மூதாட்டியின் முகத்தை போர்வையால் முடிய வாலிபர்….. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…. போலீஸ் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விருப்பாச்சி கணவாய் தோட்டத்து பகுதியில் வெள்ளையம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி ரேஷன் கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டு பழனி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது போர்வையால் முக்காடு போட்டு முகத்தை…

Read more

4 வயது சிறுமி கொலை…. சிறுவனுக்கு ஆயுள் தண்டனை…. மதுரை ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு…!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் மூதாட்டி ஒருவர் தனது 4 வயது பேத்தியுடன் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று (14.12.2017) அன்று கொம்பேரிபட்டி-செம்மனபட்டி சாலையில் நடந்து சென்றபோது அந்த வழியே 16 வயது சிறுவன் ஒருவன் வந்துள்ளார். மொபட்டில் வந்த அச்சிறுவன் மூதாட்டியையும் அவரின் பேத்தியையும்…

Read more

வீட்டிற்கு அழைத்து சென்ற தொழிலாளி…. 6 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் குமார்(37) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வருகிறார். நேற்று அதே பகுதியில் வசிக்கும் 6 வயது சிறுமியை குமார் வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு…

Read more

“பியூஸ் போயிருக்கும்”….. டிரான்ஸ்பார்மரில் ஏறிய விவசாயி…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஓலக்காரன்பாளையத்தில் விவசாயியான சௌந்தரராஜன்(43) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் தடைபட்டது. இதனால் சௌந்தரராஜன் தோட்டத்துக்கு அருகே இருக்கும் டிரான்ஸ்பார்மரில் பியூஸ் போயிருக்கும் என கருதி அதில் ஏறியுள்ளார். அப்போது…

Read more

தரம் உயர்த்தப்பட்ட அரங்கநாத பெருமாள் கோவில்…. புதிய செயல் அலுவலர் பொறுப்பேற்பு….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆதிதிருவரங்கத்தில் பழமையான ரங்கநாயகி தாயார் சமேத அரங்கநாத பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் கீழையூர் வீரட்டனேஸ்வரர் கோவில் கட்டுப்பாட்டில் இருக்கும் குழு கோயில்களில் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும், உண்டியல் காணிக்கை…

Read more

கல்வராயன் மலையில் அதிரடி வேட்டை…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை பகுதியில் மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கிளாக்காடு பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்…

Read more

வட மாநில தொழிலாளர்களை குறி வைத்து…. கணவன்- மனைவி செய்த காரியம்…. போலீஸ் அதிரடி…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூரை சுற்றி இருக்கும் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானவர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு கும்பலை சேர்ந்தவர்கள் வட மாநிலத்தவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்…

Read more

மாநில அளவிலான போட்டிகள்…. மாற்றுதிறனாளி மாணவரின் சாதனை…. குவியும் பாராட்டுக்கள்….!!

தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களின் கலை திறனை ஊக்குவிக்கும் வகையில் கலைத்திருவிழா நடத்தப்பட்டுள்ளது. இதில் காவடியாட்டம், கும்மியாட்டம், குதிரை ஆட்டம், இசைக்கருவிகள் வாசித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இந்நிலையில் கிணத்துக்கடவில் நடைபெற்ற வட்டார அளவிலான போட்டியில்…

Read more

போடு செம….! ரூ.11 லட்சம் செலவில் மிதவை பாலம்…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்….!!!!

சர்வதேச சுற்றுலா தளங்களுள் ஒன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி. இங்கு வார விடுமுறை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிக எண்ணிக்கையில் காணப்படும். இங்குள்ள  ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா நூற்றாண்டு பழமை  வாய்ந்ததாக…

Read more

கம்பீரமாக உலா வந்த காட்டு யானை…. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்…. வைரலாகும் வீடியோ…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியதடாகம் வனப்பகுதியில் 15-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் இரவு நேரங்கள் மக்கள் வெளியே வர வேண்டாம் என வனதுறையினர் அறிவுறுத்தியுள்ளனர். நேற்று காலை கணுவாய் மெயின் ரோட்டில் காட்டு யானை கம்பீரமாக நடந்து சென்றது. இதனை…

