பாலியல் தொல்லையால் 18 வயது சிறுமி தீக்குளித்து மரணம்…. தமிழகத்தை உலுக்கும் சோகம்….!!!!

பாலியல் தொல்லையால் 18 வயது சிறுமி தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் உலுக்கியுள்ளது. திருவள்ளூர் அருகே பாலியல் தொல்லை தாங்க முடியாமல் தீக்குளித்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். பாலியல் தொல்லை…

Read more

Other Story