“எனக்கு இடம் வேணும்.. நீ “.. இருக்கைக்காக நடந்த கொடூரம்… ரத்தக் களறியான பிளாட்பாரம்.. அடித்துக் கொல்லப்பட்ட பயணி.. அதிர்ச்சி வீடியோ..!!!
டெல்லியில் உள்ள ரயில் நிலையத்தில் பொதுப் பெட்டியில் இடம் பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட மோதலில், பயணி ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலின் போது அங்கு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள், வன்முறையைத்…
Read more