அடப்பாவமே.. தேசிய தேர்வு முகமையையே அதிரவைத்த அந்த 45 கேள்விகள்… அந்த ஒரு ஆசிரியரின் புகாரால் மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு..!!!
நீட்-யுஜி தேர்வு வினாத்தாள் கசிந்த அதிர்ச்சியூட்டும் முறைகேட்டை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததில் சஷிகாந்த் சுதார் என்ற ஆசிரியரின் பங்கு மிக முக்கியமானதாகும். மே 3 ஆம் தேதி நீட் தேர்வு முடிந்த பிறகு, சுதார் மாணவர்களுக்காக வினாத்தாளைத் தீர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.…
Read more