அடப்பாவமே.. தேசிய தேர்வு முகமையையே அதிரவைத்த அந்த 45 கேள்விகள்… அந்த ஒரு ஆசிரியரின் புகாரால் மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு..!!!

நீட்-யுஜி தேர்வு வினாத்தாள் கசிந்த அதிர்ச்சியூட்டும் முறைகேட்டை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததில் சஷிகாந்த் சுதார் என்ற ஆசிரியரின் பங்கு மிக முக்கியமானதாகும். மே 3 ஆம் தேதி நீட் தேர்வு முடிந்த பிறகு, சுதார் மாணவர்களுக்காக வினாத்தாளைத் தீர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.…

Read more

கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த தாய்… பஸ்ஸில் அநாதையாக விடப்பட்ட பிள்ளைகள்.. பாக்கெட்டில் இருந்த மொபைல் எண்ணை போலீஸ் கூப்பிட்ட போது நடந்த ட்விஸ்ட்..!!!

மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஒரு தாய் தனது கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக, தனது இரு சிறு குழந்தைகளையும் பந்தர்பூர் – சம்பாஜிநகர் செல்லும் பேருந்தில் அநாதையாக கைவிட்டுச் சென்றுள்ளார். பேருந்தில் இருந்து இறங்கிய…

Read more

RR VS SRH போட்டிக்கு நடுவே வைபவ் சூர்யவன்ஷி மனதில் ஓடிய ‘அந்த’ ஒரு விஷயம்… போட்டி முடிந்ததும் உடைத்த ரகசியம்.. வைரலாகும் பின்னணி…!!!

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் ராஜஸ்தான் அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரரான வைபவ் சூர்யவன்ஷி, வெறும் 38 பந்துகளில்…

Read more

மகனின் நோய் ஒரு குத்தமா?… பராமரிக்க முடியாமல் தந்தை செய்த கொடூர காரியம்.. ஊரே துப்பும் அவலம்… பார்த்து கதறி அழுத போலீசார்..!!!

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் பெற்ற தந்தையே தனது ஐந்து வயது மாற்றுத்திறனாளி மகனை பாரமாகக் கருதி கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சந்தோஷ் சோனாஜி தாலே என்ற அந்த இரக்கமற்ற தந்தை, மற்றொரு பெண்ணின் உதவியுடன் இந்த…

Read more

வைபவ் அடித்த அடியில் காணாமல் போன லக்னோ பௌலரின் சீட்டு… லைவ் மேட்ச்சில் கவாஸ்கர் போட்ட வெடி… வைரலாகும் லைவ் கமெண்டரி வீடியோ..!!!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் சிங், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விக்கெட் வீழ்த்திய பிறகு ஒரு ‘சீட்டு’ காட்டி விசித்திரமான முறையில் கொண்டாடினார். ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான அடுத்த…

Read more

மெட்டாவில் இருந்து வந்த ‘அந்த’ மெயில்.. கதறி அழுத 8,000 ஊழியர்கள்… ஒரே ஒரு மெயிலால் தலைகீழான வாழ்க்கை… தொழில்நுட்ப உலகில் அடுத்த பரபரப்பு…!!!

மெட்டா நிறுவனம் 2026 ஆம் ஆண்டில் மீண்டும் ஒருமுறை மிகப்பெரிய அளவிலான ஆட்குறைப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் சுமார் 8,000 ஊழியர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். உலகெங்கிலும் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள், காலையில் கண் விழித்துப் பார்த்தபோது…

Read more

“இந்திய உடற்பயிற்சிக் கூடங்கள் வெறும் உடற்பயிற்சி செய்யும் இடங்கள் மட்டுமல்ல, அவை ஒரு சிறந்த சமூகம்”… வெளிநாட்டுப் பெண் உடைத்த உண்மை..!!!

