ஐயோ என்னப்பா இது.. கூலரைத் திறந்ததும் வெடவெடத்துப் போன குடும்பம்.. உள்ளே இருந்த “அதிர்ச்சி” விஸ்வரூபம்.. அடுத்த நொடி வீடே அலறியதன் பின்னணி..!!!

கோடை காலத்தில் வீடுகளில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் ஏர் கூலர்களில் பாம்புகள் தஞ்சம் புகுவது போன்ற செய்திகள் அடிக்கடி வெளிவருவதுண்டு. அந்த வகையில், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ பார்ப்பவர்களை உறைய வைத்துள்ளது. மேலும் ஒரு…

Read more

கணவனுக்காகவும் மழைக்காகவும் காத்திருந்த காலம் அவுட்.. விதியை மாற்றியெழுதிய கிராமத்துப் பெண்கள்.. நெகிழ வைக்கும் நெஞ்சுறுதி..!!!

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள லம்பா காதா என்ற கிராமத்தைச் சேர்ந்த பெண்களின் வாழ்க்கை, சில காலத்திற்கு முன்பு வரை கண்ணீரிலும் காத்திருப்பிலுமே கழிந்தது. வறண்ட பூமி என்பதால் விவசாயத்திற்கு மழையை நம்பியும், குடும்பப் பிழைப்பிற்காக வெளியூர்களுக்குச் சென்ற கணவன்மார்களின்…

Read more

“மொபைலை பிடுங்கிட்டு விடிய விடிய அராஜகம்!”… ரயில்வே ஸ்டேஷன் அருகே அலறிய பெண்கள்.. 13 பேர் செய்த வெறிச்செயல்… பகீர் பின்னணி ..!!

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள நௌபத்பூர் பகுதியில், இரண்டு சொந்தச் சகோதரிகள் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இந்த இரு இளம் பெண்களும் பாட்னாவில் வாடகை வீட்டில் தங்கி டான்ஸ்…

Read more

“எனக்கு இடம் வேணும்.. நீ “.. இருக்கைக்காக நடந்த கொடூரம்… ரத்தக் களறியான பிளாட்பாரம்.. அடித்துக் கொல்லப்பட்ட பயணி.. அதிர்ச்சி வீடியோ..!!!

டெல்லியில் உள்ள ரயில் நிலையத்தில் பொதுப் பெட்டியில் இடம் பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட மோதலில், பயணி ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலின் போது அங்கு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள், வன்முறையைத்…

Read more

இயற்கையோடு ஒன்றிப் போங்கள்.. பால்கனியில் ‘ஓபன்’ டாய்லெட்.. கேலி செய்யும் சமூக வலைதளம்… அதிர்ச்சியில் உறைந்த மக்கள்..!!!

பெங்களூருவில் உள்ள ஒரு வீட்டின் பால்கனியில் முற்றிலும் செயல்பாட்டில் உள்ள கழிப்பறை அமைக்கப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பொதுவாக வீட்டின் உட்புறத்தில் இருக்க வேண்டிய கழிப்பறை, இப்படி பால்கனியில் திறந்தவெளியில் இருப்பது பார்ப்பவர்களை வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. மேலும்…

Read more

“ரேஷன் கார்டு வச்சிருக்கவங்க ஜூன் 25-க்குள்ள இதைச் செய்யாட்டி அவ்வளவுதான்!”.. கூட்டுறவுத்துறை திடீரெனப் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!!

தமிழ்நாட்டில் ரேஷன் பொருட்கள் வழங்குவதில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்கும் பொருட்டு, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களின் குடும்ப உறுப்பினர்களும் தங்களது கைவிரல் ரேகையைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகக் கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ரேஷன் கார்டுகளில் இன்னும் இறந்த நபர்களின் பெயர்கள் நீக்கப்படாமல்…

Read more

“46 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!”.. முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து சௌமியா அன்புமணி நன்றி தெரிவிப்பு..!!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் ஆளுநர் உரையில் ‘சமூகநீதி கணக்காய்வு’ நடத்தப்படும் எனத் தவெக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் சௌமியா அன்புமணி தலைமையில் பாமக எம்எல்ஏ-க்கள் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்துத் தங்களது…

Read more

  • June 20, 2026
“நாங்க பதவியே கேட்கலை , ஆனா தவெக தலைமை எங்களை கூப்பிட்டு அமைச்சரவையில உட்கார வச்சிருச்சு!” கூட்டணியை முறித்த அசல் ரகசியத்தை உடைத்த காதர் மொகிதீன்..!!

“60 வருஷமா திமுக கூடவே இருந்தோம் , ஆனா இந்தத் தேர்தல்ல எல்லா பக்கமும் ஒரே விசிலா ஊதப்பட்டு தவெக ஜெயிச்சிருச்சு, அதனாலதான் நாங்க அந்த முடிவை எடுத்தோம் !” என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தலைவர் காதர்…

Read more

“மனைவியை பறிகொடுத்தேன், அடுத்தது நானா?”.. காதலித்ததே குத்தமா?.. அரங்கேறிய கொடூர கெளரவக் கொலை.. கண்ணீர் மல்க நீதி கேட்டு கணவர் கதறல்..!!!

பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் சுஜாதா குமாரி என்ற பெண்ணின் கெளரவக் கொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும்ந தனது காதலனைத் திருமணம் செய்துகொண்டதற்காக, குடும்பத்தினரால் சுஜாதா குமாரி மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதாக அவரது கணவர் சமூக…

Read more

  • June 20, 2026
“நாங்க சோஃபா மாடல் அரசு தான், ஏன்னா….” அமைச்சர் வன்னி அரசு சொன்ன அந்த பக்கா விளக்கம்…. அலறும் அரசியல் களம்….!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அரசு என்பது “சோஃபா மாடல் அரசு” (SOFA Model) தான் என்று அமைச்சர் வன்னி அரசு புதிய விளக்கமளித்துள்ளார். முன்னதாக, தவெக அரசை “சோஃபா மாடல்” என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்திருந்த நிலையில்,…

Read more

  • June 20, 2026
“நான் திமுக கூட்டணிக்கு ஓட்டு போட சொல்லல” காதர் மொய்தீன் கொடுத்த அதிரடி விளக்கம்…. அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு….!!

திமுக கூட்டணிக்கு வாக்களிக்குமாறு தான் கூறவில்லை என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொய்தீன் புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். சமீபத்தில் அவர் பேசிய கருத்து ஒன்று அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்த…

Read more

  • June 20, 2026
“அந்த நெதன்யாகு என்ன பண்றாரு பாருங்க..” – டிரம்ப் போட்ட மெகா பிளானை கெடுக்கப் பார்க்கிறதா இஸ்ரேல்? அமெரிக்கா கொடுத்த வார்னிங்..!!

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே எட்டப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் தற்போதைய நடவடிக்கைகள் சீர்குலைக்கக்கூடும் என்று அமெரிக்க உளவு அமைப்புகள் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திற்கு அதிர்ச்சி எச்சரிக்கை விடுத்துள்ளன. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு…

Read more

“உயிர் போகுதே” என தத்தளித்த மான்.. தும்பிக்கையால் தூக்கிய யானை.. மனிதர்களுக்கே பாடம் சொல்லிக் கொடுத்த நிஜ ஹீரோவின் அதிரடி மீட்பு..!!!

குவாத்தமாலா சிட்டியில் உள்ள லா அரோரா உயிரியல் பூங்காவில், தண்ணீரில் மூழ்கிக்கொண்டிருந்த மான் ஒன்றை யானை ஒன்று தனது தும்பிக்கையால் காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த உயிரியல் பூங்காவிற்கு வருகை தந்த பார்வையாளர்கள், யானையின் இந்த சமயோசித…

Read more

“படிக்க வயசு தடையில்லை”.. 35 வருஷ காத்திருப்பு, 50 வயதில் மீண்டும் மாணவியான ‘அம்மா’.. இணையத்தை அதிரவைக்கும் வைரல் வீடியோ..!!!

கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை மஞ்சு நரங் என்ற 50 வயது பெண் தனது விடாமுயற்சியால் நிரூபித்துக் காட்டியுள்ளார். மேலும் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப பொறுப்புகள் மற்றும் குழந்தைகளை வளர்க்க வேண்டிய சூழலால் படிப்பை பாதியில்…

Read more

  • June 20, 2026
நானும் ரொம்ப நேரம் உள்ள பேசிட்டே இருந்தேன்..! “வெளிய வந்து பார்த்தப்ப தான் எனக்கே ஷாக்..”சட்டப்பேரவைக்கு வெளியே அமைச்சர் ராஜ்மோகன் ஓப்பனாக சொன்ன ‘அந்த’ விஷயம்..!!

சட்டப்பேரவை நிகழ்வுகள் முழுமையாக நேரலை செய்யப்படாதது குறித்து அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேரவைக்குள் நேரலை ஒளிபரப்பாகிறது என்ற நம்பிக்கையில்தான் தாம் நீண்ட நேரம் உரையாற்றியதாகக் குறிப்பிட்டார். ஆனால், வெளியில் வந்த பிறகே தொழில்நுட்பக்…

Read more

5 நிமிட வீடியோ கால்… 37 லட்சம் காலி.. திருமணமான சில நாட்களிலேயே புதுப்பொண்ணு கொடுத்த அடுத்தடுத்த ஷாக்.. கதறும் கணவன்..!!!

சீனாவைச் சேர்ந்த 32 வயது இளைஞர் ஒருவர், தான் நேரில் பார்த்திராத ஒரு பெண்ணை மணக்க முடிவு செய்தார். இவர்களது பழக்கம் வெறும் ஐந்து நிமிட வீடியோ அழைப்பில் மட்டுமே தொடங்கியுள்ளது. திருமணத்திற்காக அவர் சுமார் 37 லட்சம் ரூபாய் செலவு…

Read more

  • June 20, 2026
“அபுதாபியில எக்ஸாம் சென்டரா?” நீட் மறுதேர்வு ஹால்டிக்கெட்டில் வந்த மெகா சொதப்பல்…. கொந்தளித்த ராகுல் காந்தி….!!

தேசிய தேர்வு முகமை (NTA) நடத்திய நீட் மறுதேர்வு மைய ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள குளறுபடி குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த ஒரு மாணவனின் நிலையை சுட்டிக்காட்டி தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.…

Read more

“என் பையன் வாழ்க்கை அவ்வளவுதானா?”.. 24 மணிநேர கெடு.. கையில் பாஸ்போர்ட் இல்லை… நீட் மாணவருக்கு நேர்ந்த ‘விபரீத’ ஹால் டிக்கெட்… கடைசி நேரத்தில் குதித்த அதிகாரிகள்..!!!

மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வை நடத்தும் தேசியத் தேர்வு முகமை, தேர்வு மையங்களை ஒதுக்கியதில் சமீபத்தில் ஒரு பெரும் தவற்றைச் செய்தது. மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த ஒரு மாணவருக்கு, அவருடைய சொந்த ஊருக்குப் பதிலாக, ஐக்கிய அரபு அமீரகத்தில்…

Read more

“காத்திருந்தே காலத்தைக் கழிக்காதீங்க.. அப்புறம் உடம்புல தெம்பு இருக்காது!”.. 70 வயது முதியவர் சொன்ன அந்த ஒற்றை வார்த்தை என்ன..? இளைஞர்களின் இதயங்களைத் தொட்ட வைரல் அட்வைஸ்..!!

சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் பக்கங்களில் ‘வினோத் அங்கிள்’ என்று அன்போடு அழைக்கப்படும் 60-70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், இன்றைய தலைமுறை இளைஞர்களுக்குப் பயணம் செய்வது குறித்து வழங்கிய எதார்த்தமான வாழ்க்கைப் பாட வீடியோக்கள் மில்லியன் கணக்கான பார்வைகளைப்…

Read more

“உண்மையான பப்ஜி கேம் இங்கதான் சார் விளையாடப்படுது!”.. மெத்தைகளைக் கேடயமாகப் பிடித்துச் சிறுவர்கள் செய்த அலப்பறை வீடியோ.. எக்ஸ் தளத்தில் செம வைரல் பதிவு..!!

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் ‘@kaliyug_wale’ என்ற கணக்கிலிருந்து பகிரப்பட்டுள்ள சிறுவர்களின் விசித்திரமான உள்விளையாட்டு வீடியோ ஒன்று தற்பொழுது இணையவாசிகளைப் பெரும் வியப்பிலும் சிரிப்பிலும் ஆழ்த்தி வேகமாக வைரலாகி வருகிறது. ஆன்லைன் கேம்களைத் தாண்டி, இன்றைய சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களது…

Read more

  • June 20, 2026
“இது சட்டமன்றத்தையே அவமானப்படுத்துற செயல்” கொந்தளித்த உதயநிதி ஸ்டாலின்…. நேரலை கட் விவகாரத்தில் கண்டனம்….!!

​தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வுகளின் நேரலை திடீரென நிறுத்தப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சட்டமன்ற நிகழ்வுகளையும் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளையும் மக்களுக்குக் கொண்டு சேர்க்காமல் நேரலையைத் துண்டிப்பது, சட்டமன்றத்தையும் அங்குள்ள…

Read more

  • June 20, 2026
BREAKING: திமுக கூட்டணியில் இருந்து விலகியது முஸ்லிம் லீக்! பொதுக்குழுவில் அதிரடி தீர்மானம்.. அதிர்ச்சியில் அறிவாலயம்..!!

தமிழக அரசியல் களத்தில் நீண்டகாலமாகத் திமுக கூட்டணியில் நீடித்துவந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) கட்சி, 2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு திமுக கூட்டணியில் இருந்து அதிரடியாக விலகியுள்ளது. தமிழகத்தில் புதிய…

Read more

  • June 20, 2026
திமுகவுக்கு ‘ஷாக் ‘ கொடுத்த மனோ தங்கராஜ்.. ஆர்ப்பாட்டத்தில் நடந்த வினோத சம்பவம்.. அறிவாலயம் அப்செட்..!!

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான மனோ தங்கராஜ், கட்சித் தலைமை மீது கடுமையான அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் வெளியாகி வரும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில், அவர் தொடர்ந்து சட்டமன்ற…

Read more

  • June 20, 2026
“நான் அவைக்குள்ள இருந்ததால லைவ் கட் ஆனது தெரியல” அமைச்சர் ராஜ்மோகன் ஓப்பன் டாக்…. இனிமேல் கட் ஆகாதுன்னு அதிரடி உறுதி….!!

தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வுகள் இனிவரும் காலங்களில் எந்தவித தடையுமின்றி தொடர்ந்து முழுமையாக நேரலை செய்யப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் சட்டமன்ற கூட்டத்தொடரின் போது திடீரென நேரலை தற்காலிகமாக நிறுத்தப்பட்ட விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.…

Read more

  • June 20, 2026
மைதானத்தில் அரங்கேறிய பயங்கரம்! பந்துக்காக மோதியதில் கோல்கீப்பரின் அடியால் சுருண்டு விழுந்த வீரர்.. வெளியான வீடியோவால் பரபரப்பு..!!

கானாவில் நடைபெற்ற உள்ளூர் அமெச்சூர் கால்பந்துப் போட்டியின் போது, எதிரணி கோல்கீப்பர் மோதியதில்  வீரர் ஒருவர் மைதானத்திலேயே உயிரிழந்த சோகச் சம்பவம் சர்வதேச விளையாட்டு உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உள்ளூர் ஊடகங்களின்படி, ‘இம்மானுவேல்’ என்று அடையாளம் காணப்பட்ட அந்த வீரர், ஆட்டத்தின்…

Read more

  • June 20, 2026
விஜய் கட்சியில் இணைந்த பிரபல இயக்குனர் மற்றும் முன்னாள் அமைச்சர்! பனையூர் அலுவலகத்தில் நடந்த சம்பவம்.. அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் தவெக..!!

