விளையாடிவிட்டு தூங்கச் சென்ற 13 வயது சிறுமி…. மாரடைப்பால் உயிரிழந்த துயரம்….!!!!

தெலுங்கானா மாநிலத்தில் விளையாடிவிட்டு தூங்கச் சென்ற 13 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலத்தில் இளைஞர்களுக்கு பெரும்பாலும் மாரடைப்பு ஏற்பட்டு சமீப காலமாக உயிரிழப்பு சம்பவங்கள் அதிக அளவு நடந்து கொண்டிருக்கின்றன. தெலுங்கானா மாநிலம்…

Read more

பிரபல நடிகர் இன்னசென்ட் காலமானார்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

தமிழில் லேசா லேசா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த பிரபல மலையாள நடிகர் இன்னசென்ட் கடந்த வாரம் புற்றுநோய் பாதிப்பால் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி…

Read more

“கீழே கிடந்த மோதிரத்தை விழுங்கிய 8 மாத ஆண் குழந்தை பரிதாப பலி…. கதறும் குடும்பத்தினர்… பெரும் சோகம்…!!

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் கரூடோகோடு என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வரும் முனீர் என்பவருக்கு 8 மாத ஆண் குழந்தை இருந்தது. இந்த குழந்தை நேற்று முன்தினம் இரவு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது கீழே கிடந்த ஒரு…

Read more

BREAKING : நடிகர் அஜித் தந்தை காலமானார்…. கண்ணீர்…. பெரும் சோகம்…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித். இவரை நடிப்பில் அடுத்ததாக ஏகே 62 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனது வீட்டில் காலமானார். இவருக்கு…

Read more

பிரபல காமெடி நடிகர் கோவை குணா திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

அசத்தப்போவது யாரு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் காமெடியில் கலக்கியவர் தான் கோவை குணா. இவர் உயிரிழந்து விட்டதாக வெளியாகி உள்ள செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் உடல்நல குறைவால் கோவையில் இருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த…

Read more

இந்தியாவின் சிறு தானிய மனிதர் சதிஷ் உடல் நலக்குறைவால் திடீர் மரணம் …. பெரும் சோகம்….!!!!

தெலுங்கானா மாநிலத்தின் ஜஹிராபாத்தை தளமாகக் கொண்ட டெக்கான் டெவலப்மெண்ட் சொசைட்டியை நிறுவியவர் பிவி சதீஷ். 77 வயதான இவர் உடல்நல குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இவர் நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார்.…

Read more

திமுகவின் முக்கிய தலைவர் மாரடைப்பால் திடீர் மரணம்…. பெரும் சோகம்….!!!!

உசிலம்பட்டி திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் திமுக சேர்மன் ரஞ்சனியின் கணவருமான சுதந்திரம் மாரடைப்பால் மரணம் அடைந்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கோட்டையாக இருந்த உசிலம்பட்டியை திமுக பக்கம் கொண்டு வந்ததில் இவரின் பங்கு அதிகம். மாரடைப்பு…

Read more

பிரபல பாலிவுட் நடிகர் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

பிரபல பாலிவுட் நடிகர் சமீர் காக்கர் (71) காலமானார். நேற்று காலை மூச்சு திணறல் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று காலை உயிரிழந்தார். கமல்ஹாசனின்…

Read more

பிரபல தொழிலதிபரின் தந்தை திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!

பிரபல தொழிலதிபரான OYO நிறுவனர் ரித்தேஷ் அகர்வாலின் தந்தை ரமேஷ் அகர்வால் உயிரிழந்தார். குர்கானில் தனது மனைவியுடன் வசித்து வந்த இவரின் தந்தை அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் 20 வது மாடியில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இரண்டு நாட்களுக்கு…

Read more

கபடி விளையாடிய போதே மாரடைப்பால் 18 வயது இளைஞர் மரணம்…. பெரும் சோக சம்பவம்….!!!!