இந்தியாவில் வசித்து வரும் சாண்ட்ரா ஆன் என்ற உக்ரைனியப் பெண், இந்திய ஜிம்களுக்கும் ஐரோப்பிய ஜிம்களுக்கும் இடையே உள்ள அசாத்தியமான வேறுபாடுகளைப் பகிர்ந்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பதிவின்படி, ஐரோப்பிய ஜிம்களில் மக்கள் தங்களுக்குள் மட்டுமே கவனம் செலுத்தி, யாரிடமும் பேசாமல் உடற்பயிற்சி…

Read more

ஆனந்த் மகிந்த்ரா பகிர்ந்த “அந்த” வீடியோ… நம் பாரம்பரியம் அழியாது.. தாத்தாவிடம் இருந்து பேரனுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம்… உருகிப்போன இணையவாசிகள்…!!!

தொழிலதிபர் ஆனந்த் மகிந்த்ரா சமூக வலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்குவதோடு, நெஞ்சைத் தொடும் மற்றும் உத்வேகம் அளிக்கும் பல வீடியோக்களைப் பகிர்ந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில், சமீபத்தில் அவர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள ஒரு வீடியோ இணையவாசிகளின்…

Read more

உலகமே உருகிய ‘பஞ்ச்’ குரங்கின் கூண்டுக்குள் நுழைந்த 2 பேர்.. அங்கு அவர்கள் செய்த ‘அந்த’ விஷயம் தான் இப்போ உலக லெவல் ட்ரெண்டிங்…!!!

ஜப்பானில் உள்ள இச்சிகாவா நகர மிருகக்காட்சிசாலையில் பஞ்ச்’ என்ற உலகப் புகழ்பெற்ற குட்டி குரங்கின் கூண்டுக்குள் அத்துமீறி நுழைந்த இரண்டு அமெரிக்கச் சுற்றுலாப் பயணிகள் அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தாயால் கைவிடப்பட்ட ‘பஞ்ச்’ என்ற இந்த ஒன்பது மாதக் குரங்கு,…

Read more

என்னது அனில் கும்ப்ளே மகனா இது?… குடும்பத்தில் நடந்த அந்த ஒரு விஷயம், உருகிப்போன ரசிகர்கள்… வைரலாகும் போஸ்ட்..!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஜாம்பவான் சுழற்பந்து வீச்சாளருமான அனில் கும்ப்ளேயின் மகன் மயாஸ் கும்ப்ளே தனது பொறியியல் படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்து பட்டதாரி ஆகியுள்ளார். இந்த மகிழ்ச்சியான தருணத்தில், அனில் கும்ப்ளே மற்றும் அவரது மனைவி சேதனா…

Read more

வென்டிலேட்டரில் 8 மாத பிஞ்சு குழந்தை… துடிதுடிக்கும் தந்தை.. பெத்த தாயா இப்படி செய்தது?… மருத்துவர்கள் சொன்ன ஷாக் நியூஸ்..!!!

ராஜஸ்தான் மாநிலம் கைர்தல்-பிவாடி மாவட்டத்தில் உள்ள பிவாடி நகரின் கேப்டன் சவுக் பகுதியில், பெற்ற தாயே தனது 8 மாத பெண் குழந்தைக்குக் கட்டாயப்படுத்தி ஆசிட் புகட்டியுள்ள அதிர்ச்சியூட்டும் கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. காவ்யா என்ற பெயருடைய அந்தப் பிஞ்சு குழந்தை,…

Read more

ஆதார் கார்டு வச்சிருக்கீங்களா?… இப்போ பண்ணா 0 ரூபாய், அப்புறம் பண்ணா கட்டணம்… ஆதார் புதுப்பிப்பில் மத்திய அரசு தந்த ‘க்ளைமாக்ஸ்’ ட்விஸ்ட்…!!!

பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை ஆன்லைன் மூலம் இலவசமாகப் புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டை பெற்று, இதுவரை ஒருமுறை கூட விவரங்களைப் புதுப்பிக்காதவர்கள்…

Read more

அடக்கொடுமையே.. நீட் தேர்வு வினாத்தாள் இப்படித்தான் லீக் ஆனதா?… மகாராஷ்டிராவில் விடிய விடிய நடந்த அதிரடி வேட்டை..!!!

