Justin: கேரளாவில் படகு கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு….!!

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே தானூர் என்ற பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் தற்போது பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. 25 பேர் மட்டுமே செல்லக்கூடிய படகில் 40 பேர் வரை ஏற்றி சென்றதால் தான் படகு கவிழ்ந்து விபத்து…

Read more

ஆளுநர் ஆர்.என்.ரவி திராவிடத்தை கண்டு பயப்படுகிறார்…. CM ஸ்டாலின் விமர்சனம்..!!!

தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி திராவிடத்தை கண்டு பயப்படுகிறார் என CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். ஆரியத்தை வீழ்த்தும் சக்தி திராவிடத்துக்கு மட்டும் தான் உள்ளதால் ஆளுநர் அஞ்சுவதாக கூறிய அவர், திராவிட மாடல் காலாவதியான கொள்கை அல்ல, சனாதனத்தை காலாவதியாக்கியது என்றும் திராவிடம்…

Read more

“கொரோனா காலத்தில்” காங்கிரஸ் என்னை கேலி செய்தது…. PM மோடி சொன்ன மஞ்சப்பொடி கதை..!!!

கர்நாடக தேர்தல் 10-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்நிலையில், ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைக்க ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி…

Read more

25 இடங்களில் மணல் குவாரி அமைக்க தமிழக அரசு அனுமதி…. அமைச்சர் அறிவிப்பு…!!!

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழக அரசின் இரண்டு வருட சாதனை மலர் வெளியீடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது நேற்று நடைபெற்றது. இதில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,…

Read more

தமிழகத்தில் இன்றும், நாளையும் மின்தடை செய்யப்படும் பகுதிகள்… உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க…!!!!

தமிழகத்தில் இன்றும் நாளையும் மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த விவரம் மின்வாரியம வெளியிட்டுள்ளது. இதோ, மதுரை: ஆரப்பாளையம் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இன்று திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, ஏ.ஏ. மெயின்…

Read more

தடய அறிவியல் நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை…. மே 22 வரை விண்ணப்பிக்கலாம்…!!!

உத்தரபிரதேச மாநில தடய அறிவியல் நிறுவனம் பிபர்சந்த், சரோஜ்னி நகர், லக்னோ-226008,  தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்துடன் காந்திநகர், குஜராத்; 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான பல்வேறு திட்டங்களில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது. பி.எஸ்சி. – எம்.எஸ்சி. தடயவியல் அறிவியல் (புதிய…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு மே 12ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு பண்டிகை நாட்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள புகழ்பெற்ற கௌமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா வருகின்ற மே ஒன்பதாம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.…

Read more

தமிழகத்தில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு மே 10 முதல் 24 வரை விடுமுறை…. அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கோடை விடுமுறை தற்போது அளிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்படவில்லை. இதனால் கோடை விடுமுறை விட வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்த நிலையில் அங்கன்வாடி பணியாளர்களின் கோரிக்கை மற்றும் கோடைகால வெப்பத்தை…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் புதிய மாற்றம்…. மக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் ரேஷன் கடைகளில் பல புதிய திட்டங்களும் அமல்படுத்தப்பட்டு நவீனமயமாக்கப்பட்ட வருகின்றன. அதன்படி தற்போது கைரேகை மூலமாக பொருட்கள் வாங்கும் வசதி…

Read more

தமிழகத்தில் ஓட்டுநர், நடத்துனர் காலி பணியிடங்கள்…. அமைச்சர் சிவசங்கர் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் முதல் பஸ் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணித்து வருகின்றனர். இந்தத் திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் பள்ளி கல்லூரிகள் மற்றும் பணிக்கு செல்லும் பெண்கள் எளிதாக…

Read more

கேரளா படகு விபத்தில் 16 பேர் பலி: ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்த பிரதமர் மோடி…..!!!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர் – பரப்பனங்காடி கடற்கரையில் சொகுசு படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 16 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும், பலர்  கடலில் மூழ்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், நீரில் மூழ்கியவர்களை கண்டுபிடிப்பதற்கு…