அதிமுக முன்னாள் அமைச்சரும் மூத்த அரசியல்வாதியுமான கோமதி சீனிவாசன் இன்று ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாபெரும் இணைப்பு விழாவில், கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த்…

Read more

அண்ணா..! என் விரலை வெட்டி அனுப்பவா..? என் பாசத்தை உங்களுக்கு நிரூபிக்கணும்… உருகி கடிதம் எழுதிய தங்கை… பதிலுக்கு விஜய் என்ன செய்தார் தெரியுமா..?

கடந்த 1997 பிப்ரவரி 1-ஆம் நாளிட்ட ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழில், விருதுநகரைச் சேர்ந்த ரேணுகாதேவி என்ற ரசிகை நடிகர் விஜய்க்கு உணர்வுப்பூர்வமான கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், தான் அனுப்பிய முந்தைய கடிதத்திற்குப் பதில் எழுதாமல் புகைப்படம் மட்டும் அனுப்பியது குறித்து…

Read more

உலகக் கோப்பை ஹீரோக்கள் இடையே வெடித்த சண்டை..! “தேச துரோகி என அழைத்து சீண்டல்”… வார்த்தைகளால் குத்திய கம்பீர்… ஸ்ரீ சாந்த் வேதனை… வைரலாகும் வீடியோ…!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் எஸ். ஸ்ரீசாந்த் மற்றும் தற்போதைய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோருக்கு இடையே கடந்த 2023 டிசம்பரில் நடந்த லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட மோதல் குறித்த புதிய விவரங்களை…

Read more

உலகத் தலைவர்களை உருக வைத்த இந்திய பாரம்பரியம்… பிரதமர் மோடி கொடுத்த இனிப்பான பரிசு… இணையத்தில் ட்ரெண்டான மொறு மொறு கோதுமை ஸ்வீட்…!!!

ஸ்லோவாக்கியா நாட்டுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை உலகிற்குப் பறைசாற்றும் வகையில் பல அரிய பரிசுகளை அந்நாட்டுத் தலைவர்களுக்கு வழங்கியுள்ளார். அவற்றில் குறிப்பாக, பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களின் மிக முக்கிய பாரம்பரிய…

Read more

ரூ.25,000 சம்பளம் பத்தாது..! டீசன்ட் ஆக மறுத்த ஊழியர்.. ஆனா ரூ.12,000 சம்பளத்துக்கு எங்க ஐடி கம்பெனில வேலை பாக்குறாங்க… ஷாக்கிங் பதிலால் உறைந்த இணையம்..!!

சமூக வலைத்தளமான லிங்க்ட்இன் (LinkedIn) பக்கத்தில் கார்ப்பரேட் நிறுவனத்தின் மனிதவள அதிகாரி (HR) மற்றும் வேலை தேடும் இளைஞர் ஒருவருக்கு இடையே வாட்ஸ்அப்பில் நடைபெற்ற உரையாடலின் ஸ்கிரீன்ஷாட் வெளியாகி, நாட்டின் வேலைவாய்ப்பு சந்தையில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அபிஷேக் என்ற தொழில்நுட்ப…

Read more

சாப்ஸ்டிக்ஸ் தெரியலனா ஸ்பூன் கேளுங்க பிரதர்…! முகத்தை சுளித்து ஜப்பான் நூடுல்ஸ் சாப்பிட்ட நபர்”… கொரோனா பயமா இல்ல பசியா…? விவாதத்தில் குதித்த நெட்டிசன்ஸ்..!!!

