பாகிஸ்தானுக்கு வந்த சோதனை.. பணமும் இல்லை.. குடிக்கத் தண்ணீரும் இல்லை.. ஒரு தாக்குதலால் மொத்தமா காலி.. கையேந்தும் நிலையில் அண்டை நாடு.. ஆபரேஷன் சிந்தூர் கொடுத்த மரண அடி..!!

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை முடிந்து ஒரு ஆண்டு கடந்த நிலையிலும், பாகிஸ்தான் அதன் தாக்கத்திலிருந்து இன்னும் மீளவில்லை. இந்தத் தாக்குதலில் லஷ்கர்-இ-தைபா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளின் 10 முக்கிய மறைவிடங்கள் அழிக்கப்பட்டதால், அந்த அமைப்புகள் முற்றிலும் பலவீனமடைந்துள்ளன. குறிப்பாக,…

Read more

“பாகிஸ்தானுக்கு விழுந்த மரண அடி.. விளையாட்டு அமைச்சகத்தின் இந்த முடிவு எதிர்பார்க்காதது..இனி இந்தியாவுக்குள் நுழைய முடியுமா? பிசிசிஐ-யே ஆடிப்போன அந்த ஒரு அறிவிப்பு..!!

பாகிஸ்தானுடன் தனியாக நடத்தப்படும் இருதரப்பு விளையாட்டுப் போட்டிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள முழுமையான தடை தொடர்ந்து நீடிக்கும் என்று விளையாட்டு அமைச்சகம் புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இருப்பினும், சர்வதேச அளவில் பல நாடுகள் பங்கேற்கும் போட்டிகளில் விளையாடுவதற்காகப் பாகிஸ்தான் வீரர்கள் இந்தியா வருவதற்கு எந்தத்…

Read more

“ஆபரேஷன் சிந்தூர்.. இந்திய ராணுவம் கொடுத்த மரண அடி.. செத்துப்போனது பயங்கரவாதிகள் தான்.. சீருடை போட்டு பாகிஸ்தான் பண்ண டிராமா.. ஆதாரத்துடன் சிக்கிய ராணுவ ரகசியம்.. ஆடிப்போன இஸ்லாமாபாத்..!!

ஆபரேஷன் சிந்தூரின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, பாகிஸ்தான் அரசியல் தலைவர் ஷாஹீர் சியால்வி வெளியிட்டுள்ள அறிக்கை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் இராணுவம் ஹபீஸ் சயீத் மற்றும் மசூத் அசார் போன்ற பயங்கரவாதிகளுக்காகவே போரிடுவதாக அவர் பகிரங்கமாகத்…

Read more

“5-வது பெரிய பொருளாதாரம் ஆனா ரோடு இப்படி இருக்கே? சிங்கப்பூர் பத்தி இந்தியப் பெண் சொன்ன ‘பகீர்’ உண்மைகள்.. இதோ அந்த வைரல் வீடியோ..!!

இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்த பிராச்சி என்ற இந்தியப் பெண், அங்குள்ள அன்றாட வாழ்க்கை முறையைப் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடான இந்தியாவிலிருந்து, 32-வது இடத்தில் இருக்கும் சிங்கப்பூருக்குச் சென்ற அவர், அங்குள்ள தூய்மையான…

Read more

படிப்பிலும் கிங்.. கிரிக்கெட்டிலும் சிங்கம்.. டெல்லி அணி அறிமுகப்படுத்திய 18 வயசு பையன்..‌ ஆஸ்திரேலியாவையே அலறவிட்டவர்.. ஆனா ஆர்சிபி மேட்ச்ல இப்படி ஆயிடுச்சே..!!

ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில், டெல்லி கேபிடல்ஸ் அணி 18 வயதான இளம் வீரர் சாஹில் பாரக்கிற்கு அறிமுக வாய்ப்பு வழங்கியது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர், இதுவரை உள்நாட்டு கிரிக்கெட்டில்  அறிமுகமாகவில்லை என்றாலும், 19 வயதிற்குட்பட்டோருக்கான…

Read more

டிரம்ப் மேல கை வச்சதுக்கும் இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம்? பாகிஸ்தான் போட்ட பிளான்.. புட்டு புட்டு வச்ச ஆதாரம்.. உலகத்தையே திசை திருப்ப பார்த்த பயங்கர சதி.. அம்பலமான அந்த ரகசியம்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற விருந்து நிகழ்ச்சிக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய கோல் தாமஸ் ஆலன் என்பவருக்கு, இந்திய மனைவி இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் பொய்யானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த…

