சென்னையிலிருந்து குருவாயூர் செல்லும் விரைவு ரயில் சேவை இன்று மே 8 ஆம் தேதி மாற்று பாதையில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து கேரளாவின் குருவாயூருக்கு தினம் தோறும் காலை 9 மணிக்கு விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் இன்று மே 8-ம் தேதி ஆலப்புழா வழியாக செல்வதற்கு பதிலாக கோட்டயம் வழியாக செல்லும் எனவும் மே 26, 28, 29, 30, 31 ஆகிய தேதிகளில் எர்ணாகுளம் மற்றும் ஆலப்புழா வழியாக செல்வதற்கு பதில் கோட்டயம் வழியாக செல்லும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை – குருவாயூர் விரைவு ரயில் சேவையில் இன்று மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!
Related Posts
சூப்பர் குட் நியூஸ் மக்களே…! தாமதமுமின்றி மக்களுக்கு பொருட்களை வழங்க உத்தரவு…!!
ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இருப்பை, வட்ட வழங்கல் அலுவலர்கள், கூட்டுறவுத்துறை அலுவலர்கள்…
Read more“இனி வனத்துறை கட்டுப்பாட்டில் குற்றால அருவிகள்”…. மாவட்ட நிர்வாகம் முக்கிய முடிவு….?
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அருவியில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் திடீரென வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தான். இந்த சிறுவனின் உடல் 500 அடி தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்ட நிலையில் அதன்…
Read more