Read more

போட்டி தேர்வுகளுக்கு படிக்கிறீர்களா…? உங்களுக்கான அரிய வாய்ப்புகள்…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக பல்வேறு அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.…

Read more

“நாங்கள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்”…. சுதாரித்து கொண்ட பெட்டி கடைக்காரர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கொங்கரபட்டி கிராமத்தில் குமாரசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் இருமத்தூர் சந்திப்பு ரோட்டில் பெட்டி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் டிப்-டாப் உடை அணிந்த 3 பேர் மோட்டார் சைக்கிளில் குமாரசாமியின் கடைக்கு சென்று தங்களை…

Read more

பள்ளிக்கு செல்ல விருப்பமில்லை…. சிறுமி எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு மஞ்சத்தோப்பு காலணியில் கூலி வேலை பார்க்கும் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கண்ணனின் மனைவி இரண்டு…

Read more

விவசாயிகளுடன் அமர்ந்து பெண் கவுன்சிலர் தர்ணா…. நடவடிக்கை எடுக்கப்படுமா….? அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பகுதியில் வசிக்கும் விவசாயிகள் கால்நடைகளை அதிக அளவு வளர்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலசுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான ஆடுகளை தெருநாய்கள் கடித்து குதறியது. தொடர்ந்து தெருநாய்கள் அந்த பகுதியில் அட்டகாசம்…

Read more

அகில இந்திய அளவிலான சிலம்பம் போட்டி…. சாதனை படைத்த 4-ஆம் வகுப்பு மாணவி…. குவியும் பாராட்டுகள்…!!!

அகில இந்திய அளவிலான சிலம்பம் போட்டி கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் நடைபெற்று உள்ளது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் தொடக்க பள்ளியில் படிக்கும் 4- ஆம் வகுப்பு…

Read more

“பசுமை சாம்பியன் விருது”…. விண்ணப்பிக்க கடைசி தேதி….? வெளியான முக்கிய தகவல்…!!!

அரியலூர் மாவட்ட நிர்வாகம் சமீபத்தில் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழக அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்பணித்த தனி நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு தமிழ்நாடு பசுமை சாம்பியன்…

Read more

மோதிக்கொண்ட கார்கள்…. சிறுவன் உள்பட 6 பேர் படுகாயம்…. கோர விபத்து….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி திடீர் குப்பம் பகுதியில் ரவிக்குமார்(68) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினர்களான மீரா(58), அபினேஷ் (10) நந்தினி(40) ஆகியோருடன் ஒரு காரில் நெய்வேலியில் இருந்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள கவரப்பாளையம் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார்.…

Read more

BREAKING: ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து…. சற்றுமுன் பரபரப்பு சம்பவம்….!!!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்த 18க்கும் மேற்பட்டோரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் விபத்து…

Read more

நெசவாளர்கள் 5-வது நாளாக வேலை நிறுத்தம்… தோல்வியில் முடிந்த பேச்சு வார்த்தை..!!!

ஆண்டிபட்டி அருகே 5 நாட்களாக நெசவாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிப்பட்டி அருகே டி.சுப்புலாபுரம் பகுதியை சேர்ந்த நெசவாளர்களின் கூலி ஒப்பந்தம் சென்ற மாதம் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் இதன் பின் சம்பள உயர்வு குறித்து எந்தவித…

Read more

திருச்சியில் ஒலிம்பிக் விளையாட்டு திடல்… 200 ஏக்கரில் அமைவதாக அமைச்சர் தகவல்..!!!

திருச்சி மாநகராட்சியில் உள்ள கம்பரசம் பேட்டை அய்யாளம்மன் பரிந்துறை அருகே புதிதாக 5 கோடி மதிப்பில் பல தட்டுகள் கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இதனை அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இதன்பின் அவர் கட்டித் தரப்பட்ட…

Read more

போலி: “தீப மை வேண்டுவோர் தங்களின் விவரத்தை பதிவிடுங்க”… அருணாச்சலேஸ்வரர் கோவில் பெயரில் போலி கணக்கு..!!!!