Read more

“எங்ககிட்டயே விளையாடுறீங்களா?” இந்தியாவுக்கு செக் வைத்த ஈரான்.. பதிலடி கொடுக்க புதினிடம் கைகோர்த்த மோடி.. உலகையே அதிரவைத்த $2 பில்லியன் டீல்.. இனி யாருக்காகவும் காத்திருக்க வேண்டாம்..!!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால், இந்தியாவுக்கு வர வேண்டிய உரம் மற்றும் எரிவாயு விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்தியா தனது ஆண்டுத் தேவையில் ஒரு பகுதியை வழக்கத்தை விட இரண்டு மடங்கு…

Read more

“வெட்கக்கேடு.. “இதுதான் நான் பார்த்த மிக மோசமான கடற்கரை!” இந்தியாவைக் கிழித்துத் தொங்கவிட்ட வெளிநாட்டுப் பயணி – வைரலாகும் ‘பகீர்’ வீடியோ..!!

இந்தியாவின் கடற்கரை ஒன்றில் கொட்டிக்கிடக்கும் குப்பைகளைக் கண்டு வெளிநாட்டுப் பயணி ஒருவர் வெளியிட்ட ஆதங்க வீடியோ, தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ‘ஜோயி டிராவல்ஸ்’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், தான் பார்த்ததிலேயே மிகவும் அசுத்தமான கடற்கரை…

Read more

“இந்தியாவில் பன்னீர் முதல் தண்ணீர் வரை கலப்படமா? மிரண்டு போன வெளிநாட்டுப் பெண்.. மை வைப்பது முதல் கையில் சாப்பிடுவது வரை.. மியா சொன்ன அந்த 10 ரகசியங்கள்..!!”

இந்தியா வரும் வெளிநாட்டுப் பயணிகள் இங்கிருக்கும் கலாச்சாரம் மற்றும் விருந்தோம்பலைக் கண்டு வியப்பது வழக்கம். அந்த வகையில், ‘மியா’ என்ற வெளிநாட்டுப் பயணி தனது இந்தியப் பயணத்தின் போது தன்னை ஆச்சரியப்படுத்திய 10 சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, இந்தியர்கள் கைகளால்…

Read more

“வீடுகளுக்குக் கதவே கிடையாது.. திருடினால் கண்பார்வை போய்விடும்? 300 ஆண்டுகளாகத் தொடரும் இந்தியாவின் விசித்திர கிராமம்.. மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்..!!”

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சனி ஷிங்னாப்பூர் கிராமம், சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகளுக்குக் கதவுகள் மற்றும் பூட்டுகள் இல்லாத ஒரு அதிசயமான இடமாகத் திகழ்கிறது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு ஆற்று வெள்ளத்தில் வந்த ஒரு கருங்கல்லைத் தொட்டபோது இரத்தம்…

Read more

ஈரானின் இதுவரை இல்லாத மிகப்பெரிய சதித்திட்டம்.. இணையதள சேவைகள் முடங்கும் அபாயம்.. இந்திய ஐடி துறைக்கு காத்திருக்கும் பேராபத்து? ஆடிப்போன வல்லரசு நாடுகள்..!!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள கடலடி இணைய கேபிள்களை தாக்கப்போவதாக ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை உலக நாடுகளை அதிரவைத்துள்ளது. ஏற்கனவே கடல்வழி வர்த்தகப் பாதையை மூடி ஈரான் நெருக்கடி கொடுத்து…

Read more

என்னயா இது? 100 ரூபாய்க்கு வெறும் ரெண்டே ரெண்டு கேரட்டா? லண்டன்ல இந்திய நோட்டுக்கு வந்த சோதனைய பாருங்க.. வைரல் வீடியோ..!!

லண்டனில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்வளவு என்பது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி இந்தியர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. @veggiewander என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், ஒரு பெண் 100 ரூபாய் நோட்டை வைத்துக்கொண்டு லண்டன்…

Read more

எத்தனை கோடி கொடுத்தாலும் நோ.. அமெரிக்கா விரித்த வலை… அசராத இந்தியா.. அமெரிக்க போர் விமானங்களை புறக்கணிக்கும் மோடி அரசு.. ரகசியத்தை உடைத்த நிபுணர்கள்..!!

