“இந்தியாவில் பன்னீர் முதல் தண்ணீர் வரை கலப்படமா? மிரண்டு போன வெளிநாட்டுப் பெண்.. மை வைப்பது முதல் கையில் சாப்பிடுவது வரை.. மியா சொன்ன அந்த 10 ரகசியங்கள்..!!”
இந்தியா வரும் வெளிநாட்டுப் பயணிகள் இங்கிருக்கும் கலாச்சாரம் மற்றும் விருந்தோம்பலைக் கண்டு வியப்பது வழக்கம். அந்த வகையில், ‘மியா’ என்ற வெளிநாட்டுப் பயணி தனது இந்தியப் பயணத்தின் போது தன்னை ஆச்சரியப்படுத்திய 10 சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, இந்தியர்கள் கைகளால்…
Read more