மத்திய முன்னாள் அமைச்சரும் வழக்கறிஞருமான சாந்தி பூஷன் டெல்லியில் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 97. இவர் 1977 முதல் 1979 வரையிலான மொரார்ஜி தேசாய் அரசியல் சட்டத்துறை அமைச்சராக பணியாற்றியவர். கடந்த 2009 ஆம் ஆண்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை வெளியிட்ட சக்தி வாய்ந்த இந்தியர்கள் பட்டியலில் இவர் 74 வது இடத்தை பிடித்திருந்தார். இவரின் மகன் பிரசாந்த் பூஷன் நாட்டின் முக்கிய வழக்கறிஞராக இருந்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
முன்னாள் அமைச்சர் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!
Related Posts
ஜூலை 1 முதல் மகளிருக்கு 1 லட்சம் பணம் வழங்கப்படும்…. அசத்தலான அறிவிப்பு…!!
தேசிய ஒற்றுமை யாத்திரையின் போது வேலைவாய்ப்பின்மை பெரும் பிரச்னையாக இருப்பதாக இளைஞர்கள் கூறினார்கள் என ராகுல் காந்தி தெரிவித்தார். உ.பி., தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், நாட்டில் உள்ள ஏழைகளின் பட்டியலைத் தயாரிக்க உள்ளதாகவும், அவர்களின் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ₹1…
Read moreவீடியோ காலில் எனது ஆடைகளை கழற்றச் சொல்வார்…. ரேவண்ணா மீது பரபரப்பு புகார்…!!
பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி, அவர்களிடம், பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் பணிசெய்யும் பெண்ணின் மகள் புகார் அளித்துள்ளார். அவர் கூறியதாது, “என் அம்மா ரேவண்ணா வீட்டில் வேலை செய்துவந்தார்.…
Read more