மாணவர்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படும் அபாயம்… இதுதான் காரணமா…? கோரிக்கை விடுக்கும் பொதுமக்கள்…!!!!

நாகை மாவட்டத்தில் உள்ள திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தங்குடி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்கு அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு தற்போது சம்பா சாகுபடி செய்யப்பட்ட…

Read more

அண்ணன் மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு?… தப்பு பண்ணலன்னா அக்னி பரீட்சை செய்து நிரூபிக்கணும்….!!!!

தெலுங்கானா மாநிலம் பஞ்சருபள்ளி கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு தன் அண்ணன் மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சந்தேகப்பட்ட அண்ணன் தன் தம்பி மீது கிராம பஞ்சாயத்தாரிடம் புகாரளித்துள்ளார். அப்போது குற்றம் செய்யவில்லை எனில் அதை அக்னி பரீட்சை…

Read more

சிறையில் கண்காணிப்பாளர் செய்த ஊழல்…. அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை…!!!

மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி கிளைச்சிறையில் கண்காணிப்பாளராக (பொறுப்பு) இருந்தவர் கண்ணன். இவர் கடந்த 1 வருடமாக பொறுப்பு அதிகாரியாக பணியாற்றி வந்த நிலையில், சிறையில் உள்ள கைதிகளுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு, நிலக்கடலை போன்ற உணவு பொருட்களில் முறைகேடு செய்ததாக…

Read more

அட இங்கே என்னப்பா நடக்குது?…. மோதிக்கொள்ளும் பெரிய பல்லிகள்…. வைரலாகும் வீடியோ….!!!!

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் இந்திய மேலாண் மையம் எனப்படும் கொல்கத்தா ஐஐஎம் கல்வி நிலையம் இயங்கி வருகிறது. இதன் வளாகத்தில் நீர்நிலைகள் அமைந்துள்ளது. இப்பகுதியில் பெரிய உருவம் கொண்ட உடும்பு வகையை சேர்ந்த பெரிய பல்லிகள் காணப்படுகிறது. இவை பெரியவகை…

Read more

சர்வதேச வேலையின்மை தினம்…. முக்கியத்துவம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்….!!!!

சர்வதேச வேலையின்மை தினம் என்பது பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச பிரச்சாரமாகும், இது உலகெங்கிலும் உள்ள முக்கிய நகரங்களில் பல ஆயிரம் பேர் பெரும் மந்தநிலையுடன் தொடர்புடைய வெகுஜன வேலையின்மைக்கு எதிராக தெருக்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. வரலாறு: 1930 ஆம்…

Read more

“அனைத்து தலைவர்களாலும் விரும்பப்படுபவர் பிரதமர் மோடி”…. இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி வாழ்த்து….!!!!

இத்தாலி பிரதமரான ஜார்ஜியா மெலோனி பதவி ஏற்ற பிறகு இந்தியாவிற்கு முதல்முறையாக இன்று வருகை புரிந்துள்ளார். இதையடுத்து ராஷ்டிரபதி பவனில் பிரதமர் மோடி, அவரை வரவேற்றார். இந்நிலையில் பிரதமர் ஜார்ஜியா மெலோனி பேசியதாவது, உலகம் முழுவதும் அனைத்து தலைவர்களாலும் அதிகம் விரும்பப்படுபவர்களில்…

Read more

OMG: பேட்மிண்டன் விளையாடிக்கொண்டிருந்த நபர் திடீர் இறப்பு…. பெரும் சோகம்….!!!!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் லல்லாகுடா போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் ஷியாம் யாதவ்(38) என்பவர் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தார். தினசரி பணி முடிந்த பிறகு கிரிக்கெட் மற்றும் பேட்மிண்டன் விளையாட்டில் அவர் பயிற்சி பெறுவது வழக்கம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் பேட்மிண்டன்…

Read more

நாளைய (03-03-2023) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 03-03-2023, மாசி 19, வெள்ளிக்கிழமை, ஏகாதசி திதி காலை 09.11 வரை பின்பு வளர்பிறை துவாதசி.  புனர்பூசம் நட்சத்திரம் பகல் 03.43 வரை பின்பு பூசம்.  சித்தயோகம் பகல் 03.43 வரை பின்பு மரணயோகம்.  ஏகாதசி விரதம்.  பெருமாள் வழிபாடு நல்லது.  சுபமுகூர்த்த நாள்.  சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – பகல் 10.30-12.00,  எம கண்டம்-  மதியம் 03.00-04.30,  குளிகன் காலை 07.30 -09.00,  சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00 நாளைய ராசிப்பலன் –  03.03.2023…