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு மோசடி தொடர்பான சிபிஐ விசாரணை, தற்போது மகாராஷ்டிராவின் முக்கிய கோச்சிங் சென்டர் நெட்வொர்க்குகளை நோக்கி நகர்ந்துள்ளது. குறிப்பாக, லாத்தூரில் இயங்கி வரும் பிரபல ‘ரெணுகாய் கெமிஸ்ட்ரி க்ளாசஸ்’ பயிற்சி மையத்தின் இயக்குநரான…

Read more

“ஒரே ஒரு ஓட்டுதான், மொத்தமாக மாறிய விதி”… 23 வயதில் இங்கிலாந்தையே அதிரவைத்த இந்திய வம்சாவளி பையன்.. லண்டனில் உறைந்துபோன டவுன் கவுன்சில்..!!!

இங்கிலாந்தின் எல்ஸ்ட்ரீ மற்றும் போர்ஹாம்வுட் நகரத்தின் புதிய மேயராக 23 வயதுடைய இந்திய வம்சாவளி இளைஞரான துஷார் குமார் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் பிரிட்டன் வரலாற்றிலேயே மிக இளம் வயதில் மேயர் பதவியைப் பிடித்தவர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர்…

Read more

அதானிக்கு அடித்த மெகா லக், லஞ்ச வழக்கு திடீரென நிரந்தரமாக தள்ளுபடி செய்யப்பட்டது ஏன்?… அமெரிக்க வழக்கில் ட்விஸ்டோ மேல் ட்விஸ்ட்…!!!

அதானி குழுமத்தின் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த சூரிய மின்சக்தி ஒப்பந்தங்கள் தொடர்பான லஞ்சம் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் அதிகாரப்பூர்வமாகத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை “மறுவிசாரணைக்கு இடமின்றி நிரந்தரமாக” அமெரிக்க நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதன் மூலம், எதிர்காலத்தில் இதே…

Read more

பாம்பா.. இல்ல திமிங்கலமா?… ஆற்றில் மக்கள் குளித்த போது மரத்திலிருந்து விழுந்த ‘பயங்கரம்… அலறியடித்து ஓடிய பெண்கள்… இணையத்தை உலுக்கும் வீடியோ..!!!

சமூக ஊடகங்களில் தற்போது ஒரு நெஞ்சை பதறவைக்கும் வீடியோ மிகவும் வேகமாக வைரலாகி வருகிறது. ஒரு ஆற்றின் கரையில் மக்கள் ஜாலியாக குளித்து, விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென அங்குள்ள ஒரு மரத்திலிருந்து ஒரு பிரம்மாண்டமான ‘கிரீன் அனகோண்டா’ பாம்பு நேரடியாக…

Read more

தமிழக முதல்வர், அடிதூள்.. ஒரு எம்.எல்.ஏ-வுக்கு இத்தனை லட்சமா?… வெளிவந்த தமிழக அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ சம்பள ரகசியம்…!!!

இந்தியாவில் மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியம் மற்றும் படித்தொகைகள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபடும் நிலையில், தமிழ்நாட்டில் தற்போதைய புதிய அரசில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கான மாத ஊதியம் மற்றும் சலுகைகள் குறித்த முழு விவரங்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் கடந்த 2017-ஆம்…

Read more

மாரடைப்பு என்று நம்பி உடலை அடக்கம் செய்த பெற்றோர்… மாமனார் போட்ட ‘ஹார்ட் அட்டாக்’ நாடகம்… 5 நொடி வீடியோ தந்த க்ளைமாக்ஸ்…!!!

மராட்டிய மாநிலம் அமராவதியைச் சேர்ந்த ஃபைஸ்லா ஜபீன் என்ற புதுப்பெண்ணின் மரண வழக்கில், அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறி நாடகமாடிய மாமனார் குடும்பத்தினரின் சதி அம்பலமாகியுள்ளது. நாக்பூரைச் சேர்ந்த ஒருவருடன் திருமணமான ஃபைஸ்லா, கடந்த மே 15 அன்று மாரடைப்பால் இறந்துவிட்டதாக…

Read more

ஆர்டர் டெலிவரி செய்ய வந்த இடத்தில் Blinkit ஊழியர் செய்த ‘அந்த’ காரியம்.. 5 வினாடி வீடியோவால் கதறி அழும் இணையவாசிகள்…!!!