இந்தியச் சுற்றுலாப் பயணி ஒருவர், ஜப்பானியர்களின் பாரம்பரிய சூப் உணவான நூடுல்ஸ்-ஐ  ஸ்பூன், போர்க் அல்லது சாப்பிஸ்டிக்ஸ் (Chopsticks) போன்ற எந்தவொரு கரண்டிகளையும் பயன்படுத்தாமல், தனது வெறும் கைகளால் அள்ளிச் சாப்பிடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி உலகளவில் பெரும் சர்ச்சையை…

Read more

8 வயசு தான் ஆகுது..! சிறுமியை ரூமுக்குள் பூட்டி வைத்து ஒயரால் மிருகத்தனமாக அடித்த தம்பதி… சந்தேகத்துக்காக இப்படியா…? உயிரே போன பரிதாபம்… பெற்றோர் கதறல்..!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தின் புரானி சாவனி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், சாஹத் கான் (8) என்ற சிறுமி அண்டை வீட்டுத் தம்பதியரால் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் தந்தை சல்மான் கான்…

Read more

ஏன் அரசு ஹாஸ்பிடலுக்கு வந்து உயிரை வாங்குறீங்க..! பிரைவேட்டுக்கு போங்க.. “குளுக்கோஸ் பாட்டிலை தூக்கி வீசிட்டு நோயாளியை மிருகத்தனமாக தாக்கிய நர்ஸ்”… பரபரப்பு வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலம் மொரினா மாவட்ட அரசு மருத்துவமனையில், நோயாளி ஒருவரை அங்குப் பணிபுரிந்த செவிலியர் ஒருவர்  கொடூரமாகத் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், அரசு சுகாதாரத் துறையின் மீது கடும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. கடந்த வியாழக்கிழமை…

Read more

புதுசா வீடு வாங்கிட்டேன்..! “பெற்றோரை புனித யாத்திரை அழைத்து செல்லனும்”… சந்தோஷமாக பேசிய ஊழியர்.. அடுத்த நொடியே வந்த மெசேஜ்… ஒரு நிமிடத்தில் காலியான வாழ்க்கை…!!!

பல்லபி மல்லிக் என்ற பெண் தனது லிங்க்ட்இன் (LinkedIn) பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு ஒன்று, தற்பொழுது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அவர் இரயிலில் பயணித்தபோது, சக பயணி ஒருவருடன் உரையாடியுள்ளார். அப்போது அந்த நபர், தான்…

Read more

அலறிய மதுரை..! அவனியாபுரத்தில் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை.. பட்ட பகலில் நடந்த பயங்கரம்… 2 குழந்தைகளின் தந்தை பலி..!!!

மதுரை அவனியாபுரம் அருகே மாநகராட்சி காலனியைச் சேர்ந்த பாலாஜி (30) என்ற வாலிபர், கோவில் திருவிழா முன்விரோதம் காரணமாக 5 பேர் கொண்ட கும்பலால் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான பாலாஜிக்கு…

Read more

சிக்கன் ஸ்வர்மா, பீட்சா… ஆசை ஆசையா வாங்கி சாப்பிட்ட 37 பேர்… ஒரே இரவில் மருத்துவமனையில் அனுமதி… டாக்டரின் பகீர் எச்சரிக்கை…!

மகாராஷ்டிர மாநிலம் பிவண்டி நகரின் கண்டுபாடா பகுதியில் உள்ள ‘ஃபேமஸ் ஷவர்மா’ (Famous Shawarma) என்ற உணவகத்தில் சிக்கன் ஷவர்மா, பீட்சா மற்றும் ஃபலூடா ஆகியவற்றை வாங்கிச் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட மொத்தம் 37 பேருக்குக்…

Read more

நீ முதல்ல வாயை மூடு…! “இது அசிங்கமான அறிக்கை”… ஐநா மீட்டிங்கை மீன் கடையாக மாற்றிய இஸ்ரேல் தூதர்… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

ஐக்கிய நாடுகள் சபை (UN) தலைமையகத்தில் போர்  காலங்களில் நிகழும் பாலியல் வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினக் கூட்டத்தில், இஸ்ரேல் தூதர் டேனி டேனன் மற்றும் ஐநா மூத்த அதிகாரி பிரமிளா பேட்டன் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மோதல் பகுதிகளில்…

