பாகிஸ்தான் பிரதமர் போட்ட ஒரு ட்வீட்.. வச்சு செய்த இந்திய ரசிகர்கள்.. வெளுத்து வாங்கிய இஷான் கிஷன்.. வார்னிங் கொடுத்த சூர்யகுமார்..!!

இலங்கையின் ஆர். பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து தக்கவைத்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா, இஷான் கிஷனின் அதிரடியான 77 ரன்கள் மற்றும் ஷிவம் துபே, சூர்யகுமார்…

Read more

மகுடம் சூடியது இந்தியா.. உலகக் கோப்பையில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்திய வீரர்கள்.. நாடு முழுவதும் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!

இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. கிரிக்கெட் உலகின் பரம எதிரிகளாகக் கருதப்படும் இவ்விரு அணிகளும் மோதியதால், இந்தப் போட்டி…

Read more

வெறும் 114 ரன்களுக்கு ஆல் அவுட்.. பாகிஸ்தானை கதறவிட்ட இந்திய பந்துவீச்சாளர்கள் – கொழும்புவில் மகுடம் சூடிய இந்தியா..!!

கொழும்புவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில், பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா, இஷான் கிஷனின் அதிரடியான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 175 ரன்கள் குவித்தது. 176 ரன்கள்…

Read more

பாகிஸ்தானில் இருந்து 5 பறவை வந்தா இந்தியாவுக்கு எத்தனை வரும்? சிறுமியின் பதிலைக் கேட்டு மிரண்டு போன டீச்சர்.. இணையத்தைக் கலக்கும் குட்டிப் பெண்ணின் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் ஒரு சிறுமி தனது ஆசிரியரிடம் கேட்கும் வேடிக்கையான புதிர் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், “பாகிஸ்தானில் இருந்து 5 பறவைகள் பறந்து வந்தால், இந்தியாவிற்கு எத்தனை பறவைகள் வரும்?” என்று அந்தச் சிறுமி கேட்கிறார். இதற்குப்…

Read more

இந்தியாவுக்கு பயந்ததா பாகிஸ்தான் வாரியம்? ஐசிசி முன்னால் மண்டியிட்டதா? சோயப் அக்தர் சொல்லும் அதிரடித் தகவல்.. வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..!!

டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிப்போம் என்று கூறிவிட்டு, பின்னர் அமைதியாக விளையாடச் சம்மதித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இரட்டை நிலையை அந்த நாட்டு முன்னாள் வீரர் சோயப் அக்தர் கடுமையாக விமர்சித்துள்ளார். வாரியத் தலைவர் மோசின் நக்வியை…

Read more

உலகக்கோப்பையை வென்றும் ஏற்காத தந்தை…! “என் மகனை அது நடந்தால் தான் பெரிய வீரராக ஏற்றுக்கொள்வேன்”… சபதம் போட்ட வைபவ் சூரியவன்சி தந்தை..!!

யு19 உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதில் வெறும் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி, 175 ரன்களை விளாசி ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்று சாதனை படைத்தார். 24…

Read more

0, 20, 25, 0… வரிசையாக விழுந்த விக்கெட்டுகள்: அமெரிக்காவின் மாஸ் ஆட்டத்தால் மிரண்டு போன இந்திய ரசிகர்கள்.. காப்பாற்றிய கேப்டன் சூர்யகுமார்..!!

அமெரிக்க அணியைச் சாதாரண அணியாகக் கருதிய நிலையில், அவர்களின் மிரட்டலான பந்துவீச்சால் இந்திய அணி நிலைகுலைந்து போனது. தொடக்கத்திலேயே அபிஷேக், துபே ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமலும், இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா சொற்ப ரன்களிலும் ஆட்டமிழந்து ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி…

Read more

30% தான் ஆக்ஸிஜன்…! “ஜொலி ஜொலிக்கும் இந்தியாவின் பொன்மலை”… அரிய விலங்குகள் வாழும் புனித மலை… பலரும் அறியாத சுவாரசிய தகவல்..!!