Read more

இரவு 7 மணிக்கு…. முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் பிரதமர் மோடி….!!!!!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று இரவு 7 மணிக்கு டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு செல்கிறார். திரிபுரா, நாகலாந்தில் பாஜகவின் கூட்டணி கட்சிகள் வெற்றியை தொடர்ந்து கட்சி தலைவர்கள், தொண்டர்களை சந்தித்த பின் முக்கிய அறிவிப்பை பிரதமர் வெளியிட…

Read more

மக்கள் தீர்ப்பை நாங்கள் ஏற்கிறோம்…. ஆளுங்கட்சியை எதிர்க்க பலத்தோடு இருக்கணும்…. பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்பீச்….!!!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல் வாக்குபதிவு கடந்த பிப்.27-ம் தேதி நடந்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர், சுயேட்சை வேட்பாளர்கள் என 77 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். 13-வது சுற்று நிலவரப்படி பதிவான மொத்த…

Read more

முன்னாள் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு…. வெளியான தகவல்….!!!!

முன்னாள் பிரபஞ்ச அழகியான சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மாரடைப்புக்கு சிகிச்சை பெற்றதாக சமூகவலைத்தளங்களில் அவர் தெரிவித்துள்ளார். அனைவரின் ஆசியுடன் தான் பாதுகாப்பாக இருப்பதாகவும், கூடிய விரைவில் அனைவரின் முன் வருவேன் என்றும் அவர் கூறியுள்ளார். சுஷ்மிதாவுக்கு ஸ்டண்ட் வைக்கப்பட்டு உள்ளது.…

Read more

“இன்னும் இப்படி சொல்வது எனக்கு வேதனையாக இருக்கு”…. முதல்வர் ஸ்டாலின் வருத்தம்….!!!!

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தனியார் youtube சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது அந்த பேட்டியில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது “இப்பவும் வாரிசு வாரிசு என தன்னை கூறும்போது வேதனையாக இருக்கிறது. வாரிசு என்ற அடிப்படையில் முதல்வராக வந்து விடக்கூடாது,…

Read more

தொடர் தோல்விகளை சந்திக்கும் EPS…. வருத்தத்தில் கட்சி தொண்டர்கள்….!!!!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல் வாக்குபதிவு கடந்த பிப்.27-ம் தேதி நடந்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர், சுயேட்சை வேட்பாளர்கள் என 77 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். இந்நிலையில் அதிமுகவின் தலைமை பொறுப்பை கையில்…

Read more

அட ஆச்சரியமா இருக்கே!… புலிக்கு பயந்து நின்ற மான் குட்டி…. பின் நடந்த சம்பவம்…. வீடியோ வைரல்…..!!!!

சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு  இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில்…

Read more

நடிகர் பிரபாஸின் பிரம்மாண்ட வீடு… எத்தனை கோடி தெரியுமா…?? நீங்களே பாருங்க…!!!!!

ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி திரைப்படத்தின் மூலமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு நடிகராக பிரபலமானவர் பிரபாஸ். இவர் பாகுபலி படத்திற்கு பின் சாஹா மற்றும் ராதே ஷ்யாம் திரைப்படங்கள் வெளியாகி இருந்தது. ஆனால் அந்த இரு படங்களும் எதிர்பார்த்து அளவில் வெற்றி…

Read more

இடைத்தேர்தல் ரிசல்ட்…. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்க தாமதம் ஏன்?…. கலெக்டர் விளக்கம்…!!!

கடந்த 27-ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை இரண்டு சுற்றுகள் முடிந்தும், முடிவுகள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்தது. இதனால் கொந்தளித்த…

Read more

தமிழகத்தை உலுக்கிய ஏடிஎம் கொள்ளை வழக்கு… முக்கிய குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசார்…!!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் கலசபாக்கத்தில் கடந்த 12ஆம் தேதி 4 ஏடிஎம் மையங்களில் இயந்திரங்களை உடைத்து மர்மகும்பல் ரூ.80 லட்சத்தை திருடி சென்றுள்ளது. திருட்டு நடைபெற்ற மூன்று தேசிய வங்கி ஏடிஎம் மையங்களிலும் இயந்திரத்தை உடைத்தபோது அபாய மணி ஒலிக்காதது…

Read more

ஜூனியர் என்டிஆருக்கு விருது…. ரசிகர்கள் சண்டைக்கு முற்றுப்புள்ளி…..!!!!!