Read more

உன் நிலத்துல தங்க புதையல் இருக்கு..! “உன் மகளை கூட்டிட்டு வா பூஜை செய்யணும்”.. 14 வயது மகளை மந்திரவாதியிடம் விட்டு தந்தை… வயிறு பெரிதானதால் தெரிந்த பகீர் உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் பாந்தா மாவட்டத்தின் பபேரு பகுதியில், புதையல் எடுத்துத் தருவதாகக் கூறி 14 வயது சிறுமியைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த போலித் தாந்தீரிகர் நிரஞ்சன் தாஸ் (என்ற) நீரஜ் மஹராஜ் என்பவரைப் போலீசார் கைது செய்து சிறையில்…

Read more

Breaking: இனி பொது-தனியார் பங்களிப்பில் தூய்மை பணிகள்.. டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு…!!!

தமிழகத்தில் உள்ள முக்கிய மாநகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகளைப் பொது-தனியார் பங்களிப்பு முறையில் மாற்றுவதற்கு அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக, இப்பணிகளைத் பொது தனியாரிடம் சேர்ந்து  ஒப்படைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகளுக்குத் தமிழ்நாடு…

Read more

Breaking: நாளை நீட் தேர்வு எழுதும் இந்திய மாணவனுக்கு அபுதாபியில் தேர்வு மையம்… பெரும் அதிர்ச்சி.. தந்தை பரபரப்பு புகார்..!!

நாடு முழுவதும் நீட் மறுதேர்வு ஜூன் 21-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், தேசிய தேர்வுகள் முகமையின் (NTA) கவனக்குறைவு  வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த அப்துல்லா முகமது தாலிப் என்ற மாணவருக்கு வழங்கப்பட்ட ஹால் டிக்கெட்டில், அவரது தேர்வு மையம்…

Read more

அந்தப் பாப்பா மாட்டுத் தொழுவத்துல வழுக்கி விழுந்துட்டு..! பயந்து ஓடி வந்துட்டேன்.. நாட்டையே உலுக்கிய பலாத்கார வழக்கில் திமிராக நாடகமாடிய முதியவர்..!!

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தின் நஸ்ராபூர் கிராமத்தில், கோடை விடுமுறைக்காக பாட்டி வீட்டிற்கு வந்திருந்த சிறுமி ஒருவர், கடந்த மே 1 அன்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கற்களால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதான 65 வயது…

Read more

இறுதிச் சடங்குக்கு கூட காசு இல்ல…! “ஏழை விவசாயி மரணம்”… இரும்பு பெட்டிக்குள் இருந்த புதையல்… குடும்பமே மிரண்டு போன அந்த நொடி… என்னதான் நடந்தது..?

தாய்லாந்தைச் சேர்ந்த 78 வயதான விவசாயி இன் சேண்டோங் என்பவர், வாழ்நாள் முழுவதும் மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து ஜூன் 13 அன்று உடல்நலக் குறைவால் காலமானார். விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்ட இவர், தனது பொருளாதார…

Read more

என்கிட்ட வாங்க..! நடிகைகள் கீர்த்தி சுரேஷ், கீர்த்தி செட்டியை சட்டுனு பிடித்து இழுத்த 84 வயது மூத்த இயக்குனர்… வீடியோ வைரலானதால் வெடித்த சர்ச்சை..!!