உலகின் மூன்றாவது மிக உயர்ந்த சிகரமான கஞ்சன்ஜங்கா, இயற்கை எழில் கொஞ்சும் சிக்கிம் மற்றும் நேபாள எல்லைப் பகுதியில் 8,586 மீட்டர் உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறது. சூரிய உதயம் மற்றும் மறைவின் போது பனி மூடிய இதன் சிகரங்கள் தங்கம் போல்…

Read more

“நாங்க ரெடி.. நீங்க ரெடியா?”.. ஆட்டத்தை கலைத்த பாகிஸ்தான்.. சூர்யகுமார் யாதவ் கொடுத்த மாஸ் பதிலடி.. உலகக்கோப்பை தொடரில் கிளம்பிய புதிய சர்ச்சை..!!

இந்தியா மற்றும் இலங்கையில் மார்ச் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ள 10-வது டி20 உலகக் கோப்பைத் தொடரில் அதிரடியான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பாதுகாப்பு காரணங்களைக் கூறி வங்கதேச அணி விலகியதால், அவர்களுக்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு…

Read more

​”என்னது…. ஒரு பால்ல 9 ரன்னா? எப்படிங்க சாத்தியம்?” ஐசிசி ரூல் புக்ல இப்படி ஒரு விதி இருக்கா….? கிரிக்கெட் உலகை குழப்பத்தில் ஆழ்த்திய சம்பவம்….!!

அண்டர்-19 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டத்தில், ஒரு பந்திற்கு ஒன்பது ரன்கள் வழங்கப்பட்ட விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்திய வீரர் தீபேஷ் தேவேந்திரன் வீசிய 17-வது ஓவரின் கடைசி பந்தில் இந்தச் சம்பவம்…

Read more

“20 ஓவர்ல 240 ரன்னா? நம்பவே முடியல” தென்னாப்பிரிக்காவை வச்சு செஞ்ச இந்தியப் புலிகள்…. ரசிகர்கள் குஷி….!!

நவி மும்பையில் நடந்த டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில், இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிரடி காட்டியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா மற்றும் திலக் வர்மா ஆகியோர் மைதானத்தின்…

Read more

“களத்தில் மோதப்போவது வீரர்களா? அதிகாரிகளா?” உலகக்கோப்பையைப் புரட்டிப்போடும் பாகிஸ்தானின் முடிவு..!

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில், இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 15-ஆம் தேதி கொழும்பில் நடக்கவிருந்த இந்தப் போட்டியைப் புறக்கணித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்…

Read more

ஒரே அடியில் ஓரம் கட்டப்பட்ட பாகிஸ்தான்.. இந்தியா டாப்-4 இடத்தைப் பிடிக்க பாகிஸ்தான் பின்வாங்கியது ஏன்?

2026-ஆம் ஆண்டிற்கான உலகளாவிய இராணுவ பல தரவரிசையில் பாகிஸ்தான் கடும் சரிவைச் சந்தித்து 14-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2023-ல் 7-வது இடத்தில் இருந்த அந்த நாடு, பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் கடன்காரணமாகத் தனது இராணுவ நவீனமயமாக்கல் பணிகளில்…

Read more

“பாதுகாப்பு இல்லைனா வராதீங்க..” வங்கதேசத்திற்கு ஐசிசி கொடுத்த மரண அடி.. உள்ளே வந்த புதிய அணி எது?

ஐபிஎல் தொடரில் விளையாட வங்கதேச வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மானுக்கு எதிர்ப்பு கிளம்பியதால், அவர் கேகேஆர் அணியிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவில் நடக்கும் போட்டிகளில் விளையாட மாட்டோம்…

Read more

டி20 உலகக்கோப்பையில் இருந்து வங்கதேசம் அவுட்? இந்தியா வர முடியாது எனத் திட்டவட்டம்.. பின்னணியில் இருக்கும் பகீர் காரணம்..!!