அருணாச்சலேஸ்வரர் கோவில் பெயரில் போலி முகநூல் கணக்கு. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் என்ற பெயரில் முகநூலில் போலியான கணக்கை உருவாக்கி தீப மை வேண்டுவோர் தங்கள் செல்போன் எண் மற்றும் முழுவிலாசத்தை இன்பாக்ஸில் மெசேஜ் செய்யுங்கள் என கூறி கூரியர் மூலம்…

Read more

8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை…. ஜனவரி 21ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்ற வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன. அவ்வகையில் வருகின்ற ஜனவரி 21ஆம் தேதி ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும்…

Read more

சிறையில் ஏற்பட்ட மோதல்… கை, கால், வாயை கட்டி கத்தியால் குத்தி கொலை… நண்பர்கள் 3 பேர் கைது..!!!

கொலை வழக்கில் நண்பர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கயம் மேட்டுக்காட்டு வலசு பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் என்பவர் இரண்டு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.…

Read more

இந்த மாவட்டத்தில் ஜனவரி 10ஆம் தேதி மது கடைகள் மூடல்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தேவர் குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதி பாண்டியன் அவர்களது நினைவு தினம் வருடம் தோறும் ஜனவரி 10ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இவரை நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இவரின் திருவுருவப்படத்திற்கு முக்கிய தலைவர்கள் மற்றும் பொதுமக்கள்…

Read more

உடுமலை அருகே… பழமையான பகவான் கோவில் மீட்பு..!!!

உடுமலை அருகே பழமையான கோவில் மீட்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலையை அடுத்திருக்கும் பள்ளபாளையம் ஊராட்சிக்குட்பட்ட கொங்கலக்குறிச்சி கிராமம் கன்னி மூலையில் புதர் மண்டி பயனற்று இருந்த பகவான் கோவிலை பொதுமக்கள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஒன்றிணைந்து மீட்டுள்ளார்கள். இந்த கோவில் 3அடுக்குகள்…

Read more

கோவில்பட்டி கோட்டத்தில்… “மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம்”…!!!

கோவில்பட்டியில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி கோட்டத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. நேற்று முன்தினம் முகாம் தொடங்கிய நிலையில் நேற்று இரண்டாவது நாளாக…

Read more

“குற்ற செயல்களில் ஈடுபடும் சிறுவர்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது”… தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு..!!!

குற்ற செயல்களில் ஈடுபடும் சிறுவர்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பு பெற்றோருக்கு இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கால்டுவெல் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட காவல்துறை சார்பாக பள்ளிக்கு திரும்புவோம் என்ற பெற்றோர்-மாணவர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ்…

Read more

“நம்ம நாட்டில் ஆக்கி போட்டி நடப்பதை உலக சாதனையாக பார்க்கணும்”… கோவில்பட்டியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி..!!!

கோவில்பட்டியில் உலக ஆக்கி போட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் இருக்கும் காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் உலக ஆக்கி போட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளி முதல்வர் ஜோதிலட்சுமி முன்னிலை வகிக்க இந்திய ஆக்கி அணியின்…

Read more

70 வருட பழமை வாய்ந்த கோவில்…. 4 வழி சாலைக்காக நகர்த்தும் பணி தீவிரம்..!!!

நான்கு வழி சாலை பணிக்காக 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலை நகர்த்தும் பணி நடந்து வருகின்றது. விழுப்புரத்தில் இருந்து நாகப்பட்டினத்திற்கு தேசிய நெடுஞ்சாலை செல்கின்ற நிலையில் சென்ற 2018 ஆம் வருடம் நான்கு வழிச்சாலையாக மாற்ற மத்திய அரசு அனுமதி…

Read more

போக்குவரத்து விதி மீறல்…. 114 பேர் மீது வழக்குபதிவு… போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் காந்தி சந்திப்பில் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மது போதையில் வாகனம் ஓட்டி வந்த 2 நபர்களை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். பின்னர் நவீன…

Read more

தாலியை பறித்து சென்ற கணவர்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஏமாப்பேரை பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நளினி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த பாலகிருஷ்ணன் அடிக்கடி தனது மனைவி மற்றும் தாயை தொந்தரவு…