அமெரிக்காவின் போயிங் மற்றும் லாக்ஹீட் மார்ட்டின் போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களது எஃப்-16, எஃப்-35 போன்ற நவீன போர் விமானங்களை இந்தியாவுக்கு விற்கப் பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகின்றன. இந்தியா அமெரிக்காவிடமிருந்து போக்குவரத்து விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை வாங்கினாலும், போர்…

Read more

இஸ்ரேலுக்கு விழுந்த பலத்த அடி.. ஆயுத விநியோகத்தை நிறுத்திய இத்தாலி.. தத்தளிக்கும் இஸ்ரேலுக்கு கை கொடுக்குமா இந்தியா? பதற்றத்தில் நெதன்யாகு..!!

மத்திய கிழக்கில் 40 நாட்கள் நீடித்த கடும் போருக்குப் பிறகு தற்போது போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேலுக்கு எதிர்பாராத விதமாக இத்தாலி ஒரு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலுடனான தனது பாதுகாப்பு ஒப்பந்தத்தை இத்தாலி திடீரென ரத்து செய்துள்ளது. இந்த…

Read more

“இந்தியாவைத் தொடாதே!” ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் எடுத்த அதிரடி முடிவு.. அமெரிக்காவுக்கு விடுத்த பகிரங்க எச்சரிக்கை..!!

ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், இந்தியக் கப்பல்களிடம் எந்தவிதமான சுங்கக் கட்டணமும் வசூலிக்கவில்லை என ஈரான் நாடு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவிற்கான ஈரானிய தூதர் முகமது ஃபதாஹ்லி இது குறித்துக் கூறுகையில், இந்தியா ஈரானின் மிக…

Read more

இந்தியாவுக்கு வரப்போகும் மிகப்பெரிய ஆபத்து.. ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா போட்ட முற்றுகை.. ஈரான் தூதர் வெளியிட்ட பகீர் தகவல்.. போர் பதற்றத்தில் மேற்கு ஆசியா..!!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வர இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இதில் சுமூக முடிவு எட்டப்படாததால் அமெரிக்கா…

Read more

எதிரி நிலைகளைத் துவம்சம் செய்யப் புதிய உத்தி.. டஸ்ட்லிக் பயிற்சியில் பகிரப்பட்ட நவீன ராணுவ ரகசியங்கள்.. பயங்கரவாதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!!

இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான ‘டஸ்ட்லிக்’ (Dustlik) கூட்டு ராணுவப் பயிற்சியின் ஏழாவது பதிப்பு ஞாயிற்றுக்கிழமை உஸ்பெகிஸ்தானில் தொடங்கியது. ஏப்ரல் 25 வரை நடைபெறவுள்ள இந்தப் பயிற்சியில் பங்கேற்க, இந்திய ராணுவம் மற்றும் விமானப் படையைச் சேர்ந்த 60 வீரர்கள்…

Read more

40 நாள் இடைவெளி ஏற்படுத்திய அழிவு.. காகிதத்தில் குறைந்த விலை.. நேரில் ரூ. 11,000-ஐத் தாண்டிய கச்சா எண்ணெய்.. ஹார்முஸ் ஜலசந்தி முடங்கியதால் ஏற்பட்ட விபரீதம்.. இந்தியாவின் நிலை என்ன?

அமெரிக்க-ஈரான் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் இன்னும் பதற்றம் தணியவில்லை. காகித அளவிலான ஒப்பந்தங்களில் விலை குறைந்து காணப்பட்டாலும், நிஜமான சந்தையில் எண்ணெய்க்கான தட்டுப்பாடு விண்ணைத் தொடுகிறது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயை உடனடி விநியோகத்திற்குப் பெற…

Read more

மத்திய கிழக்கு போரால் இந்தியாவுக்கு வந்த சோதனை.. 40% எரிவாயு கட்.. நள்ளிரவில் வெளியான அந்த ஒரு முடிவு.. ஷெல் நிறுவனத்தின் அதிரடி என்ட்ரி..!!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஹார்முஸ் ஜலசந்தி வழித்தடம் பாதிக்கப்பட்டு, இந்தியாவிற்கான எரிவாயு விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தியாவின் முக்கிய விநியோக நாடான கத்தார், தனது எல்என்ஜி ஏற்றுமதியை 40 சதவீதம் வரை குறைப்பதாக அறிவித்தது இந்தியாவிற்குப்…