அடுத்த மாதம் இந்தியாவில் தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட வங்கதேச கிரிக்கெட் வாரியம் பிடிவாதமாக மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் தங்கள் வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி, தங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று வங்கதேசம் ஐசிசி-யிடம் கோரிக்கை…

Read more

வங்கதேசத்துக்கு ICC கொடுத்த மரண அடி.. 24 மணி நேர கெடு.. உலகக்கோப்பையை விட்டு தூக்கப்படுகிறதா?

2026 டி20 உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவில் இருந்து வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டும் என்ற வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஐசிசி திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. ஐபிஎல் தொடரில் இருந்து வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் நீக்கப்பட்டதால் ஏற்பட்ட அதிருப்தியில், பாதுகாப்பு…

Read more

ஐசிசி-க்கே சவால் விடும் வங்கதேசம்: உலகக் கோப்பைத் தொடர் இலங்கைக்கு மாற்றப்படுகிறதா?

இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்பது குறித்து ஐசிசி (ICC) அளிக்கும் அழுத்தங்களுக்குத் தாங்கள் பணியப்போவதில்லை என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் உறுதியாகத் தெரிவித்துள்ளது. சமீபத்தில் வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறையைக் கண்டித்து, இந்திய கிரிக்கெட் வாரியத்தின்…

Read more

டி20 உலகக் கோப்பை.. “எங்களை இலங்கைக்கு மாற்றிவிடுங்கள்” ஐசிசி-யிடம் கெஞ்சும் வங்கதேச கிரிக்கெட் வாரியம்.. ஏன் தெரியுமா?

இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க வங்கதேச கிரிக்கெட் அணி பாதுகாப்பு காரணங்களால் தயக்கம் காட்டி வருகிறது. வங்கதேசத்தில் நிலவும் அரசியல் சூழல் மற்றும் மைனாரிட்டி மக்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், கொல்கத்தா…

Read more

இந்தியா vs பாகிஸ்தான்: கிரிக்கெட் களத்தில் மட்டைகளின் போர்.. பேட் விலையிலேயே இவ்வளவு வித்தியாசமா? வைபவ் மற்றும் சமீர் மோதல்..!!

2026-ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான (U-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ள நிலையில், இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் பாகிஸ்தானின் சமீர் மின்ஹாஸ் ஆகிய இரு இளம் வீரர்களும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளனர். வைபவ் தென்னாப்பிரிக்க மண்ணில் ரன்களைக்…

Read more

வெறும் ₹1500-க்கு இந்திய அடையாளமா….? நாட்டுக்குள் ஊடுருவிய பங்களாதேஷிகள்…. லட்ச கணக்குல லோன் வேற….!!

பெங்களூருவில் வங்கதேசத்தைச் சேர்ந்த சிலர் சட்டவிரோதமாகக் குடியேறி, இந்தியக் குடிமக்களுக்குரிய வாக்காளர் அடையாள அட்டை, ஆதார், ரேஷன் கார்டு மற்றும் ஓட்டுநர் உரிமம் போன்ற முக்கிய ஆவணங்களை முறைகேடாகப் பெற்றுத் தங்கி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெறும் 1500 ரூபாய்…

Read more

பிசிசிஐ-யுடன் மோதல்.. “மைதானத்தை மாற்ற முடியாது” பிடிவாதம் பிடிக்கும் வங்காளதேசம்.. ஐசிசி கொடுத்த அதிரடி வார்னிங்..!!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக இந்தியா வர வங்காளதேச கிரிக்கெட் வாரியம் (BCB) மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களைக் கூறி போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பிசிபி பிடிவாதம் பிடித்தாலும், ஏற்கனவே…

Read more

“அமெரிக்காவுக்கு இந்தியாவை விட முக்கியமானது எதுவுமே இல்லை” மோடி – ட்ரம்ப் நட்பு வெறும் ஆரம்பம்தான்.. இந்தியாவைப் புகழும் அமெரிக்காவின் புதிய தூதர்..!!

