சாக்கு முட்டையில் இருந்து வந்த துர்நாற்றம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!
அரியலூர் மாவட்டத்தில் உள்ள உத்திரக்குடி பேருந்து நிறுத்தம் அருகே செடி, கொடிகள் இருக்கும் இடத்திலிருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அந்த பகுதி மக்கள் துர்நாற்றம் வந்த இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது கட்டப்பட்ட நிலையில் இருந்த சாக்கு முட்டையிலிருந்து துர்நாற்றம் வீசியது…
Read more