பிரபல தெலுங்கு இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கத்தில் வெங்கடேஷ் டக்குபதி, நந்தமூரி கல்யாண்ராம், கீர்த்தி சுரேஷ் மற்றும் கிருத்தி ஷெட்டி ஆகியோர் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தின் பூஜை விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், படத்தின் தொடக்க காட்சியை இயக்குவதற்காக…

Read more

2017-ல் திருமணம்…! 6 வயதில் மகன்… ஜம்மு வாலிபர் மீது மோகம்… உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு மனைவி செய்த கொடூரம்… 11 நாட்கள் மரணத்தோடு போராடி உயிரை விட்ட கணவன்.!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், மனிஷ் குப்தா (45) என்ற தொழிலதிபர் அவரது மனைவி நிஹாரிகாவால் கத்தியால் குத்தப்பட்டு, 11 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பின் மருத்துவமனையில் பரிசோதனை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 2017-ல் திருமணமான இந்தத் தம்பதிக்கு 6 வயதில்…

Read more

கையில் உருண்ட முட்டை…! “ஆப்ரேஷன் செய்த டாக்டருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… உயிரோடு இருந்த புழுக்கள்… தவளை கறி சமைத்ததால் நடந்த பயங்கரம்… பகீர் எச்சரிக்கை…!!!

சீனாவைச் சேர்ந்த வாங் என்ற பெண்மணிக்கு, கடந்த ஒரு வருடமாக அவரது கையில் ஏற்பட்ட சிறிய வீக்கம், நாளடைவில் முட்டை வடிவிலான பெரிய கட்டியாக மாறியதுடன் கடுமையான வலியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர் ஷென்ஜென் மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த…

Read more

அதிர்ஷ்டம்னா இதுதான்..! வேலை போன அடுத்த நாளே இரண்டு மடங்கு சம்பளம்.. வீட்டிலிருந்தே வேலை பார்க்கவும் ஆஃபர்..!!!

ஒரு நிறுவனத்தில் ஐந்து வருடங்களாகத் தனது கடின உழைப்பையும் உண்மையான விசுவாசத்தையும் வழங்கி வந்த ஊழியர் ஒருவரை, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அந்த நிறுவனம் திடீரென வேலையிலிருந்து நீக்கிய அதிர்ச்சிச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நிறுவனத்தின் இந்தத் துரோகத்தால்…

Read more

Breaking: அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை.. இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? நகை பிரியர்கள் அதிர்ச்சி..!!!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 1,08,800 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு…

Read more

“என் சாவுக்கு என் மனைவிதான் காரணம்.. என்னை மன்னிச்சிருங்க குடும்பத்தாரே!”.. திருமணமான ஏழே மாதத்தில் வாலிபருக்கு நேர்ந்த துரோகம்.. உருக்கமான அந்த வாட்ஸ்அப் மெசேஜ்..!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 26 வயதான அபய் குமார் என்ற இளைஞர், தனது மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் காரணமாக, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த…

Read more

“ரோட்டுல 500 ரூபாய் நோட்டு கிடக்குதேன்னு ஆசைப்பட்டு எடுத்தா அவ்வளவுதான்!”.. இன்ஸ்டாகிராமில் போலீஸ் அதிகாரி வெளியிட்ட பகீர் எச்சரிக்கை வீடியோ..!!

ஆள் நடமாட்டம் இல்லாத தெருக்களில் 100 அல்லது 500 ரூபாய் நோட்டுகளைப் போட்டு, அதனை எடுப்பவர்களை மயக்கமடையச் செய்து கொள்ளையடிக்கும் புதிய பாணி குற்றச்சம்பவங்கள் குறித்துக் காவல் அதிகாரி ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடுத்துள்ள எச்சரிக்கை இணையத்தில் வைரலாகி வருகிறது.…

Read more

“6 மாத வேலை… ஆனா சம்பளம் கிடையாதா?” நேர்காணலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. வேலையில்லா இளைஞர்களைச் சுரண்டும் நிறுவனங்கள்.. வைரலாகும் பதிவு..!!”

புனேவில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட பிரணவ் என்ற இளைஞரிடம், ஒரு நிறுவனம் 6 முதல் 8 மாதங்கள் வரை ஊதியம் இல்லாமல் முழுநேரமாகப் பணியாற்ற முடியுமா என்று கேட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலைவாய்ப்பு சந்தையில் நிலவும் கடும் போட்டிக்கு…

Read more

Other Story