“இந்தியாவைப் பார்த்து கத்துக்கோங்க!”… வியூஸ்காகப் பொய் சொல்றியா? என எகிறிய நெட்டிசன்.. ஒரே போடாகப் போட்டு வாயை அடைத்த வெளிநாட்டுப் பயணி..!!!

லண்டனை விட இந்தியாவில் மொபைல் போன் பயன்படுத்தும்போது தனக்கு பதற்றமும் பயமும் குறைவாக இருந்ததாக எம்மா என்ற வெளிநாட்டுப் பயணி சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள கருத்து இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்து லண்டனில் நடப்பது போல, எந்நேரமும் நமது பொருட்களை…

Read more

Other Story