அமெரிக்காவுக்கான புதிய இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள செர்ஜியோ கோர், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நட்பு மிகவும் முக்கியமானது என்று தெரிவித்துள்ளார். டெல்லிக்கு வருகை தந்த அவர், பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்ப் இடையிலான நட்பு மிகவும் உண்மையானது என்றும், அடுத்த…

Read more

வெனிசுலாவை கைப்பற்றிய அமெரிக்கா.. இந்தியாவுக்கு இனி பெட்ரோல் விலை குறையுமா? முழு விவரம்!

அமெரிக்காவின் தலையீட்டால் வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் உலக கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. வெனிசுலாவின் எண்ணெய் வளம் தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், அங்கிருந்து இந்தியாவுக்கு எண்ணெய் கிடைக்குமா மற்றும் அதன் விலை எவ்வளவு இருக்கும்…

Read more

“இந்தியாவில் இதெல்லாம் கனவு தான்” சிங்கப்பூரில் நள்ளிரவு 3 மணி.. தனியாகச் சென்ற இந்தியப் பெண்..வைரலாகும் மிரட்டல் வீடியோ..!!

சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியப் பெண்ணான கிருத்திகா ஜெயின், நள்ளிரவு 3 மணிக்கு அந்த நாட்டுச் சாலையில் எவ்வித பயமும் இன்றி தனியாக நடந்து செல்லும் வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக இரவு நேரங்களில் வெளியே செல்லும்போது பெண்களுக்கு இருக்கும்…

Read more

“இந்தியாவில் 55 கிலோ உணவை வீணாக்கும் தனி மனிதர்”… பட்டினி கொடுமையால் வாடும் மக்கள்… குழந்தைகளின் ஒரு வருட பசியை போக்கும்… ஐநா சபை அதிர்ச்சி தகவல்..!!

உலகம் முழுவதும் பட்டினிச் சாவு ஒருபுறம் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், மறுபுறம் டன் கணக்கில் உணவுப் பொருட்கள் வீணாக்கப்படுவது குறித்த அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, உலகளவில் சராசரியாக ஒரு…

Read more

சத்தமில்லாமல் சரித்திரம் படைத்த பாரதம்… 2030-க்குள் அசுர வளர்ச்சி… இன்னும் 3 வருஷத்துல என்ன நடக்கப்போகுது தெரியுமா…?

உலகப் பொருளாதார அரங்கில் இந்தியா வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளது. ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி, உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2025-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட துணிச்சலான பொருளாதாரச் சீர்திருத்தங்கள் குறித்த அறிக்கையில்,…

Read more

வேகமாக வளரும் வல்லரசு நாடு.. ஜப்பானையே ஓரங்கட்டிய இந்தியா.. உலக பொருளாதார வரிசையில் அதிரடி மாற்றம்..!!

2025-26 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 4.18 டிரில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. இதன் மூலம் ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி, உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடு என்ற நிலையில் இருந்து 4-வது இடத்திற்கு இந்தியா…

Read more

“இது உங்கள் நாடு.. அழுக்கிலேயே வாழுங்கள்!” வெளிநாட்டுப் பெண் அறிவுரை கேட்காமல் அநாகரீக செயலில் ஈடுபட்ட இந்திய சிறுவர்கள் வைரலாகும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, இந்தியர்களின் பொறுப்புணர்வை கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்து அனைவரையும் வேதனையடையச் செய்துள்ளது. அந்த வீடியோவில், வெளிநாட்டுப் பெண் ஒருவர் சாலையில் குப்பை போடும் சில சிறுவர்களிடம், அப்படிச் செய்ய வேண்டாம் என்று மிகவும் பொறுமையாகவும்…

Read more

எல்லையில் உருவாகும் புதிய பதற்றம் – இந்தியாவிற்கு எதிராக ராணுவக் கூட்டணி அமைக்க பாகிஸ்தான் அழைப்பு! பகீர் கிளப்பும் அரசியல் தலைவர்!