கர்நாடகாவில் கபடி விளையாடிக் கொண்டிருந்த 18 வயது இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. மருத்துவ மாணவன் ஆன இவர் உள்ளூரில் நடந்த கபடி போட்டியில் பங்கேற்று விளையாடிக் கொண்டிருந்தார். ஆட்டம் நன்றாக சென்று…

Read more

பிரபல பாலிவுட் நடிகர் திடீர் மரணம்….பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

பாலிவுட்டில் மூத்த நடிகர் சதீஷ் கௌசிக் மரணமடைந்ததாக அனுபம் கேர் அறிவித்துள்ளது. இவருக்கு வயது 67. இவர் மரணம் தொடர்பாக அனுபம் கேர் வெளியிட்டுள்ள twitter பதிவில், எங்களுடைய 45 ஆண்டுகால நட்பு முடிவுக்கு வந்தது என்ற உருக்கமாக கூறியுள்ளார். முன்னணி…

Read more

ஐவரி கோஸ்ட் கால்பந்து வீரர் மாரடைப்பால் மரணம்….. கலங்கவைக்கும் வீடியோ….!!!!

ஐவரி கோஸ்ட் அணிக்காக கால்பந்து விளையாடும் முஸ்டபா சிலா, விளையாடும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 21 வயதான இவர் லீக் 1 எனப்படும் உள்ளூர் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர்…

Read more

ஏசி வெடித்து பயங்கர தீவிபத்து…. 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலி…. பெரும் சோக சம்பவம்….!!!!

கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் வீட்டில் ஏசி வெடித்ததில் ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சக்தி நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒரு வீட்டில் திங்கட்கிழமை மாலை திடீரென ஏசி வெடித்ததால்…

Read more

பாலியல் தொல்லையால் 18 வயது சிறுமி தீக்குளித்து மரணம்…. தமிழகத்தை உலுக்கும் சோகம்….!!!!

பாலியல் தொல்லையால் 18 வயது சிறுமி தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் உலுக்கியுள்ளது. திருவள்ளூர் அருகே பாலியல் தொல்லை தாங்க முடியாமல் தீக்குளித்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். பாலியல் தொல்லை…

Read more

பிரபல நட்சத்திர நடிகர் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

ஒரியாவின் நட்சத்திர நடிகர் பிந்து நந்தா காலமானார். இவருக்கு வயது 45. பல ஆண்டுகளாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு உயிரிழந்தார். கல்லீரல் தானம் செய்பவர்…

Read more

மேடையில் மன்னிப்பு கேட்ட ரித்திகா சிங்..!!!

ஹரிஷ்வர்தன் இயக்கத்தில் நடிகை ரித்திகா சிங் உருவாக்கத்தில் உருவாகியுள்ள இன் கார் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வருகின்ற மார்ச் மூன்றாம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதற்கான பட பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரித்திகா சிங்…

Read more

டூப் போடாமல் தாவிக்குதித்த நடிகர்.. வலது கை முறிந்த சோகம்.. ஷுட்டிங்கில் ஏற்பட்ட பரபரப்பு..!!!!

டூரிங் டாக்கீஸ் சாகசம், கொம்பு வச்ச சிங்கம்டா உள்ளிட்ட திரைப்படங்களில் அபி சரவணன் ஹீரோவாகவும் புரட்சித் தலைவராகவும் நடித்து வருகிறார். தற்போது அவர் பெயரை விஜய் விஸ்வா என மாற்றிக்கொண்டு திரைப்படங்களில் நடித்த வருகிறார். இவர் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள்…

Read more

முதல் படம் ரிலீஸ் ஆக சில நாட்களுக்கு முன் இறந்த இயக்குனர்!… சோகத்தில் திரையுலகம்..!!!

2004 ஆம் ஆண்டு அயன் கியூரியஸ் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஜோசப். மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த ஜோசப் “நான்சி ராணி” என்ற படத்தை இயக்கி வந்தார். இது இவர் இயக்குனராக…

Read more

திரையுலகில் அடுத்த அதிர்ச்சி…. பிரபல இளம் இயக்குனர் திடீர் மரணம்…. பெரும் சோகம்… இரங்கல்…..!!!!

திரை உலகில் அடுத்தடுத்து பிரபலங்கள் மறைவு ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் மலையாள இளம் இயக்குனர் ஜோசப் மனு ஜேம்ஸ் (31) காலமானார். சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் கேரளாவில் உள்ள மருத்துவமனையில்…

Read more

பிரபல மலையாள நடிகை அதிர்ச்சி மரணம்… ரசிகர்கள், திரைத்துறையினர் இரங்கல்…!!!!

மிமிக்ரி கலைஞராக தன்னுடைய திரை பயணத்தை தொடங்கி  மலையாள டிவி சேனலில் ஒளிபரப்பான சினிமாலா எனும் நிகழ்ச்சியின் மூலமாக கேரள மக்களிடையே பிரபலமானவர் சுபி சுரேஷ். இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த வரவேற்பினால் சினிமாவிற்குள் நுழைந்தார். இதனையடுத்து ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ், கங்கணா…

Read more

பிரபல இயக்குனர் உடல் நலக்குறைவால் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்…!!!!

