“விலைவாசி உயர்வு.. பொருளாதார அழுத்தம்..! “மனதளவில் தயாராக இருங்க”.. சர்வதேச முகமை வெளியிட்ட பகீர் தகவல்.. சிங்கப்பூர் பிரதமர் விடுத்த அதிரடி எச்சரிக்கை..!!”

உலக அளவில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில், சிங்கப்பூர் மக்கள் அனைவரும் மனதளவில் கடினமான காலங்களுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று அந்த நாட்டுப் பிரதமர் லாரன்ஸ் வோங் எச்சரித்துள்ளார். இந்த ஆண்டு சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சி குறைவாக இருக்கும்…

Read more

“5-வது பெரிய பொருளாதாரம் ஆனா ரோடு இப்படி இருக்கே? சிங்கப்பூர் பத்தி இந்தியப் பெண் சொன்ன ‘பகீர்’ உண்மைகள்.. இதோ அந்த வைரல் வீடியோ..!!

இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்த பிராச்சி என்ற இந்தியப் பெண், அங்குள்ள அன்றாட வாழ்க்கை முறையைப் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடான இந்தியாவிலிருந்து, 32-வது இடத்தில் இருக்கும் சிங்கப்பூருக்குச் சென்ற அவர், அங்குள்ள தூய்மையான…

Read more

“யார் பெத்த பிள்ளையோ.. ஒரு வேளை சோத்துக்காக இப்படி ஒரு கொடுமையா? 17 மணி நேர உழைப்புக்கு ஒரு கைப்பிடி சோறா? சிங்கப்பூரில் பணிப்பெண்ணின் கண்ணீர் குமுறல்..!!

சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்து வரும் பணிப்பெண் ஒருவர், தனக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து இணையத்தில் பதிவிட்டுள்ள குமுறல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளொன்றுக்கு சுமார் 17.30 மணி நேரம் கடினமாக உழைக்கும் தனக்கு, வீட்டு உரிமையாளர்கள் மிகக் குறைந்த அளவே…

Read more

சாப்பாடு போட்டது ஒரு தப்பா? ஒரு பாக்கெட் தானியம்.. ரூ. 2.5 லட்சம் அபராதம்.. 71 வயது இந்தியப் பெண்மணிக்கு நீதிமன்றம் கொடுத்த அதிரடி ஆக்ஷன்..!!

சிங்கப்பூரில் புறாக்களுக்குத் தீவனம் அளித்த 71 வயது இந்தியப் பெண்மணி ஷண்முகநாதன் ஷாமலாவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் சுமார் 2.5 லட்சம் ரூபாய் (3,200 சிங்கப்பூர் டாலர்) அபராதம் விதித்துள்ளது. சிங்கப்பூரின் வனவிலங்கு சட்டத்தின் கீழ் இந்த கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டோ…

Read more

“இந்தியாவில் இதெல்லாம் கனவு தான்” சிங்கப்பூரில் நள்ளிரவு 3 மணி.. தனியாகச் சென்ற இந்தியப் பெண்..வைரலாகும் மிரட்டல் வீடியோ..!!

சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியப் பெண்ணான கிருத்திகா ஜெயின், நள்ளிரவு 3 மணிக்கு அந்த நாட்டுச் சாலையில் எவ்வித பயமும் இன்றி தனியாக நடந்து செல்லும் வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக இரவு நேரங்களில் வெளியே செல்லும்போது பெண்களுக்கு இருக்கும்…

Read more

சிறுநீர் சாக்கடையை வைத்து தயாராகும் ‌ புதிய வகை பீர்…. இதுக்கு ‌தான்‌ மவுசு ரொம்ப ஜாஸ்தியாம்…!!!

சிங்கப்பூரில் ஒரு புதிய வகை பீர் தயாரிப்பு முறை சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த பீர், சிறுநீர் மற்றும் கழிவுநீரை சுத்திகரித்து பெறப்படும் நீரை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த புதுமையான முறை, தண்ணீரை மறுசுழற்சி செய்வது மற்றும் மறுபயன்பாடு…

Read more

விசா இனி வேண்டாம்…. நட்பை பலப்படுத்தும் சீனா – சிங்கப்பூர்….!!

சீனாவும் சிங்கப்பூரும் பல காலங்களாக நெருங்கிய நட்பு நாடுகளாக உள்ளது. சிங்கப்பூரில் அதிக சீனர்கள் வசிக்கிறார்கள். இந்நிலையில் இரண்டு நாடுகளும் விசா நடைமுறையில் மாற்றங்களை ஏற்படுத்த ஒப்பந்தமிட்டுள்ளன. அதன்படி இரு நாடுகளுக்கு இடையே பயணிக்க விசா தேவை இல்லை என்று கூறப்பட்டுள்ளது.…

Read more

Other Story