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த இளையோர் பிரிவுத் தலைவர் காம்ரான் சயீத் உஸ்மானி, இந்தியாவுக்கு எதிராக கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். வங்கதேசத்தின் தன்னாட்சியில் இந்தியா தலையிட முயன்றாலோ அல்லது தனது ‘அகண்ட பாரத’ கொள்கையை அந்நாட்டின்…

Read more

IND vs UAE: என் பின்னால் பேசினால் நான் கவலைப்படுவதில்லை… இந்திய நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் மிரட்டல் ஆட்டம்…!!!

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையேயான யு-19 ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி, தான் களத்தில் இருந்தபோது விக்கெட் கீப்பர் சலே அமீன் பேசிய சீண்டுதல்கள் தன்னை பாதிக்கவில்லை என்றும், அவர் பேசுவதில்…

Read more

“இந்தியப் பொருளாதாரத்தின் பலவீனம் இதுதான்! “டிரம்ப் இந்தியா மீது 50% வரி விதித்ததன் மர்மம்! – RBI முன்னாள் ஆளுநர் பகீர் தகவல்!

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) முன்னாள் ஆளுநரான ரகுராம் ராஜன், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் உலகளாவிய ஆதிக்கம் குறித்த அபிலாஷைகள் பற்றி சமீபத்தில் சூரிச் பல்கலைக்கழகத்தில் பேசினார். தற்போது இந்தியாவின் வளர்ச்சி விகிதம் சுமார் 6% ஆக உள்ளது. சரியான…

Read more

2026 உலகக் கோப்பை பிளான் இதுதான்! ரிங்கு சிங் நீக்கம் குறித்து பதான் கொடுத்த அதிரடி விளக்கம்!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது, நட்சத்திர பேட்ஸ்மேன் ரிங்கு சிங் அணியில் சேர்க்கப்படாதது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தனது கருத்தைத் தெரிவித்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான்…

Read more

தசமி, ஏகாதசி திதிகளில் நடந்த மர்மக் கொலைகள்! – 4 குழந்தைகளின் கொலைக்குப் பின்னால் உள்ள அதிர்ச்சி வாக்குமூலம்!

ஹரியானா மாநிலம் பானிப்பட்டில், பல குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட 34 வயது பூனம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். இவரின் கணவர் நவீன், பூனம் மீது கொலை வழக்குத் தொடுத்துள்ளார். தன் குழந்தையை விட “அழகாக” இருக்கும் குழந்தைகளைக் கொல்லத் தூண்டப்படுவதாகப்…

Read more

ஈர்ப்பு விசைக்கு சவால்! பவுண்டரியில் 4 அடி உயரம் குதித்த திலக் வர்மா – இந்தியாவுக்கு 5 ரன்கள் சேமித்த இந்திய இளம் வீரர்..!!!

ராய்ப்பூரில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையே நேற்று  நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், மாற்று ஆட்டக்காரராகக் களமிறங்கிய இந்திய வீரர் திலக் வர்மாவின் அசாதாரணமான ஃபீல்டிங் அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்தப் போட்டியில், குல்தீப் யாதவின் பந்துவீச்சில் எய்டன் மார்க்ரம்…

Read more

‘SIXER’ அடிக்க விடுங்க…. கேப்டன் ரிஷப் பண்ட்டின் ‘OPEN TALK’…. அதுவே இந்தியாவுக்கு சிக்கலா….? வெளியான வைரல் வீடியோ….!!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் போட்டி நடந்தது. இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட், விக்கெட் எடுக்க முடியாமல் கோபமாக இருந்தார். அதனால், தனது பந்துவீச்சாளரிடம், “பேட்ஸ்மேனை சிக்ஸர் அடிக்க விடுங்கள்” என்று சத்தமாகக் கூறினார். பண்ட் போட்ட இந்தத் திட்டத்தைப்…

Read more

இந்தியாவுடன் நாம் 4 போர்களை நடத்தினோம்… ஆனால் இது மட்டும் பகல் கனவாகவே உள்ளது… பாகிஸ்தான் பிரதமர்…!!!

காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காணாமல் இருப்பதால், இந்தியாவுடனான இயல்பான உறவு ஒரு பகல் கனவாகவே மாறியுள்ளது என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். ஐ.நா கூட்டத்தில் பங்கேற்பதற்காக லண்டனில் தங்கியுள்ள அவர், அங்கு வெளிநாட்டு பாகிஸ்தானியர்களுடன் நடந்த சந்திப்பில் இவ்வாறு…

Read more

ஹா ஹா..! “இவங்கதான் புது பிரபலம்”… குரங்கு பேட்டி எடுக்க நாய் பதில் சொல்ல… என்ன ஒரு நேர்காணல்.. காரணத்தை கேட்டா ஆடிப் போடுவீங்க… நீங்களே வீடியோவை பாருங்க….!!!

டெல்லி-என்சிஆர் பகுதிகளில் தெருநாய்களை காப்பகங்களுக்கு அனுப்ப வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் புதிய விவாதம் கிளம்பியுள்ளது. தெருநாய்கள் கடித்து பலர் இறந்ததால் இந்த முடிவு சரி என சிலர் கூறினாலும், பலர் அதை எதிர்த்து வருகின்றனர்.…

Read more

ஜப்பானை முந்திய இந்தியா..!! “உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக உயர்வு”… இமயம் போல எழும் வளர்ச்சி! IMF தரவுகள் வெளியீடு..!!!

இந்தியா, ஜப்பானை முந்தி, உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தரவுகள் தெரிவித்துள்ளன. புதுடெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர். சுப்பிரமணியம் இந்த தகவலை உறுதி செய்தார். தற்போது…

Read more

BIG BREAKING: இன்று அதிகாலை அதிர்ச்சி..!! “பாகிஸ்தானில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்”… தேசிய நில அதிர்வு மையம் தகவல்..!!

பாகிஸ்தான் பதற்றம் நிறைந்த நிலையில் இருக்கும் இந்த தருணத்தில், இன்று அதிகாலை மாநில நேரப்படி 1.44 மணிக்கு, ரிக்டர் அளவுகோலில் 4.0 அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. An earthquake with a…

Read more

BREAKING: எல்லைப் பதற்றம்.!! மே 9 முதல் 15 வரை… “32 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடுகிறது” முழு பட்டியல் இதோ..!!

பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் மற்றும் அதன் பின் தொடரும் எல்லைப் பதற்றங்களை முன்னிட்டு, இந்தியா பாதுகாப்பு நடவடிக்கையாக வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் உள்ள 32 விமான நிலையங்களை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளது. இந்த முடிவு மே…

Read more

“பதிலடி கொடுக்கும் இந்தியா”… பாரமுலா முதல் பூஜ் வரை 26 இடங்களில் ட்ரோன்கள்..!! தீவிர கண்காணிப்பில் இந்திய ராணுவம்..!!

பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பாரமுலாவிலிருந்து (வடக்கு) பூஜ் வரை (தெற்கு) உள்ள 26 இடங்களில் ட்ரோன்கள் தொடர்ந்து  வருகின்றன என பாதுகாப்புத் துறைகள் தெரிவித்துள்ளன. இதில் பாரமுலா, ஸ்ரிநகர், அவந்திபோரா, நாக்ரோட்டா, ஜம்மு, ஃபிரோஸ்பூர், பதான்கோட், பாசில்கா, லால்கர் ஜட்டா, ஜெய்சல்மேர்,…

Read more

BREAKING: பாகிஸ்தான் மீண்டும் தோல்வி…!! “லாகூரில் இந்தியா கொடுத்த பதிலடி” – நகரம் முழுவதும் மின்தட ..!!

பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவைத் தாக்க முயற்சித்து வரும் நிலையில், அதற்கு பதிலடி அளிக்கும் வகையில் இந்தியா பாகிஸ்தானின் லாகூர் நகரத்தை  தற்போது (வியாழக்கிழமை) வான்வழி தாக்குதல்களால் தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா, லாகூரில் உள்ள முக்கிய ராணுவ மற்றும் பாதுகாப்பு முகாம்களை…

Read more

“இவர்களுக்கும் அந்த கொலையில் தொடர்புள்ளது” குற்றசாட்டை முன்வைத்த கன்னட பிரதமர்… இந்திய அரசின் அதிரடி உத்தரவு…!!