Read more

வெங்கய்யா விருதுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை அமைப்பு மூலம், கடந்த ஆண்டு முதல் சிறந்த கல்வெட்டு ஆய்வாளருக்கு விவி வெங்கய்யா நினைவு கல்வெட்டாளர் விருது வழங்கப்பட்டு வருகிறது. விருதுடன் அவர்களுக்கு 20,000 வழங்கப்படும். அந்த வகையில், இந்த ஆண்டு, இதற்கு விண்ணப்பிக்க நேற்றோடு அவகாசம்…

Read more

ரூ.138 டெபாசிட் செய்தால் போதும்…. லட்ச கணக்கில் கிடைக்குமா?…. உடனே இந்த திட்டத்தில் ஜாயின் பண்ணுங்க….!!!!!

தனி நபர்களுக்கு சேமிப்பு மற்றும் நிதி பாதுகாப்பை வழங்குவதற்காக இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தால் உருவாக்கப்பட்ட திட்டம் LIC பீமா ரத்னா சேமிப்பு திட்டம். இந்த தனி நபர் ஆயுள் காப்பீட்டு திட்டம் கார்ப்பரேட் முகவர்கள், முகவர்கள், காப்பீட்டு சந்தைப்படுத்தல் நிறுவனங்கள்(IMF)…

Read more

குரூப்-1 முதன்மை தேர்வுக்கு தேர்வானோர்….! இன்று முதல் மே-16 வரை….. TNPSC மிக முக்கிய அறிவிப்பு….!!!

92 காலி இடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1  தேர்வினை சுமார் 1 லட்சத்து 90 ஆயிரம் பேர் எழுதியிருந்தனர். நவம்பர் மாதம் இந்த தேர்வு நடைபெற்றது. இதற்கிடையில் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகியது. இத்தேர்வில் 2,162…

Read more

இளைஞர்களே இன்று (மே 8) இலவச தொழில் பயிற்சி மேளா…. சூப்பர் அறிவிப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

இந்தியாவில் பிரதமர் மோடியின் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் விதமாக திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த திட்டம் ஒரு வருடத்திற்கு 15 லட்சம் பேருக்கு தொழில் பயிற்சி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன்படி இன்று…

Read more

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர….இன்று முதல் விண்ணப்ப பதிவு ஆரம்பம்…!!!

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. முன்னதாக மே 5ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுவதாக இருந்தது. ஆனால் நீட் தேர்வுகள் நேற்று நடத்தப்பட்டதால் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மாணவர்களின் மனநலனை பாதிக்கக் கூடாது என்று இந்த முடிவு…

Read more

சென்னை – குருவாயூர் விரைவு ரயில் சேவையில் இன்று மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

சென்னையிலிருந்து குருவாயூர் செல்லும் விரைவு ரயில் சேவை இன்று  மே 8 ஆம் தேதி மாற்று பாதையில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து கேரளாவின் குருவாயூருக்கு தினம் தோறும் காலை 9 மணிக்கு விரைவு ரயில்…

Read more

தமிழகத்தில் இன்று +2 தேர்வு முடிவுகள்…. சரியாக 9.30 மணிக்கு வெளியீடு…. ரெடியா இருங்க மாணவர்களே…!!!

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று  வெளியாகும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. முன்னதாக மே 5ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுவதாக இருந்தது. ஆனால் நீட் தேர்வுகள் இன்று  நடத்தப்பட இருப்பதால் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மாணவர்களின் மனநலனை பாதிக்கக்…

Read more

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு…. இன்று கிடையாது…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு எமிஸ் தளம் மூலமாக நடத்த திட்டமிட்டு அதற்கான அறிவிப்பு கடந்த வாரம் வெளியிடப்பட்டது. அதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான…

Read more

தமிழகத்தில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு…. எப்படி பார்ப்பது?…. இதோ முழு விவரம்…!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மாதம் பொது தேர்வு நடந்து முடிந்த நிலையில் இன்று பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. இன்று காலை 9.30 மணி அளவில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. இதனை…

Read more

பிளஸ் 2 முடித்த மாணவர்களே…. கலை, அறிவியல் கல்லூரிகளில் இன்று (மே 8) முதல் விண்ணப்பிக்கலாம்….!!!

தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு  மே 8-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 1.07,395 இடங்கள் உள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை பணிகள் தற்போது இணையவளியில்…

Read more

மக்களே…! தமிழகத்தில் இன்று முதல் மழை அடிச்சி நொறுக்க போகுது…. வானிலை மையம் தகவல்…!!!

மத்திய வங்கக் கடல், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நாளை மோக்கா புயல் உருவாக இருப்பதால், இன்று(மே 8) முதல் மே 10 வரை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன்…

Read more

கர்நாடக தேர்தல்: இன்று(மே8) மாலை 6 மணியுடன் முடிவடைகிறது….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

கர்நாடகாவில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த 13ம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் 20-ம் தேதியோடு முடிவடைந்தது. இதில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்…

Read more

கர்நாடகா சட்டசபை தேர்தல்: நாளையே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு…!!!

கர்நாடகாவில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த 13ம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் 20-ம் தேதியோடு முடிவடைந்தது. இதில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்…

Read more

குழந்தையின் பெயரை அறிவித்தார் இயக்குநர் அட்லீ…. என்ன பெயர் தெரியுமா…? வெளியான தகவல்…!!!

தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இந்த படத்திற்கு பிறகு நடிகர் விஜயுடன் கூட்டணி வைத்த அட்லீ தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தார். இவர் தற்போது பாலிவுட் சூப்பர்…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு….. எந்தெந்த மாவட்டங்களில் மழை…? மொத்த லிஸ்ட் இதோ…!!!!

தமிழகத்தில் கொடூரமாக வெயில் கொளுத்தி மக்களை வாட்டிவதைத்து கொண்டிருந்த நிலையில் கோடை வெயிலுக்கு இதமளிக்கும் விதமாக கடந்த ஒரு வாரமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக…

Read more

BIG ALERT: மிரட்ட வருகிறது “மோக்கா” புயல்…. தமிழக மக்களே உஷாரா இருங்க…!!!

தென்கிழக்கு வங்கக் கடலில் தற்போது வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இது நாளை (மே 8) காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாக இருக்கிறது. அதற்கு அடுத்த நாள் மேலும் வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வடக்கே நகரும் என்று சென்னை…

Read more

பெட்ரோல் விலை 68…. கேஸ் சிலிண்டர் விலை ரூ.413… காங்கிரஸ் கையிலெடுத்த புதிய பிரச்சார யுக்தி…!!!

கர்நாடகாவில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த 13ம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் 20-ம் தேதியோடு முடிவடைந்தது. இதில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்…

Read more

நாளை +2 தேர்வு முடிவுகள் வெளியாகும் நேரம் எப்போது தெரியுமா…? மாணவர்களே முக்கிய அறிவிப்பு….!!!

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை  வெளியாகும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. முன்னதாக மே 5ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுவதாக இருந்தது. ஆனால் நீட் தேர்வுகள் இன்று  நடத்தப்பட இருப்பதால் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மாணவர்களின் மனநலனை பாதிக்கக்…

Read more

தமிழகத்தின் 234 தொகுதிகளிலும்… சுற்றுப் பயணம் செய்கிறார் அண்ணாமலை….!!!

பாஜகவின் மாநில தலைவர்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் அண்ணாமலை பொறுப்பேற்று ஒரு வருடம் 7 மாதம் ஆகியுள்ள நிலையில் பல்வேறு ஊர்களில் பல்வேறு விதமான நிகழ்வுகளில் பங்கேற்றாலும் அவருடைய சுற்றுப்பயணம் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த…

Read more

தையலுக்கு பதில் ஃபெவிக்விக் போட்டு ஒட்டிய மருத்துவர்….. மருத்துவமனைக்கு சீல்…!!

தெலங்கானாவில் அடிபட்ட காயத்திற்கு தையலுக்கு பதில் ஃபெவிக்விக் போட்டு ஒட்டிய மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம், ஆயிஜாவில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வம்சிகிருஷ்ணா- சுனிதா தம்பதியினர் மகன்  பிரவீன் (7).  இந்நிலையில் இச்சிறுவனுக்கு இடது கண்ணின் மேல் பகுதியில் காயம்…

Read more

காசு பணம் துட்டு மணி மணி!…. வாய்க்காலில் சிதறி கிடந்த ருபாய் நோட்டுகள்…. ஓடோடி வந்த பொதுமக்கள்….!!!!

