புதிய விதிகள் பிப்ரவரி 1ஆம் தேதி அதாவது இன்று முதல் அமலுக்கு வருகின்றன. மாவு, பிஸ்கட், தண்ணீர், சிமெண்ட் பைகள் மற்றும் தானியங்கள் போன்ற 19 வகையான பொருள்களில் பேக்கேஜிங் தகவல் கட்டாயம் அச்சிடப்பட வேண்டும். மேலும் bank of baroda கிரெடிட் கார்டு மூலம் வாடகை செலுத்தினால் கூடுதலாக ஒரு சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும். டாடா மோட்டார்ஸ் உயர்த்திய வாகனங்களின் விலை இன்று முதல் அமலுக்கு வருகின்றது. மேலும் கோவா கடற்கரையில் அனுமதி இன்றி பிறரையோ அல்லது வெளிநாட்டினரையோ புகைப்படம் எடுத்தால் 50 ஆயிரம் ரூபாய் விதிக்கப்படும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன
மக்களே…. இன்று முதல் இந்த விதிமுறைகள் மாற்றம்…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!
Related Posts
மாணவர்கள் கல்விக்கடன் பெற ஆன்லைன் வசதி…. எப்படி பெறுவது?… இதோ முழு விவரம்…!!!
பிளஸ் டூ முடித்தவர்கள் இன்ஜினியரிங், மருத்துவம் மற்றும் கலை அறிவியல் உள்ளிட்ட மேற்படிப்பில் சேர்வார்கள். இதில் கல்வி கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பெற வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் இல்லை. மத்திய…
Read more2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொடூரமாக கொன்ற தந்தை… அதிர்ச்சி சம்பவம்…!!!
டெல்லியில் கடந்த சனிக்கிழமை அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கேசவபுரம் பி எஸ் பகுதியில் இரண்டு குழந்தைகளை அவர்களது தந்தையே விஷம் குடிக்க வைத்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் இரண்டு குழந்தைகளையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள்…
Read more