புதிய விதிகள் பிப்ரவரி 1ஆம் தேதி அதாவது இன்று முதல் அமலுக்கு வருகின்றன. மாவு, பிஸ்கட், தண்ணீர், சிமெண்ட் பைகள் மற்றும் தானியங்கள் போன்ற 19 வகையான பொருள்களில் பேக்கேஜிங் தகவல் கட்டாயம் அச்சிடப்பட வேண்டும். மேலும் bank of baroda கிரெடிட் கார்டு மூலம் வாடகை செலுத்தினால் கூடுதலாக ஒரு சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும். டாடா மோட்டார்ஸ் உயர்த்திய வாகனங்களின் விலை இன்று முதல் அமலுக்கு வருகின்றது. மேலும் கோவா கடற்கரையில் அனுமதி இன்றி பிறரையோ அல்லது வெளிநாட்டினரையோ புகைப்படம் எடுத்தால் 50 ஆயிரம் ரூபாய் விதிக்கப்படும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன