“அதிகாரிகள் சம்மதத்துடன் தான் சட்ட விரோதமாக குவாரிகள் செயல்படுகிறதா”…? மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை ஐகோர்ட் கிளையில், திண்டுக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக செயல்படும் மணல் குவாரிகள் குறித்து மனு தாக்கல் செய்திருந்தார். அதில் மாவட்ட நிர்வாகம் இதுவரை மணல் குவாரிகள் செயல்பட அனுமதி வழங்கவில்லை.…

Read more

25 இடங்களில் மணல் குவாரி அமைக்க தமிழக அரசு அனுமதி…. அமைச்சர் அறிவிப்பு…!!!

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழக அரசின் இரண்டு வருட சாதனை மலர் வெளியீடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது நேற்று நடைபெற்றது. இதில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,…

Read more

Other Story