15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்…. தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!
புதுக்கோட்டை மாவட்டத்தில் கூலி வேலை பார்க்கும் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு கருப்பசாமி மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் கருப்பசாமியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது…
Read more