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ப்ளிங்கிட் டெலிவரி ஊழியரின் 5 வினாடி வீடியோ, பார்ப்போரின் கண்களைக் குளமாக்கியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு வீட்டிற்கு டெலிவரி கொடுத்துவிட்டுத் திரும்பும் அந்த வாலிபர், அங்கு வாசலில் வைக்கப்பட்டிருந்த ஒரு குழந்தையின் கிரிக்கெட் பேட்டைப் பார்க்கிறார்.…

Read more

அன்று தற்கொலை என்றார்கள்… நீட் மாணவியின் உடற்கூறாய்வு அறிக்கையில் வெளியான பகீர் உண்மை… பின்னணியில் இருக்கும் விபரீதம்…!!!

பீகாரின் பாட்னாவில் நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த 18 வயது மாணவிக்கு நேர்ந்த கொடூரமான வன்கொடுமை மற்றும் கொலைச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. பாட்னாவில் உள்ள ஒரு தனியார் மகளிர் விடுதியில் தங்கி படித்து வந்த அந்த மாணவி, கடந்த…

Read more

சீனாவிற்குச் சென்ற பாகிஸ்தான் அழகிகள்.. ஒரு குட்டிப் பொண்ணு கொடுத்த ‘நச்’ பதிலடி.. அந்த இடத்திலேயே நடந்த ‘அவமானம்.. வைரலாகும் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் தற்போது சீனச் சிறுமி ஒருவற்கும், பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணிகளுக்கும் இடையே நடந்த உரையாடல் குறித்த வீடியோ ஒன்று தீயாய் பரவி வருகிறது. சீனாவிற்குச் சுற்றுலா சென்ற மூன்று பாகிஸ்தான் பெண்கள், அங்கு தெருவில் நின்றுகொண்டிருந்த ஒரு…

Read more

“நான் ஃபிட்டா இருக்கேனா?”… கமாண்டோக்களிடம் தோனி கேட்ட அந்த ஒரு கேள்வி.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தாரக மந்திரமுமான எம்.எஸ்.தோனி, சென்னையில் உள்ள என்.எஸ்.ஜி எனப்படும் தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்களின் பிராந்திய மையத்திற்கு அதிரடி விசிட் அடித்துள்ளார். இதனால் இந்திய ராணுவத்தின் டெரிட்டோரியல் ஆர்மியில்…

Read more

வீட்டின் முன் விளையாடிய குழந்தை திடீரென மாயம்.. பேரலைத் திறந்து பார்த்த பெற்றோருக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… மரணத்தால் உறைந்துபோன குடும்பம்..!!!

மகாராஷ்டிராவின் பீடு மாவட்டத்தில் உள்ள அம்பாஜோகை பகுதியில், வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த நான்கு வயது சிறுவன் தண்ணீர்ப் பேரலில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது. அம்பாஜோகையின் பகுதியைச் சேர்ந்த ஆதர்ஷ் அமோல் ஆடே என்ற சிறுவனே இவ்வாறு…

Read more

“என் பையனுக்காக இதைக்கூட செய்ய மாட்டேனா?”… காதலில் தோற்று 5 நாள் சாப்பிடாத மகன்.. துணிந்து களமிறங்கிய தந்தை.. நெகிழ வைக்கும் சம்பவம்…!!!

காதலில் தோல்வியடைந்து, ஐந்து நாட்களாக உணவருந்தாமல் இருந்த மகனின் நிலையை கண்டு தாங்க முடியாத ஒரு தந்தை, தன் மகனுக்காக அந்தப் பெண்ணைச் சந்திக்கச் சென்ற உருக்கமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரேக்கப் அல்லது காதல் தோல்வி என்பது…

Read more

ஒரே மகள் மரணம்… 60 வயதில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்.. உலகையே திரும்பிப் பார்க்க வைத்த சீனப் பெண்ணின் அற்புதம்…!!!

