“தொடர்ந்து யாசகம் பெற்ற பணத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கி வரும் முதியவர்”…. குவியும் பாராட்டு…!!

தூத்துக்குடி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர் பூல் பாண்டியன். இவர் பொதுமக்களிடம் யாசகம் பெற்று வாழும் நிலையில் தொடர்ந்து தான் யாசகம் பெறும் பணத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக வழங்கி வருகிறார். பூல் பாண்டியன் இதுவரை 56 லட்ச ரூபாயை முதலமைச்சரின் நிவாரண…

Read more

“நெல்லையில் விரைவில் நதிநீர் இணைப்பு திட்டம் அமல்”…. அமைச்சர் துரைமுருகன் சொன்ன சூப்பர் தகவல்…!!!

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திருநெல்வேலியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்றார். அங்கு நதிநீர் இணைப்பு பணிகளை ஆய்வு செய்த துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நெல்லை மாவட்டத்தில் நதிநீர் இணைப்பு பணிகள் கடந்த 2007…

Read more

“போலீஸ் வாகனத்தில் சென்று நீட் தேர்வு எழுதிய மாணவி”… ஆவடி போலீசார் பகிர்ந்த வீடியோ…. குவியும் பாராட்டு….!!!

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நேற்று நீட் தேர்வு நடைபெற்று முடிந்தது. நேற்று தமிழகத்தில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவி தவறான தேர்வு மையத்திற்கு சென்று மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளார். இதைப் பார்த்த ஆவடி போலீசார்…

Read more

“திகார் ஜெயிலில் பிரபல ரவுடி கொலை”… சுற்றி நின்று வேடிக்கை பார்த்த தமிழக போலீஸ் இடைநீக்கம்…!!!

இந்தியாவில் உள்ள பிரபலமான சிறைகளில் ஒன்று திகார் ஜெயில். பாதுகாப்புக்கு பெயர் போன திகார் ஜெயிலில் கடந்த இரண்டாம் தேதி பிரபல ரவுடியான சுனில் தில்லு தாஜ் பூரியா (32) கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இவரை சிறையில் இருந்த மற்ற சில…

Read more

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. புயல் கரையை கடக்கும் இடம் அறிவிப்பு….!!!

தென் கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மே பத்தாம் தேதி புயலாக உருவெடுக்கும்.…

Read more

தமிழகத்தில் இன்னும் சற்று நேரத்தில் 13 மாவட்டங்களில்…. கனமழை வெளுத்து வாங்க போகுது….!!!

தென் கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மே பத்தாம் தேதி புயலாக உருவெடுக்கும்.…

Read more

“உணவு பணவீக்க மேலாண்மை”…. சிறப்பாக பணி செய்த இந்தியா…. வெளியான அறிக்கை….!!!!

உலக நாடுகளில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பொருளாதாரம் சரிவடைய தொடங்கியது. அதிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை அந்தந்த அரசுகள் மேற்கொண்டு இருக்கிறது. கடந்த வருடம் திடீரென்று உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது வளர்ச்சியடைந்த நாடுகளையும் பாதிப்பிற்குள்ளாக்கிவிட்டது. இருப்பினும் போரை ஊக்கப்படுத்தும் வேலைகளிலும்…

Read more

மே 12 ஆம் தேதி முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். இந்த பொது தேர்வில் 94.03 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.85 சதவிகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூர் இரண்டாவது இடத்தையும், பெரம்பலூர்…

Read more

பெற்றோர்கள் கவனத்திற்கு…. அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். இந்த பொது தேர்வில் 94.03 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.85 சதவிகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூர் இரண்டாவது இடத்தையும், பெரம்பலூர்…

Read more

பிரபல ரவுடி ஜெயிலில் கொலை…. தமிழக போலீஸ் 6 பேர் சஸ்பெண்டு…. அதிரடி நடவடிக்கை….!!!!

டெல்லி திகார் சிறைச்சாலையானது பாதுகாப்பு நிறைந்தது ஆகும். பாதுகாப்பு அதிகமுள்ள இந்த சிறைச்சாலையில் கடந்த 2-ம் தேதி பிரபல ரவுடி சுனில்மான் என்ற தில்லு தாஜ்பூரியா என்பவன் வெறி கும்பலால் அடித்து கொல்லப்பட்டான். சிறைச்சாலைக்குள் கொலை செய்யப்பட்ட தாஜ்பூரியா மீது கொலை…

Read more

பிளஸ் 2 மாணவர்கள் நாளை (மே 9) முதல் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். இந்த பொது தேர்வில் 94.03 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.85 சதவிகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூர் இரண்டாவது இடத்தையும், பெரம்பலூர்…

Read more

திறமையான கிரிக்கெட் வீராங்கனைகளை கண்டறிய குழு…. அசத்தும் தமிழக அரசு…!!!