பீகார் ரோஹ்தாஸ் மாவட்டத்திலுள்ள மொராதாபாத் கிராமத்தில் கழிவுநீர் வாய்க்கால் ஒன்றில் 2000, 500 ரூபாய் நோட்டுகள் கிடந்ததை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து கழிவுநீரில் குதித்த பொதுமக்கள் ரூ.2,000, ரூ.500, ரூ.100, ரூ.10 உள்ளிட்ட ரூபாய் நோட்டுகளை அள்ளி சென்றனர்.…

Read more

நீட் தேர்வுக்கு தயாரான மாணவன் திடீர் தற்கொலை…. சிக்கிய பரபரப்பு கடிதம்…. போலீஸ் விசாரணை….!!!!

புதுச்சேரி அண்ணா நகர் 8வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் துரைராஜ். இவருடைய மனைவி பரிமளம் ஆவார். இவர் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் பிசியோதெரபி டாக்டராக இருக்கிறார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 வருடங்களாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.…

Read more

“மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு எப்போது”…? வெளியான சூப்பர் தகவல்…!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டதால் தற்போது 42 சதவீத அகவிலைப்படி உயர்வை ஊழியர்கள் பெற்று வருகிறார்கள். இந்த அகவிலைப்படி உயர்வைத் தொடர்ந்து தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளமும் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது…

Read more

“தி கேரளா ஸ்டோரி வெறும் படம் அல்ல”…. மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஸ்பீச்….!!!!

இந்தி டைரக்டர் சுதீப்டோ சென், “தி கேரளா ஸ்டோரி” எனும் பெயரில் திரைப்படம் இயக்கி உள்ளார். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகியது. அதில் கேரளாவிலிருந்து 32 ,000 இளம் பெண்கள் மாயமாவது போன்றும், அவர்கள் பயங்கரவாத அமைப்பில் சேருவது போன்றும் காட்சிகள்…

Read more

“பிரபலமான பொற்கோவில் அருகே திடீரென வெடித்து சிதறிய பெரிய கண்ணாடி”…. பஞ்சாபில் பரபரப்பு…!!!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரசில் பிரபலமான பொற்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அருகே உள்ள பார்க்கிங்கில் நேற்று நள்ளிரவு திடீரென ஒரு பெரிய கண்ணாடி வெடித்து சிதறியது. இந்த கண்ணாடி வெடித்து சிதறியதில் பார்க்கிங் அருகே படுத்துக் கொண்டிருந்த பக்தர்களுக்கு காயம்…

Read more

சென்னையில் மெட்ரோ பணிகளுக்காக 2 முக்கிய மேம்பாலங்கள் இடிப்பு… வெளியான தகவல்…!!

சென்னையில் தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதன்படி 119 கிலோமீட்டர் தூரத்தில் 3 வழித்தடங்களில் மெட்ரோ பாதைகள் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாதவரம்-சிறுசேரி சிப்காட் இடையே 45.8 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ…

Read more

வங்கக்கடலில் உருவாகும் மோக்கா புயல்…. இந்திய வானிலை மையம் அலெர்ட்….!!!!

வங்கக்கடலின் தென் கிழக்கு பகுதியில் உருவாகி இருக்கும் புயல் சின்னம் மோக்கா புயலாக அடுத்த வாரம் வலுவடையக்கூடும் என இந்திய வானிலை மையம் கணித்து உள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை மையத்தின் தலைமை இயக்குநா் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா கூறியதாவது, “வங்கக்கடலின் தென்…

Read more

மாணவர்களே!… பொதுத்தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி?…. இதோ உங்களுக்கான வழிமுறைகள்….!!!!!

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின்(CBSE) 10-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி மார்ச் 21 அன்று முடிந்தது. அதேபோன்று 12-ம் வகுப்புக்கான தேர்வு பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி மார்ச் 21 அன்று முடிந்தது. இதில்…

Read more

ஹேப்பி நியூஸ்… தமிழக ரேஷன் கடைகளில் இனி தேங்காய் எண்ணெய் வழங்கப்படும்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கிடங்குகளில் இருக்கும் கையிருப்பு பொருட்களை ரேஷன் கடைகளுக்கு பிரித்து வழங்குவது தொடர்பாக கோவையில் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார். இந்த…

Read more

“சிறுமிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை”…. டிஜிபி பொய் சொல்லலாமா…? கொந்தளித்த பாஜக…!!!

