநில பாடத்திட்டத்தில்…

Read more

பாகிஸ்தானுக்கு விஸ்வாசம்….. “இந்திய ராணுவ வீரருக்கு 5 ஆண்டு சிறை” நீதிமன்றம் தீர்ப்பு….!!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராணுவ வீரருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர் சவுரப் சர்மா, பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு ரகசிய தகவல்களை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், லக்னோ…

Read more

JUST IN: அனில் அம்பானிக்கு பங்குச்சந்தை தடை!

பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையம் (SEBI) அனில் அம்பானிக்கு 5 ஆண்டுகள் பங்குச்சந்தை வர்த்தக தடையை விதித்துள்ளது. முதலீட்டாளர்களின் நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தடையின் காரணமாக, அனில் அம்பானி எந்தவொரு பங்குச்சந்தை நிறுவனத்திலும்…

Read more

“நான் தானே நிறைய கஷ்டப்பட்டேன்” கணவனை கொன்ற மனைவி பகிர் வாக்குமூலம்….!!

டெல்லியில் உள்ள துவாரகா பகுதியில் சச்சின் என்பவர் தனது மனைவி கவிதாவுடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் சச்சின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சச்சின் வீட்டு…

Read more

அதிர்ச்சி ..! பெங்களூரில் நள்ளிரவு கல்லூரி மாணவி பலாத்கார முயற்சி..! தமிழகத்தைச் சேர்த்த இளைஞர் கைது..!

கடந்த சனிக்கிழமை நள்ளிரவு 1 மணி அளவில் நண்பர்களின் விருந்தில் கலந்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 21 வயது பெண் மாணவியிடம், முன்பின் தெரியாத நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்வதாக கூறி அழைத்துச் சென்று…

Read more

கொடூரம் ..! “நள்ளிரவு 1 மணி” பாதுகாப்பாக இருப்பார் என்று நம்பி உதவி கேட்ட பெண்..! தீவிர விசாரணையில் போலீசார்..!

பெங்களூரில் நிகழ்ந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை நள்ளிரவு 1 மணி அளவில் நண்பர்களின் விருந்தில் கலந்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 21 வயது பெண் மாணவியிடம், முன்பின் தெரியாத நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில்…

Read more

டிக்கெட் எடுக்கலையானு கேட்டது தப்பா..! அவருடைய கடமைதான் என்னது..? – “அய்யோ மன்னிச்சிருங்க…”.!

மும்பையில் உள்ள லோக்கல் ரயிலில் பயணி ஒருவர் செய்த வன்முறை சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஒரு பயணி மும்பை லோக்கல் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணிதுள்ளார். அவர் நார்மல் டிக்கெட் எடுத்து கொண்டு ac கோச்சில்…

Read more

“ஒன்னும் இல்ல”… இதான்.! 2 தங்கைகளை… கொடூரமாக கொன்ற அக்கா… ஆயுள் தண்டனை கொடுத்த நீதிமன்றம்…!!

உத்தரப் பிரதேசத்தில் நடந்த கொடூர சம்பவத்தில், ஒரு அக்கா தனது இரண்டு தங்கைகளை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அக்கா அஞ்சலிக்கு தற்போது…

Read more

24… 24… மனநலம் பாதித்த நபரை… குடும்பத்தோடு சேர்த்து வைத்த அதிகாரிகள்…!!

  மேற்கு வங்காளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட நபரை அவரது குடும்பத்தினருடன் சேர்க்கும் முயற்சியில், அவரது காலணிகள் உதவியுள்ளது. சுரேஷ் முடியா என்ற அந்த நபர், மத்தியப் பிரதேசத்தில் உள்ள தனது குடும்பத்தினரை வானொலி ஆபரேட்டர்களின் உதவியுடன் காவல்துறை அதிகாரிகள்…

Read more

இந்த வயசு – ல பாக்குற வேலை- யா இது…? புகார் கொடுத்த தந்தை… 3 சிறுவர்கள் கைது…!!

புனேயின் ஹடாப்சர் பகுதியில் நடந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவத்தில், 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புனே ஹாடாப்சர் பகுதியில் வசித்து வரும் மூன்று சிறுவர்கள் 3 சிறுமிகளின் புகைப்படங்களை தவறாக சித்தரிக்கும் வகையில் மோர்ஃப் செய்துள்ளனர். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் ஹடாப்சர் காவல்…

Read more

இறந்தது என் பொண்ணு தான்… அடையாளம் காட்டிய பெற்றோர்… உயிருடன் வந்து அதிர்ச்சி கொடுத்த சிறுமி…!!