டைரக்டர் ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு வெளியாகிய ஆர்ஆர்ஆர் படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. ராஜமவுலியின் முந்தைய பாகுபலி திரைப்படத்தை விட இப்படம் வெளிநாட்டு ரசிகர்களாலும் ஹாலிவுட் பிரபலங்களாலும் அதிகம் பாராட்டப்பட்டு…

Read more

“புது ப்ராஜெக்ட் உற்சாகத்துடன்”… நடிகர் மாதவனின் லேட்டஸ்ட் செல்பி புகைப்படம்…. இணையத்தில் வைரல்….!!!!

தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் மாதவன். இவர் சென்ற வருடம் வெளியாகிய ராக்கெட்ரி தி நம்பி எக்ஸ்போர்ட் படத்தின் வெற்றியை அடுத்து பிரபல இயக்குனரான மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாக இருக்கும் புது திரைப்படத்தில்…

Read more

அடடே.. செயற்கை கால் பொருத்திய மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் சிறுவன்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!!

தற்போதைய காலகட்டத்தில்  ஏராளமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது. சில வீடியோக்களை பார்க்கும்போது ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் இருக்கும். அந்த வகையில் ஒற்றைக்கால் இல்லாத சிறுவன் ஒருவனுக்கு செயற்கை காலை அவனுடைய விளையாட்டு பொம்மை மூலமாக கொண்டு வந்து…

Read more

பால், காய்கறிகளை சாலையில் கொட்டி மறியல்…. பெண்கள் உள்பட 51 பேர் கைது….!!!

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் உள்ள பட்டவைய்யனார் கோவிலில் சில மாதங்களுக்கு முன் நடந்த கும்பாபிஷேகத்தின்போது இருதரப்பினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனை ஏற்பட்டது. இதனையடுத்து இந்த ஆண்டு திருவிழா நடத்துவது குறித்து இரு தரப்பினரும் இணைந்த சமாதான கூட்டம் நடைபெற்றது.…

Read more

அந்த மாதிரி காட்சிகளில் நடிக்கும் பொன்னியின் செல்வன் பட நடிகை… அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!

மாடலாக தன் வாழ்க்கையை துவங்கிய ஷோபிதா துலிபாலா, கடந்த 2016-ம் வருடம் ராமன் ராகவ் 2.0 திரைப்படத்தின் வாயிலாக நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து தெலுங்கு, மலையாள படங்களில் நடிக்க துவங்கினார். ஷோபிதா கடந்த வருடம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வாயிலாக தமிழ்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… “12 வேட்பாளர்களுக்கு ஒரு வாக்கு கூட இல்லை”… வெளியான தகவல்…!!!!!

ஈரோடு கிழக்கு பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா காலமானதை தொடர்ந்து இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவெராவின் தந்தை இவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதிமுக சார்பில் கே எஸ் தென்னரசு,…

Read more

அடேங்கப்பா…. ஈரோடு இடைத்தேர்தல்…. 8400 வாக்குகள் பெற்று இவர் தான் முன்னிலை…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

கடந்த மாதம் பிப் 27-ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 பேர்…

Read more

இனி 5 நாட்களை மட்டுமே வங்கிகள் செயல்படும்?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

வங்கி வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய செய்தியானது வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் வங்கி நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் வங்கி ஊழியர்கள் தினசரி 40 நிமிடங்கள் கூடுதலாக வேலை செய்ய வேண்டி இருக்கும். இப்போது வங்கிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மாதத்தின்…

Read more

மக்களே உஷார்…!! கூடுதல் வட்டி தருவதாக கூறி…. ரூ.71 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளக்கிணறு பகுதியில் பெலிக்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தினேஷ் என்பவருடன் இணைந்து சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர் சாலையில் ட்ரேட் குயின் ஹெல்த் மேனேஜ்மென்ட் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி 1 லட்ச ரூபாய் முதலீடு செய்தால்…

Read more

சம்பளம் கூடுதலாக தருவதாக கூறி…. பெண்ணிற்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய ஊழியர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புலியகுளத்தில் 38 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவர் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் தனியார் நிறுவனத்தில் விற்பனை ஒருங்கிணைப்பாளராக வேலை பார்த்து வருகிறேன் எனக்கு கணவரும், குழந்தைகளும் இருக்கின்றனர்.…

Read more

சாலையில் கவிழ்ந்த ஆட்டோ…. ஓட்டுநரின் நிலை என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பாதிரிக்குப்பம் பகுதியில் ஆட்டோ டிரைவரான ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜெயபால் பாதிரிக்குப்பம்- திருவந்திபுரம் சாலையில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து பாதிரிக்குப்பம் திடல் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் கவிழ்ந்து…