தமிழகத்தில் திறமையான கிரிக்கெட் வீரமணிகளை கண்டறிய தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பாக நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி மே மாதம் 13, 14, 17, 20, 21ஆகிய தேதிகளில் தமிழக முழுவதும் செல்லும் இந்த குழு 37 மாவட்டங்களில் உள்ள திறமையான…

Read more

Breaking News: உதகை பள்ளியில் +2 தேர்வு முடிவுகள் நிறுத்திவைப்பு…!!!

உதகை சாம்ராஜ் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய 34 மாணவர்களின் கணிதப் பாட முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் தேர்வு எழுதும்போது ஆசிரியர்கள் உதவியதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த மாணவர்களின் விடைத் தாள் அனைத்தும்…

Read more

பேடிஎம் நிறுவனம் கொடுக்கும் கேஷ்பேக்…. வாடிக்கையாளர்கள் பெறுவது எப்படி…? இதோ முழு விவரம்…!!

இன்றைய காலகட்டத்தில் யுபிஐ பயன்பாடுகள் அதிகரித்துவிட்டது. பல வாடிக்கையாளர்கள் ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு பேடிஎம் செயலியை பயன்படுத்துகிறார்கள். முதல்முறையாக பேடிஎம் செயலியை பயன்படுத்தும் நபர்களுக்கு பேடிஎம் நிறுவனம் 100 ரூபாய் வரை கேஷ்பேக் சலுகை வழங்குகிறது. அதாவது paytm செயலியில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட…

Read more

“அரசு விரைவு பேருந்து”…. பெண்களுக்கு 4 முன்பதிவு இருக்கைகள் ஒதுக்கீடு….!!!!

அரசு விரைவு பேருந்துகளில் பெண்களுக்கு 4 முன் பதிவு இருக்கைகள் ஒதுக்கீடு செய்யும் நடைமுறையானது அமலுக்கு வந்துள்ளது. அதேபோல் படுக்கை வசதி உள்ள பேருந்தில் 4 படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும். இருக்கை மட்டும் இருக்கும் பேருந்தில் 4 இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.…

Read more

தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்ற சிறுவர்கள்…. நொடிப்பொழுதில் பறிபோன 2 உயிர்…. சோகம்….!!!!!

நெல்லை திருவேங்கடநாதபுரம் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி சென்னையை சேர்ந்த 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். குளிக்க சென்ற போது அருண், சிவராம் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவர்களின் சடலத்தை…

Read more

பிளஸ்-2 தேர்வில் முழு மதிப்பெண்கள் எடுத்த மாணவிக்கு…. இப்படியொரு ஆசையா?…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!!

தமிழ்நாட்டில் +2 தேர்வி எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் இன்று வெளியாகியது. இதில் மாணவிகள் 94.03% மற்றும் மாணவர்கள் 91.45% தேர்ச்சி பெற்று உள்ளனர். அதே நேரம் 12-ம் வகுப்பு தேர்வில் அனைத்து பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று திண்டுக்கல் மாவட்டத்தை…

Read more

MiG-21 போர் விமானம் விபத்து…. நொடியில் பறிபோன 3 உயிர்…. பெரும் சோகம்….!!!!

ராஜஸ்தானின் ஹனுமன்கர் அருகில் இந்திய விமானப் படையின் MiG-21 போர் விமானமானது விபத்துக்குள்ளானது. ராஜஸ்தானின் ஸ்ரீ கங்கா நகர் மாவட்டத்தின் சூரத்கர் விமானப் படை நிலையத்தில் இன்று மே 8 விமானம் புறப்பட்ட நிலையில், விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்திலிருந்து விமானி…

Read more

இனி 1-9 ஆம் வகுப்புகளுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டம்…. முதல்வர் ரங்கசாமி திடீர் அறிவிப்பு….!!!!!