Read more

தந்தையின் துக்க நிகழ்ச்சிக்கு சென்ற குடும்பத்தினர்…… நடு ரோட்டில் பற்றி எரிந்த கார்…. பரபரப்பு சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மேலபழங்கூர் கிராமத்தில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் செந்தில்குமார் பெங்களூரில் குடும்பத்துடன் தங்கி தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமமூர்த்தி இறந்துவிட்டார். இதனால் 8-வது நாள்…

Read more

மக்களே உஷார்…! ஆடைகளை களைந்து ….அசந்த நேரத்தில் கொள்ளையடிக்கும்…. கேடி லேடிகளின் பலே கைவரிசை….!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஜோத்தம்பட்டி கிராமத்தில் சங்கரி என்பவருக்கு சொந்தமான தோட்டத்து வீடு ஒன்றில்  2 பெண்கள் வீடு பூட்டப்பட்டு இருப்பதை நோட்டமிட்டு கொண்டிருந்தனர். பின்னர் இருவரும் சேர்ந்து பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, கண்காணிப்பதற்காக 2 பெண்களை வீட்டிற்கு வெளியே …

Read more

சினிமா பாணியில் துரத்தி சென்ற போலீஸ்…. 5 பேர் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

தமிழக-கேரள எல்லையில் போதைப்பொருள்கள் கடத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காக சோதனை சாவடி ஒன்று போடி முந்தல், போடிமெட்டில்  அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரேஷன் அரிசியை  கேரளாவுக்கு, போடிமெட்டு மலைப்பாதை வழியாக  கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி ,  நேற்று முன்தினம் இரவு,  தனிப்படை…

Read more

மலைகுன்றின் பாறைக்கு அடியில்….. அழுகிய நிலையில் ஆண் உடல் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேடப்பட்டி கிராமத்தில் சுடுகாட்டுக்கு அருகே மலை குன்று அமைந்துள்ளது. இங்குள்ள பாறைக்கு அடியில் 60 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்…

Read more

ஜல்லிக்கட்டு போட்டியை யார் நடத்துவது….? தீக்குளிக்க முயன்ற 3 பேர்…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அந்தந்த ஊர் சார்பாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக 4 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்தினரே ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஒரு தரப்பினர்…

Read more

உறவினர் வீட்டில் விட்டு சென்ற பெற்றோர்…. 1 1/2 வயது குழந்தைக்கு நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சோலையூர் கிராமத்தில் அன்பு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாதம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் சிவஸ்ரீ என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் பெற்றோர் வேலைக்கு சென்று விடுவதால் உறவினரான…

Read more

சமைக்க சொன்ன தந்தை…. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கீழ் கொள்ளுப்பட்டி பகுதியில் விவசாயியான மாரியப்பன் என்பவர் விசித்து வருகிறார். இவரது மகள் கவிப்பிரியா தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கவிப்பிரியாவின் தாய்க்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் பாப்பாரப்பட்டியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில்…

Read more

4 பேரிடம் 17 லட்ச ரூபாய் மோசடி…. ஊர்காவல் படை வீரர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோணப்பட்டி பகுதியில் பட்டதாரியான சங்கப்பன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவர் திண்டுக்கல் பேருந்து நிலையத்தின் அருகில் இருக்கும் மையத்தில் கணினி பயிற்சி பெற்றுள்ளார். அப்போது நண்பர் மூலம் மலவார்பட்டி பகுதியை சேர்ந்த…

Read more

லஞ்சம் வாங்கிய உதவியாளர்….. கையும், களவுமாக பிடித்த போலீஸ்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரவுண்டு ரோடு பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் நிதி நிறுவனம் நடத்த முடிவு செய்து உரிமம் பெறுவதற்காக திண்டுக்கல் தாலுகா அலுவலகத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு விண்ணப்பித்துள்ளார். அப்போது பணியில் இருந்த உதவியாளர் கணேசன்…

Read more

மீண்டும் வந்த “கருப்பன்”…. களமிறங்கிய கும்கி யானைகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த ஆண்டு தாளவாடி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டி யானை தோட்டங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. இதனால் சின்னதம்பி, ராஜாவர்தன் ஆகிய இரண்டு…

Read more

ரூ.124 கோடி செலவில்…. மீன் வளங்கள் பாதுகாத்தல்…. அரசின் அசத்தல் திட்டம்….!!!!