Read more

பிரசித்தி பெற்ற ருத்ர கோடீஸ்வரர் திருக்கல்யாணம்… குவிந்த பக்தர்கள் கூட்டம்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி அருகே எஸ்.வி.மங்கலத்தில் உள்ள சதுர்வேதமங்கலம் ஆத்ம நாயகி அம்பாள் கோவில் உடனுறை ருத்ர கோடீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாசி மக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி திருவிழா நடைபெறுகிறது. இந்நிலையில் நேற்று காலை 10…

Read more

“கர்ப்பிணிகள், இதய நோயாளிகள் பயன்படுத்தாதீர்கள்”…. பொதுமக்கள் வைத்த பதாகையால் பரபரப்பு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி நகராட்சி 9-வது வார்டுக்கு உட்பட்ட கோழியூர் கிழக்குத் தெருவில் பொதுமக்கள் சார்பாக பதாகை வைக்கப்பட்டுள்ளது. அந்த பதாகையில் இங்குள்ள சாலைகள் நீண்ட நாட்களாக பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. மேலும் மேடும், பள்ளமாக இருப்பதால் மக்களால் அதிகம்…

Read more

வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும்… தெரு வியாபார தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்….!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தை ஒட்டி கடந்த 20 ஆண்டுகளாக  நகர தெரு  வியாபார தொழிலாளர்கள் வியாபாரம் செய்து வந்தனர். இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் அவர்கள் வியாபாரம் செய்வதற்கு அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து நகர தெரு…

Read more

நல்ல நண்பர்களை மட்டும் இழந்துவிடாதீர்கள்…. டைரக்டர் செல்வராகவன் சொன்ன அட்வைஸ்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி டைரக்டராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் கடந்த 2002ம் வருடம் வெளியாகிய துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். அதோடு…

Read more

குறைந்தது பழைய 5 ரூபாய் நாணயத்தின் புழக்கம்…. ஏன் தெரியுமா?…. வெளியான காரணம்….!!!!

நாம் சில ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய பழைய 5 ரூபாய் நாணயங்களின் புழக்கம் வெகுவாக குறைந்திருப்பதை நாம் கவனித்திருக்கக்கூடும். தற்போதுள்ள 5 ரூபாய் நாணயங்களானது பழைய 5 ரூபாய் நாணயங்களை விட எடை குறைவானதாக மற்றும் மெலிதானதாக இருக்கிறது. இந்திய ரிசர்வ்…

Read more

#BREAKING: ஈரோடு இடைத்தேர்தல்…. ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலை…. எதிர்பார்ப்பில் அரசியல் ஆர்வலர்கள்….!!!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல் வாக்குபதிவு கடந்த பிப்.27-ம் தேதி நடந்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர், சுயேட்சை வேட்பாளர்கள் என 77 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல்…

Read more

40 பேருக்கு போலி டாக்டர் பட்டம்… பல்கலைக்கழகத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லை…? துணைவேந்தர் விளக்கம்…!!!!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கம் அரசு துறைகள் மற்றும் அரசுடன் இணைந்து செயல்படும் தனியார் நிறுவனங்கள் மற்றும் மாணவர்கள் அமைப்புகளுக்கு வாடகை விடப்பட்டு வருகிறது. அதன்படி சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் எனும் தனியார்…

Read more

தளபதியின் “லியோ” படத்தில் அதற்கு வாய்ப்பில்லை?…. வெளியான தகவல்…. ரசிகர்கள் ஏமாற்றம்….!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருடைய நடிப்பில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “லியோ” படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் சூட்டிங் காஷ்மீரில் நடந்து வரும் நிலையில், எக்கச்சக்கமான பிரபலங்கள் இதில் இணைந்து நடித்து வருகின்றனர்.…

Read more

இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி…. ரூ.76 லட்சம் மோசடி…. வாலிபர் அதிரடி கைது…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ராமநத்தம் காந்தி நகரில் முகமது ஹனிபா என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2021-ஆம் ஆண்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கதிர்வேல், அவரது மகன்…

Read more

மிதித்து கொன்ற யானை…. குடல் சரிந்து இறந்த மாடு…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பள்ளம் கிராமத்தில் விவசாயியான கோபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை ஒரு பசு மாடை தாக்கியுள்ளது. இந்நிலையில் மாட்டின் அலறல் சத்தம்…

Read more

குமரிக்கடல் பகுதியில் மார்ச் 4,5-ம் தேதி சூறைக்காற்று.. மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!!

