விளையாடிவிட்டு தூங்கச் சென்ற 13 வயது சிறுமி…. மாரடைப்பால் உயிரிழந்த துயரம்….!!!!
தெலுங்கானா மாநிலத்தில் விளையாடிவிட்டு தூங்கச் சென்ற 13 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலத்தில் இளைஞர்களுக்கு பெரும்பாலும் மாரடைப்பு ஏற்பட்டு சமீப காலமாக உயிரிழப்பு சம்பவங்கள் அதிக அளவு நடந்து கொண்டிருக்கின்றன. தெலுங்கானா மாநிலம்…
Read more