“46 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!”.. முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து சௌமியா அன்புமணி நன்றி தெரிவிப்பு..!!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் ஆளுநர் உரையில் ‘சமூகநீதி கணக்காய்வு’ நடத்தப்படும் எனத் தவெக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் சௌமியா அன்புமணி தலைமையில் பாமக எம்எல்ஏ-க்கள் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்துத் தங்களது…
Read more