Read more

போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு முதன்முறையாக, இந்தியாவுக்கு மிகப்பெரிய நற்செய்தி.. முற்றுப்புள்ளிக்கு வரும் எரிபொருள் நெருக்கடி.. சிலிர்க்க வைக்கும் ‘ஜக் விக்ரம்’ கப்பலின் பயணம்..!!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு வார கால தற்காலிகப் போர்நிறுத்தத்திற்குப் பிறகு, இந்தியாவிற்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. ஈரானால் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ள ஹார்முஸ் ஜலசந்தியை, ‘ஜக் விக்ரம்’ என்ற இந்தியக் கப்பல் வெற்றிகரமாகக் கடந்து இந்தியாவை நோக்கி வந்து…

Read more

பாகிஸ்தான் வெறும் முகமூடி தான்.. ஈரான் – அமெரிக்கா விவகாரத்தில் நடக்கும் மிகப்பெரிய கபட நாடகம்.. சசி தரூர் உடைக்கும் அதிரடி ரகசியம்..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள தற்காலிகப் போர் நிறுத்தத்தில் பாகிஸ்தானின் மத்தியஸ்தம் குறித்து காங்கிரஸ் எம்பி சசி தரூர் தனது சந்தேகத்தை எழுப்பியுள்ளார். பாகிஸ்தான் இதில் ஒரு ‘தந்திரோபாய திரை’ போல மட்டுமே செயல்படுவதாகவும், இதற்கான உத்தரவுகள் மற்றும் முடிவுகள்…

Read more

பாகிஸ்தானின் மத்தியஸ்தம்.. இந்தியாவின் மௌனம்! சர்வதேச அரசியலில் இந்தியாவுக்குப் பின்னடைவா? – நிபுணர்களின் அதிரடி பதில்..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் ஒரு தற்காலிக மத்தியஸ்தராகச் செயல்படுவது சர்வதேச அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், இது இந்தியாவின் அசுர வளர்ச்சியை எந்த வகையிலும் பாதிக்காது எனப் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். பாகிஸ்தான்…

Read more

“இது இந்தியா இல்ல தம்பி!” வெளிநாட்டில் இந்தியர்களுக்கு நேர்ந்த அவமானம்.. நடுரோட்டில் குட்கா கறையைத் துடைக்க வைத்த நேபாள நபர்.. இணையத்தில் தீயாய் பரவும் காட்சி..!!

நேபாளத்தில் பொதுச் சாலையில் குட்கா துப்பிய இந்தியர்களை, அங்கிருந்த உள்ளூர் நபர் ஒருவர் தட்டிக்கேட்டு சுத்தம் செய்ய வைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. “இது இந்தியா இல்லை சகோதரா, நேபாளம்; இங்கே வந்து அழுக்கு செய்யாதீர்கள்” என்று அந்த…

Read more

இந்தியாவில் இப்படியொரு கிராமமா? ஆப்பிரிக்க வம்சாவளியினர் மட்டுமே வாழும் பகுதி.. சரளமாக இந்தி பேசி ஆச்சரியப்படுத்தும் மக்கள்..!!

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் ஜம்பூர் என்ற ஒரு விசித்திரமான கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்திற்குள் நுழைந்தால், நீங்கள் இந்தியாவில் இருக்கிறீர்களா அல்லது ஆப்பிரிக்காவில் இருக்கிறீர்களா என்ற சந்தேகம் வந்துவிடும். சுமார் 20-25 ஆண்டுகளுக்கு முன்பு நைஜீரியா, கென்யா போன்ற ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து…

Read more

இந்தியாவுக்கு செக் வைக்கும் சீனா-பாகிஸ்தான் கூட்டணி.. ஜிவானி விமானப்படைத் தளத்தின் பின்னணியில் இருக்கும் பகீர் உண்மைகள்..!!