புதுச்சேரியில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட்ட அம்மாநில முதல்வர் ரங்கசாமி, நடப்பு ஆண்டில் மொத்தம் 92.67% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவித்தார். இத்தேர்ச்சி விகிதம் கடந்த வருடத்தை விட 3.46% குறைவு. அரசு பள்ளிகளை பொறுத்தவரையிலும் 85.38% மாணவர்களும்…

Read more

இனி அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு இல்ல…. மாநில அரசு வெளியிட்ட ஷாக் நியூஸ்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அண்மையில் அரசு அறிவித்தது. இதையடுத்து பல மாநில அரசுகள் அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்தது. எனினும் மேற்கு வங்கத்தில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாது என்று முதல்வர் மறுப்பு தெரிவித்தார். இந்த நிலையில் அரசுக்கு…

Read more

4 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…. முதியவர் செய்த வேலையை பாருங்க…. பெரும் அதிர்ச்சி….!!!!

மேற்குவங்கம் மால்டா மாவட்டத்தில் கஜோல் பகுதிக்கு அருகில் 4 வயது சிறுமி தன் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பங்கிம் சந்திர ராய் என்ற 81 வயது முதியவர் சிறுமியிடம் சாக்லெட் கொடுத்து அவளை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு…

Read more

கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்து…. முதல் மந்திரி நேரில் சென்று ஆய்வு…. நீதி விசாரணைக்கு உத்தரவு….!!!!!

கேரளா மலப்புரம் மாவட்டம் தனூர்-பரப்பனங்காடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் சென்றுகொண்டிருந்த சொகுசு படகு எதிர்பாராத வகையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 40-க்கும் அதிகமானோர் பயணம் மேற்கொண்ட நிலையில், இதுவரையிலும் 22 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இதனிடையே 8 பேர் உயிருடன்…

Read more

“எனக்கு பரம்பரை சொத்து கிடையாது”…. கடினமாக உழைத்து தான் இந்த நிலைக்கு முன்னேறினோம்…. எலான் மஸ்க்….!!

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் உலகின் இரண்டாவது பெரிய பணக்காரராக இருக்கிறார். அவருடைய சொத்து மதிப்பு சுமார் 170 பில்லியன் டாலர் ஆகும். பரம்பரையாக சொத்து எதுவும் இல்லாமல் தன்னுடைய கடின…

Read more

BREAKING: பிளஸ் 2 துணைத்தேர்வு தேதி சற்றுமுன் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். இந்த பொது தேர்வில் 94.03 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.85 சதவிகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூர் இரண்டாவது இடத்தையும், பெரம்பலூர்…

Read more

+12 தேர்வு முடிவுகள்… மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம் வெளியீடு…!!!

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ள நிலையில், 7,55,451 மாணவ மாணவிகள் மொத்தமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் தற்போது 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில்…

Read more

Breaking: தமிழ்நாட்டில் 326 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று அசத்தல்…!!!!

தமிழகத்தில் இன்று 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் மொத்தமாக 94.3% மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 326 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100% தேர்ச்சி…

Read more

Breaking: 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 19-ம் தேதி துணைத்தேர்வு….!!!!

தமிழ்நாட்டில் இன்று பொது தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த தேர்வில் மொத்தமாக 7,55,451 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் 19-ம் தேதி துணை தேர்வுகள் நடைபெறும் என தற்போது பள்ளிக்…

Read more

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: அரசு Vs தனியார் பள்ளிகள்…. யார் அதிக தேர்ச்சி…?

தமிழ்நாட்டில் இன்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த பொது தேர்வில் 94.3% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி தமிழ்நாட்டில் மொத்தமாக 7,55,451 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 4,05,753 (96.38%) மாணவிகளும், 3,49,697 (91.45%)…

Read more

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு எப்போது?…. சற்றுமுன் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். இந்த பொது தேர்வில் 94.03 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.85 சதவிகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூர் இரண்டாவது இடத்தையும், பெரம்பலூர்…

Read more

“PM Cares” 3 வருடத்தில்…. Rs.535 கோடி வெளிநாட்டு பங்களிப்பு….!!

கொரோனா தொற்று பரவ தொடங்கிய புதிதில் தொடங்கப்பட்ட PM Cares நிதியில் மூன்று வருடத்தில் வெளிநாட்டவர்களின் பங்களிப்பாக 535.44 கோடி ரூபாய் நிதி பெறப்பட்டுள்ளது. 2019 – 2020 நிதியாண்டில் வெளிநாட்டவர்கள் அளித்த நிதி ரூபாய் 0.40 கோடி ஆகும். 2020…

Read more

ஆண்கள் vs பெண்கள் : +2 ரிசல்ட்டில் யார் டாப்?…. அதிகம் பேர் தேர்ச்சி பெற்ற முதல் மாவட்டம் எது?…!!

