விரைவு ரயில் சேவையில் திடீர் மாற்றம்… பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து திருச்சிக்கு தினம்தோறும் காலை 6.30 மணிக்கு விரைவு ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ரயில் ஜனவரி 8 மற்றும் 11 ஆகிய தேதிகளில் ஈரோடு வரையும், ஜனவரி 19, 23, 25,30 ஆகிய தேதிகளில்…

Read more

செந்தூர் , முத்துநகர் விரைவு ரயில் சேவையில் மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் ரயில் தண்டவாளம் மற்றும் ரயில்வே பாலங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் இந்த வழித்தடத்தில் திங்கட்கிழமை இரவு முதல் ரயில் சேவை தடை செய்யப்பட்டது. தற்போது மறு சீரமைப்பு பணி நடைபெற்று வரும்…

Read more

சென்னை – குருவாயூர் விரைவு ரயில் சேவையில் இன்று மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

சென்னையிலிருந்து குருவாயூர் செல்லும் விரைவு ரயில் சேவை இன்று  மே 8 ஆம் தேதி மாற்று பாதையில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து கேரளாவின் குருவாயூருக்கு தினம் தோறும் காலை 9 மணிக்கு விரைவு ரயில்…

Read more