சீனாவின் அன்ஹுய் மாகாணத்தைச் சேர்ந்த 76 வயதான ஷெங் ஹைலின் என்ற பெண்மணி, தனது வாழ்க்கையில் சந்தித்த பெரும் துயரங்களுக்குப் பிறகு 60 வயதில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்து, நாட்டின் மிக வயதான தாயாக அறியப்பட்டார். கடந்த 2009-ஆம் ஆண்டு, இவருடைய…

Read more

பெற்ற மகளா? இல்லை ஜென்ம பகையா?… பெற்ற மகளுக்கு நரகத்தை காட்டிய தந்தை… உறைந்து போன ஊர்மக்கள்… கொடூர பின்னணி…!!!

தன்னுடைய பெற்ற மகளையே கொடூரமான முறையில் கொலை செய்த ஒரு தந்தையின் இந்த வெறிச்செயல் ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உலுக்கியுள்ளது. பாதுகாப்பு அளிக்க வேண்டிய தந்தையே எமனாக மாறி, நரகத்தை விட மோசமான சித்திரவதைகளை தன் மகளுக்கு அளித்துக் கொன்றுள்ளார். இந்த கொடூரக்…

Read more

கர்ப்பிணி என்றும் பாராமல் பிரைவேட் பார்ட்டில் 10 இன்ச் இரும்பு கம்பி… பெற்ற மகளே சாட்சி.. அலறியடித்து ஓடிய சைக்கோ கணவன்..!!!

சத்தீஸ்கர் மாநிலம் சர்குஜா மாவட்டம் அம்பிகாபூர் அருகே உள்ள பிகிடிஹ் கலா கிராமத்தில் நிகழ்ந்த ஒரு கொடூரமான கொலைச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. பிரதீப் அகரியா என்ற நபர், மது போதையில் தனது 23 வயதுடைய கர்ப்பிணி மனைவி ஹீராவை…

Read more

அடப்பாவமே.. உடல் பருமனால் வந்த சோதனை.. கணவர் இல்லாத நேரத்தில் அந்த இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. பெங்களூரை உலுக்கிய துயரம்..!!!

பெங்களூரைச் சேர்ந்த ஒரு தம்பதியினர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்குக் குழந்தை இல்லாத நிலையில், அந்த இளம்பெண் தீவிர உடல் பருமன் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் உடல் பருமன்…

Read more

இனிமேல் யாராவது உள்ளே வந்தா அவ்ளோதான்… எல்லையை ‘கோட்டையாக’ மாற்றும் வடகொரியா… அதிதிஷ்டத்தில் இருக்கும் உலக நாடுகள்..!!!

வடகொரியாவின் எல்லையைப் பலப்படுத்தும் நோக்கில், அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ராணுவ அதிகாரிகளுக்கு அதிரடியான புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். நாட்டின் தெற்கு எல்லையைப் பாதுகாக்கும் முதன்மைப் படைப்பிரிவுகளின் தளபதிகளை நேரில் அழைத்து ஆலோசனை நடத்திய அவர், எல்லையை எவராலும் ஊடுருவவோ…

Read more

நல்லவேளை என்னைத் தோற்கடிச்சீங்க… வாக்குக்கு பணம் வாங்குபவர்களுக்கு சீமான் கொடுத்த நெத்தியடி… அரசியல் வட்டாரத்தில் பரவும் பரபரப்பு…!!!

“நல்லவேளை என்னைத் தோற்கடித்து, மக்கள் தப்பித்தீர்கள்; இல்லையென்றால் அதிகாரத்தைக் கையில் எடுத்து, தவறு செய்பவர்களைச் சும்மா விட்டிருக்க மாட்டேன்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருப்பது தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நடைபெற்ற…

Read more

இந்தியாவின் அண்டை நாட்டில் இப்படியொரு விபரீதமா?… பெற்ற குழந்தையை விற்கும் லட்சக்கணக்கான குடும்பங்கள்… இணையத்தை உலுக்கிய கண்ணீர் வீடியோ..!!!

ஆப்கானிஸ்தானில் வறுமை மற்றும் பட்டினியின் கொடுமை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி, அங்குள்ள மக்கள் தொகையில் சுமார் 10 சதவீதத்திற்கும் அதிகமானோர், அதாவது 47 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கடுமையான பசியின்…

Read more

10 ஆண்டாக சூப்பர் மார்க்கெட்டே கதி.. ஒரு கோடி சொத்தை அந்நியப் பெண்ணுக்கு கொடுத்த முதியவர்… கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!!