டெல்லியில் காணாமல் போன சிறுமி பஞ்ச்குளாவில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை மாதம் சிறுமி காணாமல் போனதைத் தொடர்ந்து, போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். உத்திர பிரதேசத்தில் சிறுமியின் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்ட நிலையில்,…

Read more

அதிர்ச்சி..! “காதலனுடன் தஞ்சம் அடைந்த பெண்”… ஒட்டு மொத்த கிராமமும் செய்த செயலால் வலுக்கும் கண்டனம்..!

உத்தரப் பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஒரு பெண் தனது காதலனுடன் தனது வீட்டில் இருந்தபோது குடும்பத்தினரால் பிடிபட்டு கொடூரமாக தாக்கப்பட்டார். இந்த சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பரவி…

Read more

என்ன நடந்ததுன்னு தெரியல..! செய்வதறியாது தவிப்பு..! – நியாயம் கேட்டால் மிரட்டல்.. – அதிர்ச்சி வீடியோ..!

மும்பையில் உள்ள மாங்காடு ரயில் நிலையம் அருகே நடந்த கொடூர சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில ஆட்டோ ஓட்டுநர்கள் ஒரு இளைஞரை சரமாரியாக தாக்கிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ காட்சிகளில், இளைஞரைச் சுற்றி…

Read more

என்னங்க சொல்றீங்க..?… இனிமேல் இப்படித்தானா..! – புது டெக்னாலஜியுடன் கலக்கும் ஒரிசா அரசு..!

ஒடிசாவின் புவனேஸ்வரில் முதல் அரிசி ஏடிஎம் (ஆட்டோமேட்டட் டெல்லர் மெஷின்) தொடங்கப்பட்டுள்ளதாக உணவு மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் கிருஷ்ண சந்திர பத்ரா வியாழக்கிழமை அறிவித்தார். புவனேஸ்வரின் மஞ்சேஸ்வர் பகுதியில் அமைந்துள்ள இந்த புதிய வசதியின் மூலம் பயனாளிகள் 25 கிலோ…

Read more

எதிர்பாராத சந்திப்பு..! நட்பாக பழகினோம்….அவரு மாமாவும் காரணம்.. தீவிர விசாரணையில் போலீசார்

உத்தரப்பிரதேசம் குஷினகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஒரு மாணவி கோரக்புரில் உள்ள ஒரு விடுதியில் தங்கிப் போட்டித் தேர்வுக்குப் படித்து வந்துள்ளார். 2022 ஆம் ஆண்டு அவரது உறவினருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், BRD மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை எடுக்க உதவியுள்ளார் அந்த பெண்.…

Read more

மக்களே குட் நியூஸ்…. ஒரு கப் காபியை விட மலிவாக கிடைக்கும் 1ஜிபி டேட்டா…. பிஎஸ்என்எல் அறிவிப்பு….!!!!

சாலை ஓர தள்ளுவண்டி கடையில்  டீ, காபி, லஸ்ஸி  வகைகள் விற்கப்படுகின்றன. இந்நிலையில் அவற்றின் விலையை விட இந்தியாவில் வழங்கப்படும் 1GB டேட்டாவின் விலை குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொலைத்தொடர்புத்துறை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் “இந்தியாவில்…

Read more

கட்ட பை தான் சின்னதா போச்சி…!! நம்ம கதையை நம்ம பார்ப்போம்..! காற்றில் பறந்த மனிதநேயம்..!

பீகாரின் கதிஹாரில் மீன் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்ததால், அந்த சாலை எதிர்பாராத மீன் சந்தையாக மாறிய காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த விபத்தில் உதவி செய்ய யாரும் முன்வராதா நிலையில் அதற்கு மாறாக அங்கிருந்த மக்கள் மூட்டைகளையும்,…

Read more

BREAKING: நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்பிகள் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்பிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய பட்ஜெட் பாரபட்சமான முறையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்தியா கூட்டணி புகார் கூறிவந்தனர். இந்நிலையில் பாஜக மற்றும் கூட்டணி ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகம்,…

Read more

இது புதுசா இருக்கே : நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு கேட்ட விராட் கோலி….? இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

இன்னும் இரண்டு நாட்களில் நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் நடைபெற உள்ள நிலையில் இதுவரை பொதுமக்களை நேரில் சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டு தாங்கள் வெற்றி பெற வேண்டி தங்களது வாக்குறுதிகள் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள் விளக்கம் அளித்து வந்த…

Read more

அப்போ எட்டி கூட பார்க்கல…. இப்போ ஏன்…? “பாவம் அவரை நம்ப வச்சிட்டாங்க” பிரதமரை சாடிய எம்.பி கனிமொழி…!!

ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவை தேர்தலையொட்டி தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வரும் சூழ்நிலையில், தமிழகத்தில் பாஜக வெற்றி பெற செய்ய வேண்டி பிரதமர் மோடி தொடர்ச்சியாக தமிழகம் வந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவது குறித்து திமுக எம்பி…

Read more

“15 x 15 பந்தல்…. குடிநீர்… உதவிமையம்” வாக்குச்சாவடியில் கட்டாயம்…. மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு கடிதம்….!!

ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பணிகளில் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தல்  நடைபெறும் சமயத்தில் வாக்குச்சாவடிகளில் உதவி மையம், குடிநீர், கழிவறை,…

Read more

1… 2… ஓகே தான் ஆனால்…. வெற்றி வாய்ப்பை அதிகரிக்குமா…? எதிர்பார்ப்பில் அரசியல் பிரமுகர்கள்…!!

காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் முக்கிய வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. தலைமை முன்னிலை: மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப சிதம்பரம், கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தலைமையிலான காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை டெல்லியில் உள்ள காங்கிரஸ்…

Read more

தேர்தல் அறிக்கை 2024: “காங்கிரஸ் அதை எழுதவில்லை” ராகுல் காந்தி விளக்கம்…!!

காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் முக்கிய வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. தலைமை முன்னிலை: மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப சிதம்பரம், கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தலைமையிலான காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை டெல்லியில் உள்ள காங்கிரஸ்…

Read more

தேர்தல் அறிக்கை 2024 : “காங்கிரஸ்-ன் டாப் -10 தேர்தல் வாக்குறுதிகள்” முழு விவரம் இதோ…!!

**காங்கிரஸ் தேர்தல் அறிக்கை: டாப் 10 வாக்குறுதிகள்** **சாதி வாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு**: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையானது, நாடு முழுவதும் விரிவான ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான உறுதிமொழியை உள்ளடக்கியது. இந்த முன்முயற்சியானது பல்வேறு சாதி குழுக்களின்…

Read more

நீட் தேர்வு விலக்கு…. “பெண்களுக்கு ரூ1,00,000 வழங்கும் மகாலட்சுமி திட்டம்” காங்கிரஸ்-ன் அசத்தல் வாக்குறுதி…!!

காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் முக்கிய வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. தலைமை முன்னிலை: மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப சிதம்பரம், கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தலைமையிலான காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை டெல்லியில் உள்ள காங்கிரஸ்…

Read more

“30 லட்சம் காலி பணியிடங்கள்…. நிரந்தர அரசு வேலை” காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கை…!!

காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதன் முக்கிய புள்ளிகள் இதோ : தலைமை முன்னிலை: மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப சிதம்பரம், கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தலைமையிலான காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை…

Read more

கடைசி வரை கன்னடியன்….. இப்போ ஏன் கோயம்புத்தூரில் நிக்குறாரு….? கனிமொழி சரமாரி கேள்வி…!!

 ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வருகிறது. தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மாறி மாறி தங்களுக்கு எதிராக போட்டியிடும் கட்சியினரை நோக்கி தங்களது வாதங்களை முன்வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு…

Read more

ஏழை மக்களே… பால்-ஆ…? இல்ல ஃபாரின் சரக்கா….? கலகலப்பு திரைப்பட பாணியில்…. தேர்தல் வாக்குறுதி….!!

5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் மகாராஷ்டிராவில் லோக்சபா தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பிரதான வேட்பாளர்களின் வாக்குறுதிகளுக்கு மத்தியில், அகில பாரதிய மானவதா கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சுயேச்சை வேட்பாளர் வனிதா ராவத் நாடே திரும்பி பார்க்கும் வகையில் சர்ச்சைக்குரிய  உறுதிமொழியை அளித்துள்ளார். ஒவ்வொரு…

Read more

“மார்ச் 29-ல் சும்மா வாங்கிய பிக் டிக்கெட்” ரூ22,00,00,000…. இந்தியருக்கு அடித்த மெகா ஜாக்பாட்…!!

அபுதாபி ராஃபிள் டிராவில் இந்தியர் அபார வெற்றி கத்தாரில் வசிக்கும் இந்திய மெக்கானிக்கல் டெக்னீஷியன் ரமேஷ் பேசலு கண்ணனுக்கு அபுதாபியின் பிக் டிக்கெட் வாராந்திர டிராவில் அவர் ரூ. 22.74 கோடி (தோராயமாக $130,000 USD) வென்றார். ரமேஷ், 10 நண்பர்களுடன்…

Read more

Other Story