திருவாரூர் மாவட்டத்தில், பிரதம மந்திரி மீன் வள மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் கொரடாச்சேரி ஒன்றியம், எண்கண் வெட்டாற்றில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில்ஆறுகளில் நாட்டின மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சியானது  நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். பூண்டி.கே.கலைவாணன்…

Read more

ஆட்டோவில் ஏறிய பயணி…. கத்தி முனையில் மிரட்டி பணம் பறித்த நபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் மேற்கு தெருவில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்த வேலை காரணமாக சேலத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ரமேஷ் ஆட்டோவில் ஜங்ஷன் செல்வதற்காக ஏறியுள்ளார். அதே ஆட்டோவில் மற்றொருவரும் பயணம்…

Read more

சாக்கு முட்டையில் இருந்து வந்த துர்நாற்றம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உத்திரக்குடி பேருந்து நிறுத்தம் அருகே செடி, கொடிகள் இருக்கும் இடத்திலிருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அந்த பகுதி மக்கள் துர்நாற்றம் வந்த இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது கட்டப்பட்ட நிலையில் இருந்த சாக்கு முட்டையிலிருந்து துர்நாற்றம் வீசியது…

Read more

மக்களே உஷார்…. ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.11 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜமீன் மேலூரில் வசிக்கும் சிவா என்பவரது செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறினார். இதனை நம்பி அந்த நபர் கேட்ட 11…

Read more

பள்ளி வளாகத்தில் வைத்து “சானிடைசர்” குடித்த 2 மாணவிகள்…. பரபரப்பு சம்பவம்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பட்டணத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் ஒண்டிப்புதூர் மற்றும் பட்டணம் பகுதியை சேர்ந்த 2 மாணவிகள் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் தோழிகளான இரண்டு பேரும் கணிதம், அறிவியல், ஆங்கிலம் ஆகிய படங்களில் அரையாண்டு தேர்வில் குறைவான…

Read more

லவ் டார்ச்சர் செய்த ஆட்டோ டிரைவர்…. தந்தை அளித்த புகார்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பரங்கிப்பேட்டை பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் பரங்கிப்பேட்டையில் இருக்கும் அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி தினமும் பள்ளிக்கு செல்லும் போது சின்னூர் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ…

Read more

பொங்கல் பானை தயாரிப்பு…. பம்பரமாக சுற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள்…. அரசுக்கு வேண்டுகோள்…..!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை மண்பாண்ட தொழிலுக்கு புகழ் பெற்றது. இதற்கு அடுத்தபடியாக சிங்கம்புணரி என்ற பகுதியில் மண்பாண்ட தொழிலாளர்கள் பல்வேறு பொருட்களை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த மண்பாண்ட தொழிலாளர்கள் வருடந்தோறும் சீசனுக்கு ஏற்றார்போல் மண்பாண்ட…

Read more

நெற்பயிரில் புகையான் நோய் தாக்குதல்…. கட்டுப்படுத்துவது எப்படி?…. உங்களுக்கான வழிமுறைகள் இதோ….!!!!

திருவாரூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் வயல்களில் உள்ள நெற்பயிரில் புகையான் என்ற நோய் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நெற்பயிரில் புகையான் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்…

Read more

அபாய சங்கிலியை இழுத்த மர்ம ஆசாமி… வழியிலேயே நின்ற எக்ஸ்பிரஸ் ரயில்… திருமங்கலம் அருகே பரபரப்பு..!!!

அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. எக்ஸ்பிரஸ் ரயில் தூத்துக்குடியில் இருந்து மதுரை, திண்டுக்கல், சேலம் வழியாக பெங்களூரு, மைசூர் நாள்தோறும் செய்கின்றது. இந்த எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 7.15 மணிக்கு திருமங்கலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.…

Read more

Other Story