பாகிஸ்தான் தனது ஜிவானி விமானப்படைத் தளத்தைச் சீனாவின் நிதியுதவியுடன் தீவிரமாக மேம்படுத்தி வருவது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பெரும் மூலோபாய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானிய எல்லை மற்றும் ஹோர்முஸ் ஜலசந்திக்கு மிக அருகில் அமைந்துள்ள இந்தத் தளம், உலகின் முக்கியமான எண்ணெய்…

Read more

இலவசமாக எண்ணெய் மற்றும் எரிவாயு? பாகிஸ்தானுக்கு ‘டாட்டா’.. இந்தியாவுக்கு 3 மெகா பரிசுகள்.. பலுசிஸ்தான் ஆர்வலரின் அதிரடி அறிவிப்பு.. ஆடிப்போன இஸ்லாமாபாத்..!!

பாகிஸ்தானிடம் இருந்து பலுசிஸ்தான் விடுதலை பெற்றால், இந்தியாவிற்கு மூன்று மிகப்பெரிய பரிசுகளை வழங்கத் தயாராக இருப்பதாக அந்த நாட்டுப் போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். பலுசிஸ்தான் சமூக ஆர்வலர் மீர்யார் பலூச் இதுகுறித்து கூறுகையில், தங்கள் நாடு சுதந்திரம் அடைந்தால் இந்தியாவின் எரிசக்தித் தேவையைப்…

Read more

“ஈரான் இதயத்தில் இந்தியா!” – 46,000 டன் கேஸ் சிலிண்டருடன் தாயகம் திரும்பும் கப்பல்.. 4000 காலத்து பந்தம்.. ஈரானின் இந்த ஒரு முடிவால் அமெரிக்காவே ஷாக்..!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான போர் பதற்றத்திற்கு மத்தியிலும், இந்தியாவுடனான தனது நீண்டகால நட்புறவை ஈரான் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. போரின் காரணமாக உலக நாடுகளுக்கு ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ள போதிலும், தனது நெருங்கிய நண்பனான இந்தியாவிற்கு மட்டும் அந்த வழித்தடத்தைப்…

Read more

கழுத்தை நெரிக்கும் பொருளாதாரப் பாதிப்பு? – ஈரான் போரினால் இந்தியாவுக்குக் காத்திருக்கும் ஆபத்து.. சி-வோட்டர் கணிப்பில் வெளியான உண்மை..!!

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் போர் குறித்து இந்தியர்களின் மனநிலை என்ன என்பதை அறிய ‘சி-வோட்டர்’ நிறுவனம் மார்ச் மாதம் ஒரு மெகா கருத்துக் கணிப்பை நடத்தியது. இதில் பெரும்பாலான இந்தியர்கள் ரஷ்யாவையே இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நண்பனாகக்…

Read more

ஈரானுடனான பணப் பரிமாற்றத்தில் சிக்கலா? இந்தியாவுக்கு வர வேண்டிய எண்ணெய் கப்பல் மடைமாற்றமா? பெட்ரோலிய அமைச்சகம் கொடுத்த ‘பளார்’ விளக்கம்.‌.!!

இந்தியாவுக்கு வரவேண்டிய ஈரானிய கச்சா எண்ணெய் கப்பல், பணம் செலுத்துவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகச் சீனாவுக்குத் திருப்பி விடப்பட்டதாக வெளியான செய்திகளை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இத்தகைய செய்திகள் முற்றிலும் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை…

Read more

“அங்கே போர்.. இங்கே விலை உயர்வு!” விமான டிக்கெட் முதல் ஹோட்டல் சாப்பாடு வரை.. ஈரான் போரால் முடங்கும் இந்தியத் தொழில்கள்.. அதிர வைக்கும் உண்மைகள்..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் இந்தியாவிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் நடந்தாலும், அதன் பாதிப்புகள் இந்திய சாமானிய மக்களின் சமையலறை வரை எதிரொலிக்கின்றன. கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடையால், போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்து பெட்ரோல்,…

Read more

ஹோர்முஸ் நீரிணை மூடல்: உலக நாடுகளுக்குப் பெரும் அடி.. அமெரிக்காவின் மிரட்டலும்.. பணியாத ஈரானும்.. இந்தியாவுக்குக் கிடைத்த அந்த உறுதிமொழி என்ன?