கடந்த ஜூன் மாதம் கனடாவில் வைத்து காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டு கொல்லப்பட்டார். இந்நிலையில் இந்திய அரசின் தொடர்பு இந்த கொலையில் உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் அந்நாட்டின் பாராளுமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து…

Read more

“இந்தியாவை பாருங்க”… இனியாவது கத்துக்கிட்டு திருந்துங்க… பாகிஸ்தான் அணியை கடுமையாக விமர்சிக்கும் முன்னாள் வீரர்கள்…!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீப காலங்களில் தனது பலவீனமான செயல்பாடுகளால் தொடர்ச்சியாக விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. குறிப்பாக, வங்கதேச அணியிடம் சொந்த மண்ணிலேயே 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தது, அந்நாட்டின் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடையே கடும் எதிர்ப்பை…

Read more

#BREAKING: சுனிதாவை மீட்க புறப்பட்டது டிராகன் விண்கலம்.!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியிருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோருக்கு உதவ, டிராகன் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இந்த மீட்பு முயற்சிக்காக ஃபுளோரிடாவின் கேப் கேனவரல் விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கன் 9…

Read more

பெண்களுக்கு மாதந்தோறும் இனி ரூ. 3000.. அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட காங்கிரசு…. பரபரக்கும் காஷ்மீர் அரசியல்…!!

காங்கிரஸ் கட்சி, காஷ்மீரில் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹3000 வழங்கப்படும் என தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதுதவிர, அனைத்து குடும்பங்களுக்கும் ₹25 லட்சம் மருத்துவ காப்பீடு, குடும்பத்திற்கு 11 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும், சுய…

Read more

இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை..! பெயர் பலகை சர்ச்சை… போலீசார் எச்சரிக்கை..!!

உத்தரகாண்ட் மாநிலத்தின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை எனக் குறிப்பிடும் வகையில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இப்பேனர்களில், “இந்துக்கள் அல்லாதவர்கள், ரோஹிங்கியா முஸ்லிம்கள் மற்றும் வியாபாரிகள் ஆகியோர் கிராமத்திற்குள் நுழைவது…

Read more

  • India
  • September 5, 2024
“ஆளுநருக்கு தமிழ்நாட்டின் கல்வித் தரம் தெரியாதா?” – சபாநாயகர் அப்பாவு கேள்வி

இஸ்ரோவில் உயர் பதவிகளில் இருந்து சாதனை படைத்து வரும் பல விஞ்ஞானிகள் தமிழ் வழியில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் என்றும், ஆளுநருக்கு தமிழ்நாட்டின் கல்வித் தரம் முழுமையாக தெரியுமா என்றும் நெல்லையில் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டின் மாநில பாடத்திட்டத்தில்…

Read more

“ஆளுநருக்கு தமிழ்நாட்டின் கல்வித் தரம் தெரியாதா?” – சபாநாயகர் அப்பாவு கேள்வி

இஸ்ரோவில் உயர் பதவிகளில் இருந்து சாதனை படைத்து வரும் பல விஞ்ஞானிகள் தமிழ் வழியில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் என்றும், ஆளுநருக்கு தமிழ்நாட்டின் கல்வித் தரம் முழுமையாக தெரியுமா என்றும் நெல்லையில் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டின் மாநில பாடத்திட்டத்தில்…

Read more

பாகிஸ்தானுக்கு விஸ்வாசம்….. “இந்திய ராணுவ வீரருக்கு 5 ஆண்டு சிறை” நீதிமன்றம் தீர்ப்பு….!!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராணுவ வீரருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர் சவுரப் சர்மா, பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு ரகசிய தகவல்களை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், லக்னோ…

Read more

Other Story