“இந்தியாவில் 55 கிலோ உணவை வீணாக்கும் தனி மனிதர்”… பட்டினி கொடுமையால் வாடும் மக்கள்… குழந்தைகளின் ஒரு வருட பசியை போக்கும்… ஐநா சபை அதிர்ச்சி தகவல்..!!

உலகம் முழுவதும் பட்டினிச் சாவு ஒருபுறம் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், மறுபுறம் டன் கணக்கில் உணவுப் பொருட்கள் வீணாக்கப்படுவது குறித்த அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, உலகளவில் சராசரியாக ஒரு…

Read more

Other Story