சீனாவின் ஷாங்காய் நகரைச் சேர்ந்த சியாங்மிங் என்ற முதியவர், தனக்கென சொந்தமாக ஒரு வீடு இருந்தபோதிலும், தனிமையின் கொடுமை தாளாமல் கடந்த பத்து ஆண்டுகளாக ஒரு சூப்பர் மார்க்கெட்டின் ஊழியர்கள் நுழையும் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த 2000-ஆம் ஆண்டில் ஏற்பட்ட…

Read more

“என் மௌனத்தை பலவீனம்னு நினைக்காதீங்க”… திடீர் அறிக்கை விட்ட ஹசீனா… வங்கதேச அரசியலில் அடுத்த ட்விஸ்ட் ஆரம்பம்..!!!

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள நிலையில், தற்போதைய வங்கதேச இடைக்கால அரசுக்கும் தனது அரசியல் எதிரிகளுக்கும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். தனது மௌனத்தை யாரும் பலவீனம் என்று தவறாகக் கருதிவிடக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ள அவர்,…

Read more

“அடப்பாவமே”.. ரயில்கள் லேட்டா வர்றதுக்கு இதுதான் காரணமா?.. உண்மையை உடைத்த லோகோ பைலட் – அதிர்ச்சியில் பயணிகள்…!!!

இதனால்தான் ரயில்கள் தாமதமாகின்றன என்றும், இதற்கு லோகோ பைலட்டுகள் ரயில் ஓட்டுநர்கள் பொறுப்பல்ல என்றும் ஒரு லோகோ பைலட்டே சிஸ்டத்தின் உண்மை நிலையை வெளிப்படையாக உடைத்துப் பேசியுள்ளார்.சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மேலும் பொதுவாக ரயில்கள் தாமதமாக வரும்போது பயணிகள்…

Read more

கேமரா முன்னாடி கணவன்-மனைவி.. கேமரா பின்னாடி பாலியல் வன்கொடுமையா?… ஒரேயடியாக தூக்கப்பட்ட வீடியோக்கள்… நடுங்க வைக்கும் பின்னணி..!!!

பிரபல பிரிட்டிஷ் ரியாலிட்டி ஷோவான ‘மேரிட் அட் ஃபர்ஸ்ட் சைட் யூகே’ படப்பிடிப்பின் போது, தங்களுக்கு நேர்ந்த அதிர்ச்சியூட்டும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து அதில் பங்கேற்ற மணமகள்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர். பிபிசி ஊடகம் நடத்திய புலனாய்வில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற…

Read more

ஊழல்வாதிகளுக்கு சாட்டையடி… லஞ்சம் வாங்குபவர்களைக் காட்டிக் கொடுத்தால் ₹1 லட்சம்.. தமிழக அரசின் மாஸ் அதிரடி..!!!

தமிழக அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும், லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் ஒரு புதிய அதிரடித் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இதன்படி, அரசு ஊழியர்கள் அல்லது அதிகாரிகள் பொதுமக்களிடம் தங்களின் வேலைகளைச் செய்து தர லஞ்சம் கோரினால், அதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்…

Read more

“யாரும் இல்லாத இடத்தில்”… வாய் பேச முடியாத பெண்ணை கடத்திச் சென்ற கொடூரர்கள்… சாலையோரம் மயங்கிக் கிடந்த பெண்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே, வாய் பேச முடியாத 35 வயதுடைய மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரிசி ஆலை ஒன்றில் வேலை பார்த்து வரும் அந்தப்…

Read more

திருமணத்திற்கு சில மணி நேரத்திற்கு முன்பு மணமகள் செய்த காரியம்.. கதறி அழுத பெற்றோர்… நெஞ்சை பதறவைக்கும் கொடுமை..!!!