பிரபல கன்னட இயக்குனர் எஸ் கே பகவான் காலமானார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்ததாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பகவான்…

Read more

சற்றுமுன்: பெரும் துயரம்… நிலச்சரிவில் சிக்கி 24 பேர் பலி…. சோகம்….!!!!

பிரேசிலில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 24 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சா பாலோமாகாணத்தில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் மாயமானதாக கூறப்படுகிறது. வெள்ளம் மற்றும் நிலசரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி…

Read more

முன்னாள் அமைச்சர் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

மத்திய முன்னாள் அமைச்சரும் வழக்கறிஞருமான சாந்தி பூஷன் டெல்லியில் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 97. இவர் 1977 முதல் 1979 வரையிலான மொரார்ஜி தேசாய் அரசியல் சட்டத்துறை அமைச்சராக பணியாற்றியவர். கடந்த 2009 ஆம் ஆண்டு இந்தியன் எக்ஸ்பிரஸ்…

Read more

#RIP “ஏழைகளின் கடவுள்” காலமானார்….. கண்ணீரில் மக்கள்…. இரங்கல்….!!!!

ஏழைகளின் கடவுள் என போற்றப்பட்ட பட்டுக்கோட்டை மருத்துவர் பாஸ்கரன் காலமானார். அரசு மருத்துவராகியும் சொந்த கிளினிக்கில் ஏழைகளுக்கு சிகிச்சை அளிக்க ஒரு ரூபாய் கூட பணம் வாங்கியது கிடையாது. அது மட்டுமல்லாமல் பணம் இல்லாதோருக்கு மருந்து மற்றும் மாத்திரை தந்து பேருந்து…

Read more

தமிழ் சினிமா உதவி இயக்குனர் படப்பிடிப்பு தளத்தில் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!

சினிமாவில் உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருந்த ராமகிருஷ்ணா (26)முன்னணி நடிகர் ஒருவரின் படப்பிடிப்புத் தளத்தில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நடிகர் ஷாந்தனு, எந்த கெட்ட பழக்கமும் இல்லாத…

Read more

“ஒன்றாய் பிறந்தோம், ஒன்றாகவே செல்வோம்”…. ஒரே நாளில் உயிரிழந்த இரட்டையர்கள்…. பெரும் சோகம்…..!!!!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரர்கள் சுமேர் மற்றும் சோஹேன் சிங். இவர்களுக்கு வயது 26. இவர்கள் இருவரும் இரட்டையர்களாக இருப்பினும் தொழிலுக்காக வெவ்வேறு மாநிலங்களில் வசித்து வருகிறார்கள். அதன்படி சுமேர் குஜராத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில்,…

Read more

BREAKING: கோர விபத்து…. 40 பேர் பரிதாப பலி…. சற்றுமுன் சோகம்….!!!!

மேற்கு ஆப்பிரிக்க நாடான மத்திய செனகளில் நடந்த பயங்கர விபத்தில் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நேற்று காபிரின் நகருக்கு அருகே இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஏராளமானோர் படுகாயம் அடைந்த நிலையில் அவர்கள் அனைவரும்…

Read more

நம்ம சமந்தாவுக்கு என்னதான் ஆச்சு…? வாடிய முகத்துடன் சோகமாக செல்லும் வீடியோ… கவலையில் ரசிகாஸ்..!!!

சோகமாக விமான நிலையத்தில் செல்லும் சமந்தாவின் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவள் நடிப்பில் அண்மையில் யசோதா திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை தொடர்ந்து இவர்…

Read more

என்னாச்சு…! எலும்பும் தோலுமாக, சோகமாக ….. சமந்தாவை பார்த்து ஷாக் ஆன ரசிகாஸ்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தற்போது யசோதா திரைப்படத்தில் இவர் நடித்துவரும் நிலையில் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டார்.  தற்போது அதிலிருந்து மீண்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார். அதேபோல உயிருக்கு போராடும் நிலையில் நான் உள்ளதாக…

Read more

BIG BREAKING: காலையிலேயே மிக பெரிய துயரம்….. 5 பேர் உயிரிழப்பு…. பெரும் சோகம்….!!!!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து ஐந்து வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி மிகப் பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணித்த இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து…

Read more

Other Story