சினிமாவில் உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருந்த ராமகிருஷ்ணா (26)முன்னணி நடிகர் ஒருவரின் படப்பிடிப்புத் தளத்தில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நடிகர் ஷாந்தனு, எந்த கெட்ட பழக்கமும் இல்லாத இவரை கடவுள் சீக்கிரம் அழைத்துக்கொண்டார். இறப்பதற்கு முன் என்னை தொலைபேசியில் அழைத்திருந்தார். ஆனால் துரதிஷ்டவசமாக என்னால் பேச முடியவில்லை என்று வேதனையுடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா உதவி இயக்குனர் படப்பிடிப்பு தளத்தில் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!
Related Posts
நடிகை ராதா மீது போலீசில் பரபரப்பு புகார்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!
சுந்தரா டிராவல்ஸ், அடாவடி, காத்தவராயன் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ராதா. பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் முரளி என்பவரை இவர் தாக்கியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகார் தொடர்பில் போலீசார் விசாரித்து…
Read more“தமிழக அரசு இவர்களுக்கு கண்டிப்பாக உதவ வேண்டும்”….. நடிகர் ரஞ்சித் கோரிக்கை…!!!
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு பவளக்கொடி கும்மியாட்டம் அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஞ்சித் கலந்து கொண்டார். இதில் 500-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள்…
Read more