ஜார்க்கண்ட் மாநிலம் கிரிடிஹ் மாவட்டத்தில் ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கிய ஒரு அதிர்ச்சிகரமான மற்றும் விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இங்கு மணமகன் மனிஷ் முர்மு என்பவரால் தற்கொலைக்குத் தூண்டப்பட்டு, மர்மமான முறையில் உயிரிழந்த இளம் பெண் ஒருவரின் சடலத்திற்கு, அதே மணமகன் காவல்துறையினரின்…

Read more

“அய்யோ.. அதுக்குள்ள இப்படியா?”… திருமணமான 5 மாதத்தில் ட்விஷாவுக்கு நேர்ந்த கொடூரம்… கடைசி நிமிடத்தில் தோழிக்கு வந்த மெசேஜ்… மரணத்தில் உடையும் திடுக்கிடும் உண்மைகள்…!!!

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் நிகழ்ந்த ட்விஷா ஷர்மாவின் சந்தேக மரணம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 2025-இல் ஓய்வு பெற்ற பெண் நீதிபதியின் மகனான வழக்கறிஞர் சமர்த் சிங் என்பவரைத் திருமணம் செய்த ட்விஷா, மே 12,…

Read more

வாவ் இல்ல.. ஐயோ! லைக்ஸ் வாங்க இப்படியா பண்ணுவாங்க?… தண்டவாளத்தில் அரங்கேறிய முட்டாள்தனம்… உறைந்துபோன பயணிகள்…!!!

சமூக ஊடகங்களில் லைக்ஸ் மற்றும் பார்வைகளைப் பெறுவதற்காக இளைஞர்கள் தங்களின் உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான ஸ்டண்டுகளில் ஈடுபடுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், பார்ப்போரை அதிர்ச்சியடையச் செய்யும் ஒரு வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இந்த…

Read more

வயிற்றில் சிறுநீர் பை, கைகளில் ரிக்சா.. நடுரோட்டில் முதியவர் செய்த காரியம்.. கதறி அழுத பெண்மணி… வைரலாகும் வீடியோ..!!!

சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு முதியவரின் காணொளி, பார்ப்பவர் நெஞ்சங்களை உருக வைப்பதாக அமைந்துள்ளது. அந்த வீடியோவில், உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்ட ஒரு வயதான ரிக்சா தொழிலாளி, கையில் சிறுநீர் பையை ஏந்தியபடி, வலியைப் பொருட்படுத்தாமல் ரிக்சா…

Read more

“என் மருமகன் ராஜா மாதிரி வாழணும்”… ரூ.4 லட்சத்தில் மாமனார் செய்த மாஸ் காரியம்… நெகிழ்ந்துபோன நெட்டிசன்கள்…!!!

மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில், மாமனார் ஒருவர் தனது மருமகனுக்கு வழங்கிய விசித்திரமான மற்றும் ஆடம்பரமான பரிசு சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. சாங்லி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு வசதியான குடும்பத்தைச் சேர்ந்த மாமனார், தனது மருமகனை வரவேற்கும் விதமாக ஒன்றரை…

Read more

வருஷத்துக்கு ரூ.90 லட்சமா?… ஐஐடி மாணவர்கள் சொன்ன ரகசியம்.. வாயடைத்துப் போன சோசியல் மீடியா.. வைரலாகும் ஐஐடி டெல்லி இன்டர்வியூ..!!!

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வரும் ஒரு புதிய வீடியோ, இந்திய தொழில்நுட்பக் கழக டெல்லி மாணவர்களின் வியப்பூட்டும் வேலைவாய்ப்புச் சம்பள விவரங்களை வெளிப்படுத்தி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. பாவே தேஷ்வால் என்ற இளைஞர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில்,…

Read more

தினமும் 40 பேரா?… ஐயோ என்ன இது, மாணவர்களுக்கு என்னதான் ஆச்சு?… வெளியான 2026 ரிப்போர்ட்.. பதற வைக்கும் பின்னணி..!!!