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். இந்த பொது தேர்வில் 94.03 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.85 சதவிகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூர் இரண்டாவது இடத்தையும், பெரம்பலூர்…

Read more

Breaking: 12-ம் பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 4.93% தேர்ச்சி பெற்றுள்ளனர்…!!!

தமிழகத்தில் இன்று 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ரிசல்ட் வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் தமிழகத்தில் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி மாணவிகள் 4.93% மாணவர்களை விட அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 12-ம் வகுப்பு தேர்ச்சி…

Read more

இன்னும் சற்று நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது…. மழை வெளுத்து வாங்கப்போகுது….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வங்க கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் வங்க கடலில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு…

Read more

இபிஎஃப் ஓய்வூதியம் மாதம் ரூ.15,670 பெற?…. இப்படி மட்டும் செய்யுங்க?…. மிக முக்கிய தகவல்….!!!!

இபிஎஃப் பணியாளர்கள் தங்களது அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியிலிருந்து 12% ஒரு நிலையான தொகையை இத்திட்டத்தில் பங்களிக்கின்றனர். ஊழியர்களின் பங்களிப்பு மட்டுமல்லாமல் அவர்களது முதலாளியும் ஊழியர்களுக்கு சமமாக இத்திட்டத்தில் 12% பங்களிப்பை செய்கின்றனர். இவர்களின் பங்களிப்பில் 8.33 சதவீத தொகை இபிஎஸ்…

Read more

படகு கவிழ்ந்து விபத்து…. 21 பேர் பரிதாப பலி…. அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு…..!!!!!

கேரளா ஒட்டும்புரம் தூவல் தீரம் அருகில் 35 பயணிகளுடன் சென்றபோது சொகுசு படகு கடலில் மூழ்கியதில் 21 பயணிகள் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இவ்விபத்து ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் நடந்து உள்ளது. இதுவரையிலும் 12 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.…

Read more

ஓய்வுக்கு பின் EPF கணக்கு மாற்றணுமா?…. இல்லன்னா உங்களுக்குதான் சிக்கல்….!!!!

ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி (அ) EPF என்பது ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் (EPFO) நிறுவப்பட்டு இந்திய அரசாங்கத்தால் மேற்பார்வையிடப்படும் ஒரு பிரபல சேமிப்பு அமைப்பு ஆகும். ஊழியர்கள், முதலாளிகள் இரண்டு பேரும் தங்களின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில்…

Read more

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை…. தமிழக அரசு வெளியீடு…!!!

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் சற்றுமுன் வெளியிட்டுள்ளார். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துக் கொள்ளலாம். மேலும், மாணவர்கள், தனித்தேர்வர்களின் மொபைல் எண்ணிற்கும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

ஆளுநர் அதை பார்த்து பயப்படுகிறார்?…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்….!!!!

சென்னை பல்லாவரத்தில் தி.மு.க அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. இதில் தி.மு.க தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது தமிழ்நாடு ஆளுநருக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய முதல்வர் ஸ்டாலின், ஆரியத்தை வீழ்த்தக்கூடிய சக்தி திராவிடத்துக்கு…

Read more

BREAKING: 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியானது…. மாணவர்களே உடனே பாருங்க…!!!

+2 பொதுத்தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் சற்றுமுன் வெளியிட்டுள்ளார். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துக் கொள்ளலாம். மேலும், மாணவர்கள், தனித்தேர்வர்களின் மொபைல் எண்ணிற்கும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்.

Read more

அரசு விரைவு பேருந்துகளில் “பெண்களுக்கு 4 முன்பதிவு இருக்கைகள்” இன்று முதல் ஒதுக்கீடு…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. குடும்பத் தலைவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், உயர்கல்வி படிக்கும் பெண் பிள்ளைகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட வாக்குறுதிகள் பொதுமக்களிடையே…

Read more

மலப்புரம் படகு விபத்து…. 2 லட்சம் இழப்பீடு…. இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி….!!

படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் கேரள மாநிலம் மலப்புரத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. 25 பேர் பயணிக்கும் படகில் 40 பயணிகளை ஏற்றியதால் படகு…

Read more

“அகவிலைப்படி உயர்வு”…. 100 நாளை தாண்டியும் தொடரும் கோரிக்கை…. அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் போராட்டம்…!!!