மத்திய கிழக்கில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே போர் தீவிரமடைந்து வரும் சூழலில், ஈரானில் தங்கியுள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து எழுந்த கவலைகளுக்கு ஈரான் முக்கிய விளக்கமளித்துள்ளது. ஈரானில் உள்ள இந்திய நண்பர்கள் அனைவரும் பாதுகாப்பான கைகளில் இருப்பதாகவும், அவர்களைப்…

Read more

பாகிஸ்தானுக்கு மரண அடி.. பகை மறந்து உதவிய அஜர்பைஜான்.. திடீரென இந்தியாவுடன் கைகோர்த்த நெருங்கிய நண்பன்.. போர்க்களத்தில் ஒரு நெகிழ்ச்சியான திருப்பம்.. அதிர்ச்சியில் இஸ்லாமாபாத்..!!

மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையேயான போரில் ஒருபுறம் பதற்றம் நிலவினாலும், மறுபுறம் இந்தியாவுக்கும் அஜர்பைஜான் நாட்டுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. முன்பு ‘ஆபரேஷன் சிந்துர்’ நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக ஆதரவு அளித்த அஜர்பைஜான் மீது இந்தியர்கள்…

Read more

“தாக்காதீங்க.. விட்டுடுங்க!” பாகிஸ்தானை நிலைகுலைய வைத்த ‘ஆபரேஷன் சிந்தூர்’.. பகல்காம் தாக்குதலுக்குப் பலத்த பதிலடி.. இந்தியக் கடற்படை தளபதி சொன்ன பகீர் தகவல்..!!

இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி, ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு பகல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்தது. அப்போது,…

Read more

அமெரிக்கா – இஸ்ரேல் போர்: 7 வருசத்துக்கு அப்புறம் இப்படி ஒரு திருப்பமா? உலகமே இருளில் மூழ்கும் போது இந்தியாவுக்கு கைகொடுக்கும் ஈரான்.. பெட்ரோல் விலை குறையுமா?

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் மூண்டுள்ள சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் உலகெங்கும் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக இந்தியாவிலும் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்து, ஹோட்டல் தொழில் உள்ளிட்ட வணிகங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.…

Read more

“இங்கிலாந்தை விட இந்தியா எவ்வளவோ மேல்!” 800 ரூபாய்க்கு இவ்வளவு பொருட்களா? இந்தியாவின் சேவையைப் பார்த்து மிரண்டு வெளிநாட்டுப் பெண்.. வைரல் வீடியோ..!!

கோவாவிற்கு சுற்றுலா வந்த குளோ என்ற வெளிநாட்டுப் பயணி, இந்தியாவின் ‘குயிக்-காமர்ஸ்’ செயலி மூலம் மளிகைப் பொருட்களை வாங்கிய தனது அனுபவத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். மல்லித்தழை, பூண்டு, தக்காளி மற்றும் நாய் உணவு போன்ற அன்றாடத் தேவைகளை ஆர்டர் செய்த…

Read more

“உங்களை நம்ப முடியாது… இந்தியா தான் எங்கள் நண்பன்” போரை நிறுத்த மோடி அரசுதான் வேண்டுமா? பாகிஸ்தான் முகத்தில் கரியைப் பூசிய ஈரான்.. அமெரிக்காவிடம் போட்ட அதிரடி கண்டிஷன்..!!

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் எடுத்த முயற்சிகளுக்கு ஈரான் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. போர் நிறுத்தத்திற்காக அமெரிக்கா அனுப்பிய 15 அம்சத் திட்டத்தைப் பாகிஸ்தான் வழியாகப் பெற ஈரான் மறுத்துவிட்டது.…

Read more

இனி கவலை வேண்டாம்.. போர் பதற்றத்திற்கு நடுவே இந்தியா எடுத்த அதிரடி முடிவு.. தடையை மீறி வரும் கப்பல்கள்.. அதிரடி காட்டும் மோடி அரசு.. மிரண்டு போன நாடுகள்..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் பதற்றத்தால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எரிவாயு கொண்டு வருவதில் சிக்கல் நீடித்த நிலையில், தற்போது இந்தியாவுக்கு ஒரு நற்செய்தி கிடைத்துள்ளது. சுமார் 94,000 மெட்ரிக் டன் எல்பிஜி எரிவாயுவை ஏற்றிக்கொண்டு ‘BW TYR’ மற்றும்…

Read more

உலகிற்கே ஆபத்து.. செங்கடலில் பற்றியெரியும் போர்.. ஹூதி கிளர்ச்சியாளர்களின் திடீர் தாக்குதல்.. இந்தியாவிற்கு காத்திருக்கும் மிகப்பெரிய பொருளாதார அடி.. முடங்குகிறதா சர்வதேச வர்த்தகம்?

