ஆட்டு கொட்டகை அமைக்கும் பணி…. மின்சாரம் தாக்கி ஒருவர் பலி; 4 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி பகுதியில் முத்துராசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டிற்கு அருகே ஆட்டு கொட்டகை அமைப்பதற்காக சிவக்குமார் என்பவரை வரவழைத்து வெல்டிங் வைத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக முத்துராசு மீது மின்சாரம் பாய்ந்தது. அவரை காப்பாற்ற…

Read more

Other Story