மேற்குவந்த மாநிலத்தில் அகவிலைப்படி உயர்வை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் 100 நாளை தாண்டியும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். முதல்வர் மம்தா பானர்ஜியின் வீட்டிற்கு அருகேயும் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் அனுமதியோடு கொல்கத்தா வீதிகளிலும் மாநில…

Read more

BREAKING : திமுக தலைமை வெளியிட்ட பட்டியலில் PTR பெயர் நீக்கம்…!!!

திமுக ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டங்களில் பேசுவோர் பட்டியலில் அமைச்சர் பிடிஆர் பெயர் இடம்பெறவில்லை. முதலில் வெளியான பொதுக்கூட்டங்களில் பேசுபவர் பட்டியலில் பிடிஆர் பெயர் இடம்பெற்ற நிலையில், தற்போது திமுக தலைமை வெளியிட்டுள்ள புதிய பட்டியலில் அவர் பெயர் நீக்கப்பட்டுள்ளது. ஆடியோ…

Read more

BREAKING NEWS: மாணவியின் உள்ளாடையை அகற்றி சோதனை.. பரபரப்பு…!!!

சென்னையில் நேற்று நீட் தேர்வு மையத்தில் சோதனையின்போது மாணவியின் உள்ளாடையை அகற்றச் சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாப்பூரில் தனியார் பள்ளி ஒன்றில் நடந்த நீட் தேர்வு சோதனையின்போது, மாணவி அணிந்திருந்த ஆடையில் இருந்து ஒலி எழுந்ததாக கூறி உள்ளாடையை அலுவலர்கள்…

Read more

“கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்து”…. 40 பேர் நீரில் மூழ்கிய பரிதாபம்…. 22 பேர் பலி…. நடந்தது என்ன…?

கேரள மாநிலம் மலப்புரம் அருகே பரப்பன் காடி பகுதியில் பூரபுழா நதி ஓடுகிறது. இந்த நதியில் சுற்றுலா பயணிகளுக்காக படகு போக்குவரத்து செயல்படுகிறது. அந்த வகையில் நேற்று ஞாயிற்று கிழமை என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்துள்ளது. வழக்கமாக மாலை…

Read more

சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…! இனி வண்டலூர் உயிரியல் பூங்கா அனைத்து நாட்களும் செயல்படும்….!!

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள மக்களின் முக்கிய சுற்றுலா தளமாக வண்டலூர் உயிரியல் பூங்கா விளங்குகிறது. இந்த உயிரியல் பூங்காவிற்கு தற்போது கோடை காலம் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததால் தற்போது…

Read more

“சென்னை சென்ட்ரல் TO ஹவுரா ரயில் நேரம் மாற்றம்”…. தெற்கு ரயில்வே அறிவிப்பு… பயணிகள் அவதி…!!!

சென்னை மற்றும் கொல்கத்தா இடையே தினசரி மற்றும் வாராந்திர ரயில்கள் என மொத்தம் 12 ரயில்கள் இயக்கப்படுகிறது. இதில் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் முக்கிய பங்கு வகிக்கிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து 1691 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்…

Read more

“முதல்வர் ஸ்டாலின் மட்டும் இல்லனா”… அமைச்சர் பிடிஆர் சொன்ன அந்த ஒரு வார்த்தை…. மகிழ்ந்த தலைமை…!!!

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று 2 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. திமுக அரசின் இரண்டு வருட சாதனைகளை விளக்கும் கண்காட்சியை அண்மையில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில் நிதியமைச்சர் பழனிவேல்…

Read more

“தமிழ்நாட்டில் அமைதி நிலவக்கூடாது என்பதற்காக ஆளுநர் அனுப்பப்பட்டாரா”…? முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்…!!

சென்னையில் உள்ள பல்லாவரத்தில் திமுக அரசின் இரண்டு வருட சாதனை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 10 வருடங்களாக பாழ்பட்டு கிடந்த தமிழகத்தை விடியல் ஆட்சி தற்போது மீட்டு…

Read more

“தமிழக பட்ஜெட்டில் வெளியான 30 அறிவிப்புகள்”…. என்னவெல்லாம் தெரியுமா….? இதோ முழு விவரம்…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று 2 வருடங்கள் ஆகும் நிலையில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கியமான 30 திட்டங்கள் குறித்து நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார். அந்த திட்டங்கள் குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி அரசு பள்ளியில் படித்து உயர்நிலைக்…

Read more

Other Story