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் இந்த மோதலில் நேரடியாகக் குதித்து இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசித் தாக்கியுள்ளனர். ஏற்கனவே ஈரான் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஹோர்முஸ் ஜலசந்தியை மூடியுள்ள…

Read more

ஈரானைச் சுற்றி இத்தனை நாடுகளா? வியக்க வைக்கும் புவியியல் ரகசியம்.. இந்தியாவிற்கு மிக அருகில் இப்படியொரு நாடா? உலகத்தையே ஆட்டிப்படைக்கும் வல்லமை..!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள ஈரான், அதன் வரலாறு மற்றும் புவியியல் முக்கியத்துவம் காரணமாக உலக அளவில் எப்போதும் கவனிக்கப்படும் நாடாக உள்ளது. நிலப்பரப்பின் அடிப்படையில் ஈரான் மொத்தம் ஏழு நாடுகளுடன் தனது எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது. ஈராக், துருக்கி, அஜர்பைஜான்,…

Read more

ட்ரம்ப்பை தொடர்ந்து சவூதி இளவரசருடன் பேச்சு..‌ உலக நாடுகளை அதிரவைத்த மோடியின் அந்த ஒரு வார்த்தை – போர் முடியப்போகிறதா?

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் இடையே போர் தொடங்கி ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் தொலைபேசி வாயிலாக முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த உரையாடலின் போது,…

Read more

உலகமே கதறும்போது இந்தியாவுக்கு மட்டும் கதவைத் திறந்த ஈரான்.. அமெரிக்காவுக்கு விழுந்த பலத்த அடி.. ஹார்முஸ் ஜலசந்தியில் பறக்கும் இந்தியக் கொடி.. பெட்ரோல் தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி.. முழு விபரம்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போரால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க ஈரான் ஒரு முக்கிய சலுகையை வழங்கியுள்ளது. இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நட்பு நாடுகளின் கப்பல்கள் மட்டும் இந்த வழித்தடத்தில் பயணிக்க…

Read more

போரில் குதிக்கும் ஐக்கிய அரபு அமீரகம்.. 42 லட்சம் இந்தியர்களின் கதி என்ன? இந்தியாவிற்கு வந்த மெகா நெருக்கடி.. என்ன நடக்கப்போகிறது? பரபரப்பு தகவல்கள்..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போர் தற்போது வளைகுடா நாடுகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளது, இது இந்தியாவிற்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தின்  மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருவதால், பொறுமை…

Read more

ஈரான் போரை நிறுத்தப்போவது மோடியா? பாகிஸ்தான் வெறும் போஸ்ட்மேன் தான்.. உண்மையான ஹீரோ இந்தியா.. ட்ரம்ப்பின் நண்பர் கியோசாகி கொடுத்த ‘மரண அடி’.. வெளியான பரபரப்புத் தகவல்..!!

ஈரான் போரில் பாகிஸ்தான் வெறும் தூதுவர் மட்டுமே என்றும், இந்தியாவே உண்மையான மத்தியஸ்தர் என்றும் புகழ்பெற்ற எழுத்தாளர் ராபர்ட் கியோசாகி அதிரடியாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நெருங்கிய நண்பரான இவர், போரின் தொடக்கத்திலேயே ட்ரம்ப் பிரதமர் மோடியுடன் நீண்ட…

Read more

5 பைசாவிற்காக 40 ஆண்டுகள் தொடர்ந்த சட்டப் போராட்டம்.. அதிகார வர்க்கத்தின் பிடிவாதத்தால் ஒரு பேருந்து நடத்துனரின் மொத்த வாழ்க்கையும் சீரழிந்தது.. இந்தியாவையே உலுக்கிய வழக்கு..!!