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பொய் சொல்லக்கூடாது என பாஜக கட்சியின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சிதம்பரம் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு இருவிரல் பரிசோதனை செய்யப்பட்டதாக ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் செய்திகள் பரவி வருகிறது.…

Read more

“ரேபிடோ பைக் மீது லாரி மோதிய விபத்தில் இளம் பெண் பலி”…. பிறந்தநாளே இறந்த நாளாக மாறிய சோகம்…!!!

இந்தியாவில் டெல்லி, பெங்களூர் மற்றும் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் ரேபிடோ பைக் சேவை இருக்கிறது. ரேபிடோ பைக் சேவையில் கட்டணம் குறைவு என்பதால் இந்த சேவை தற்போது பயணிகள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரியும்…

Read more

“சென்னை-மைசூர் வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல்”…. கடும் அதிர்ச்சியில் பயணிகள்…!!!

இந்தியாவில் மத்திய அரசாங்கத்தால் வந்தே பாரத் ரயில் சேவைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ரயில் சேவைகளுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் அடிக்கடி வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதுவரை 6…

Read more

அதிமுக மூத்த அரசியல் தலைவர் திடீர் மரணம்… பெரும் சோகம்…. இரங்கல்….!!!

அதிமுக தலைமை கழக பேச்சாளர் டி.ராஜேந்திரன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்ததில் இருந்து அதிமுகவில் பயணித்த அவர் ஜெயலலிதா மீது மிகுந்த பாசமும் பற்றும் கொண்டவர். அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக இருந்த அவர் பல்வேறு முக்கிய பொறுப்புகளை…

Read more

கல்விக்கடன், உதவித்தொகை…. மாணவர்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் இன்று நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் மாணவர்கள் விரும்பிய படிப்பை…

Read more

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை…. கனமழை வெளுத்து வாங்க போகுது…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வங்க கடலில் நாளை புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் எனவும் அது புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

ரயில் பயணிகளே…. உங்க செல்ல பிராணிகளுக்கு ரயில்வேயில் புதிய அசத்தல் திட்டம்….!!!

இந்தியாவின் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்வதால் அவர்களின் வசதிக்காக இந்திய ரயில்வே பல்வேறு அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.பொதுவாக ரயிலில் பயணிக்கும் மக்கள் அனைவரும் ஐ ஆர் சி டி சி தளத்தின் மூலம் தங்கள் டிக்கெட்டை எடுத்துக்…

Read more

மொபைல் போன்களில் எஃப்எம் ரேடியோ வசதி…. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு…!!!

மொபைல் போன்களில் எப்எம் ரேடியோ வசதி இருக்க வேண்டும் என்று போன் உற்பத்தி நிறுவனங்களுக்கு சமீபத்தில் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அவசர நிலைகள்,பேரிடர்கள் மற்றும் விபத்துகளின் போது எப்எம் ரேடியோ சேவைகள் இன்றியமையாததாக இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது. மொபைல் போன்களில்…

Read more

“தலையில் அடிபட்ட சிறுவன்”… தையல் போடாமல் பெவிகுவிக் தடவிய மருத்துவர்… உச்சகட்ட அதிர்ச்சி…!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள லிங்கச்சூர் என்ற பகுதியில் வம்சி கிருஷ்ணா என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மனைவி மற்றும் 7 வயது மகனுடன் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். அங்கு சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென கீழே…

Read more

அஞ்சல் துறை RD திட்டத்தில் புது வட்டி விகிதம்…. இதோ உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

நம் நாட்டில் அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் இருக்கிறது. அஞ்சல் துறை சேமிப்பு திட்டங்கள் மிகவும் பாதுகாப்பானதாக உள்ளதால் பலர் அதில் முதலீடு செய்ய இருக்கின்றனர். அதன்படி அஞ்சல் துறை RD திட்டம் பற்றி நாம் இப்பதிவில் தெரிந்துகொள்வோம். இத்திட்டத்தில்…

Read more

Other Story