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டிற்கான புதிய அறிக்கை, மகாராஷ்டிர மாநிலத்தில் மாணவர்களின் தற்கொலை விகிதம் ஆபத்தான அளவில் அதிகரித்திருப்பதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. இந்த அதிர்ச்சியூட்டும் தரவுகளின்படி, மாணவர் தற்கொலைகளில் மகாராஷ்டிர மாநிலம் நாடு முழுவதிலும் முதலிடத்தில்…

Read more

என்னது, பயங்கரவாதிக்கு இந்த ஆசையா?… காஷ்மீரில் போலி ஐடியுடன் சுற்றிய பாகிஸ்தான் நபர்.. க்ளைமாக்ஸில் போலீஸ் வைத்த ட்விஸ்ட்…!!!

பாகிஸ்தானில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்குள் ஊடுருவிய லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதியான முகமது உஸ்மான் ஜட், ஸ்ரீநகரில் தலைமுடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு இந்தியாவில் இருந்து தப்பிக்க முயன்ற அதிர்ச்சித் தகவலை தேசிய புலனாய்வு முகமை அம்பலப்படுத்தியுள்ளது. காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தவும்,…

Read more

“இங்க வந்தா அப்புறம் போகவே மனசு வராது”… அமெரிக்காவில் உருகிய இந்தியப் பெண்.. நெட்டிசன்களை ஏங்க வைத்த வைரல் வீடியோ…!!!

அமெரிக்காவில் வசித்து வரும் அஞ்சு ராஜ்புத் என்ற இந்தியப் பெண்மணி, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக புளோரிடா மாகாணத்தில் வாழ்ந்து வரும் தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஒருமுறை புளோரிடாவிற்கு வந்துவிட்டால் இங்கிருந்து வேறு எந்த மாகாணத்திற்கும்…

Read more

“யாரோ தூக்கிப்போட்ட குப்பை”… ஒரு குடும்பத்தின் தலையெழுத்தையே மாற்றிய அதிசயம்… நெஞ்சை நெகிழ வைக்கும் வீடியோ…!!!

ஒரு நகர்ப்புற குப்பைக் கிடங்கில் தனக்குத் தேவையான பழையப் பொருட்களைத் தேடிக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் பிளாஸ்டிக் பாட்டில்கள், உடைந்த பொருட்கள், பழைய இயர்போன் மற்றும் சில பெண்களின் கைப்பைகள் மட்டுமே அவருக்குக் கிடைத்தன. ஆனால், சற்றும் எதிர்பாராத விதமாக குப்பைகளுக்கு நடுவே…

Read more

“ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு நேர்ந்த விபரீதம்”… இனி ‘அமைதியா’ இருந்தா இதுதான் நடக்குமாம்… இணையத்தை உலுக்கும் தலிபான்களின் புது ரூல்ஸ்..!!!

ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு கொண்டு வந்துள்ள புதிய திருமணச் சட்டம், பெண்களுக்கு எதிரான மிகக் கொடூரமான மனித உரிமை மீறலாக உலகெங்கும் பெரும் அதிர்வலைகளையும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது. தலிபான்களின் உயரிய தலைவரான ஹிபத்துல்லா அகுந்த்ஸாதா ஒப்புதல் அளித்துள்ள ‘தம்பதியருக்கு இடையேயான பிரிவினைக்கான…

Read more

இப்படியும் ஒரு பெத்த நெஞ்சா?… மகளைக் கொன்றுவிட்டு மனைவியுடன் சேர்ந்து நாடகமாடிய தந்தை… நெஞ்சை உலுக்கும் கர்நாடகா விபரீதம்…!!!

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் சிரா தாலுகாவில் உள்ள நிம்பேமரதஹள்ளி கிராமத்தில், பெற்ற மகளையே தந்தை கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான திம்மராயப்பா என்பவரது 17 வயது மகள் மேகனா, தனது…

Read more

வழி கேட்ட பெண், காரை மறித்த கும்பல்.. மொபைலில் எடுத்த ‘அந்த’ ஒரு போட்டோ… அதன்பின் நடந்த பகீர் சம்பவம்…!!!

பெங்களூருவில் அநாகரிகமான முறையில் வாகனத்தை ஓட்டி, சாலையை மறித்து நின்ற நபர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்த தம்பதியினர் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பெங்களூருவின் ஹெசர கட்டா பிரதான சாலையில் பி. ரச்சனா என்ற பெண் கட்டிடக் கலைஞர், தனது…

Read more

Other Story