1973-ஆம் ஆண்டு டெல்லி போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றிய ரன்பீர் சிங் யாதவ், ஒரு பெண் பயணியிடம் 5 பைசா கூடுதலாகப் பெற்றுக்கொண்டார் என்ற சிறிய குற்றச்சாட்டின் கீழ் பணியிலிருந்து நீக்கப்பட்டார். வெறும் 5 பைசாவுக்காகத் தொடங்கிய இந்த சட்டப் போராட்டம்…

Read more

முக்கியச் செய்தி.. அமெரிக்காவிற்கு இந்தியாவின் மிகப்பெரிய அடி.. 2026-க்குள் நடக்கப்போகும் அந்த அதிசயம்.. தலைசுற்ற வைக்கும் பின்னணி.. உலகமே அதிர்ச்சி..!!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளதால், உலகளவில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையேற்றம் மற்றும் வணிக ரீதியான எரிவாயு தட்டுப்பாட்டால் தங்கும் விடுதிகள் மூடப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த…

Read more

“எதிரிகளுக்கு நோ எண்ட்ரி!” ஈரானின் ‘லிஸ்ட்’-ல் சேர்ந்த 6-வது நாடு – ஹார்முஸ் ஜலசந்தியில் யாருக்கு அனுமதி? உலக நாடுகளுக்கு போட்ட அதிரடி கண்டிஷன்..!!

ஹார்முஸ் ஜலசந்தி என்பது எதிரி நாடுகளின் கப்பல்களுக்கு மட்டுமே மூடப்பட்டுள்ளதாகவும், மற்ற நாடுகளுக்கு அது எப்போதும் திறந்தே இருக்கும் என்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். உலகின் 20 சதவீத எரிபொருள் விநியோகம் இந்த வழியாகவே நடப்பதால், ஈரான்…

Read more

கப்பல் கட்டணம் 80% உயர்வு.. ஏற்றுமதிகள் போரின் ‘சங்கிலிகளில்’ சிக்கியுள்ளன.. இந்தியாவிற்கு வந்த புதிய தலைவலி.. பின்னணியில் இருக்கும் சீக்ரெட் பிளான்..!!

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் காரணமாக கொல்கத்தா துறைமுகத்தில் இருந்து நடைபெறும் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சரக்குக் கப்பல்கள் ஆப்பிரிக்கா வழியாகச் சுற்றிச் செல்ல வேண்டியிருப்பதால், கப்பல் போக்குவரத்துச் செலவு 40 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.…

Read more

அமெரிக்காவால் இந்தியாவுக்கு ரூ. 4,70,55,47,50,00,000 இழப்பு.. அமெரிக்காவின் செயலால் நேர்ந்த பெரும் அதிர்ச்சி.. பின்னணி என்ன?

அமெரிக்காவிலிருந்து வெளியேறும் கார்பன் உமிழ்வுகளால் இந்தியாவுக்கு சுமார் 500 பில்லியன் டாலர்கள் (ஏறத்தாழ 41 லட்சம் கோடி ரூபாய்) பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக ‘நேச்சர்’ இதழின் சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. 1990-ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா வெளியிடும் அளவுக்கு அதிகமான கார்பன்…

Read more

ஒரே நேரத்தில் 5000 டாங்கிகள்! அதனுடன் பறக்கும் ‘தற்கொலை’ ட்ரோன்கள்.. இந்திய ராணுவத்தின் பலத்தை பலமடங்கு உயர்த்திய ‘சௌர்யா’ பிளான்.. சீனா, பாகிஸ்தான் எல்லைகளில் இனி ஆட்டம் ஆரம்பம்..!!

எதிர்காலப் போர்களை எதிர்கொள்ளும் வகையில் இந்திய ராணுவம் தனது டாங்கிப் படைப்பிரிவுகளில் ட்ரோன் தொழில்நுட்பத்தை இணைத்து, ‘சௌர்யா ஸ்குவாட்ரன்’  எனும் புதிய பிரிவை உருவாக்கியுள்ளது. உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் போர்களில் டாங்கிகள் மட்டும் போதாது, ட்ரோன்களின் பங்களிப்பு…

Read more

சிலிண்டர் தட்டுப்பாடு.. எகிறும் விலைவாசி.. ஒரு மாதத்தில் இவ்வளவு மாற்றமா? ஈரான்-இஸ்ரேல் போரால் இந்தியக் குடும்பங்களுக்கு காத்திருக்கும் ‘பெரிய’ ஆபத்து..!!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக இந்தியா கடுமையான எரிசக்தி மற்றும் உணவுப் பொருள் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளதால், இந்தியாவிற்கு வர வேண்டிய இயற்கை எரிவாயு மற்றும் எல்பிஜி  சிலிண்டர் விநியோகம் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதனால் வீட்டு…

Read more

Other Story