குமரி கடல் பகுதிகளில் மார்ச் 4 மற்றும் 5-ம் தேதிகளில் 55 கிலோமீட்டர் வேகத்தில் சுரைக்காற்று வீச கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, மார்ச் 4,…

Read more

மயங்கி கிடந்த ஹோட்டல் ஊழியர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தங்கராஜ் தெருவில் குப்பன்(77) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஹோட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைதால் பாதிக்கப்பட்ட குப்பன் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்ற சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது…

Read more

மர்ம நபர்கள் தீ வைத்தார்களா…? காட்டுப்பகுதியில் பற்றி எரிந்த தீ…. வனத்துறையினரின் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலையில் தாளக்கடை, அகஸ்தியர் புரம், தென்மலை உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த பகுதியில் இருக்கும் வனப்பகுதியில் மூலிகைச் செடிகளும், விலை உயர்ந்த அரிய மரங்களும் காணப்படுகிறது. இந்நிலையில் அகஸ்தியர் புரத்திலிருந்து தென்மலை செல்லும் மலைப்பாதை ஓரத்தில் திடீரென…

Read more

அரசு மாதிரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை… மார்ச் 4-ஆம் தேதி அடிப்படை மதிப்பீட்டு தேர்வு… வெளியான தகவல்…!!!!

தமிழகத்தில் உள்ள அரசு மாதிரி பள்ளிகளில்  மாணவர்களை சேர்ப்பதற்காக அடிப்படை மதிப்பீட்டு தேர்வு வருகிற மார்ச் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் உறுப்பினர் செயலர் ஆர்.சுதன் அனுப்பியுள்ள…

Read more

வாலிபரின் கூக்குரல் கேட்டதும்…. நொடியில் காகங்களால் நிரம்பிய வானம்…. வைரலாகும் வீடியோ….!!!

பொதுவாக விரதம் இருக்கும்போது படையல் உணவுகளை வழங்குவதற்காக காகங்களை அழைப்பதை பார்த்திருப்போம். காகம் கரைவது போல் அழைக்காமல் “கா கா” என கூப்பிட்டு உணவு வழங்குவோம். இந்நிலையில் வாலிபர் ஒருவர் அவரது பாணியில் காகங்களை அழைக்கிறார். இவரது குரல் கேட்டு வெறும்…

Read more

எல்லாம் காதல் படுத்தும் பாடு!… 75 வயதிலும் காதலியை கரம் பிடித்த முதியவர்…. வீடியோ வைரல்….!!!!

அண்மையில் வெளியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் 75 வயதுடைய ஒருவர் 70 வயதான காதலிக்கு தாலிக்கட்டுகிறார். இருவரும் முதியோர் காப்பகத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ள காதல் மலர்ந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள முதியோர் காப்பகத்தில் Baburao…

Read more

உலகிலேயே மிகப் பெரிய ரயில் நடைமேடை… எங்கு இருக்கு தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!!

நடந்து களைத்துப்போகும் அளவிற்கு நீளமான ரயில் நடைமேடை உலகில் இருக்கிறது. முக்கியமாக இந்த ரயில் நடைமேடை இந்தியாவில் அமைந்திருக்கிறது என்பது ஆச்சரியமான விஷயம் ஆகும். உலகின் நீளமான ரயில்வே பிளாட்பார்ம் எங்கு இருக்கிறது என்பதும், அதில் நடந்தால் சோர்வு தான் மிஞ்சும்…

Read more

குஷியோ குஷி!… அரசு ஊழியர்களுக்கான அடிப்படை ஊதியம் 17% உயர்வு…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

பழைய ஓய்வூதிய திட்டம் பற்றிய அரசு ஊழியர்களின் கோரிக்கை வலுத்து வருகிறது. கர்நாடகாவில் மாநில அரசு ஊழியர் சங்கம்(KSGEA) தங்களது கோரிக்கைகளுக்காக காலவரையற்ற வேலை நிறுத்தத்தை துவங்கியது. இதையடுத்து சில மணி நேரங்களில் அரசாங்கம் ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கியது. அதாவது,…

Read more

பெற்ற மகள் என்று பாராது…. தந்தையின் கொடூர செயல்…. தாயும் உடந்தையா?…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

ஹரியானா ரேவாரி மாவட்டத்தில் 3 வருடங்களாக மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தையை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து உள்ளனர். தந்தையின் இந்த செயலுக்கு தாயும் உடந்தையாக இருந்து உள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் படி காவல்துறையினர் நடவடிக்கை…

Read more

இந்திய விமானப்படைக்கு 70 பயிற்சி விமானங்கள் கொள்முதல்… மத்திய மந்திரி சபை ஒப்புதல்…!!!!

மத்திய மந்திரி சபை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. அதில் இந்திய விமானப்படைகளுக்கு எச்டிடி- 40 ரகத்தை சேர்ந்த 70 அடிப்படை பயிற்சி விமானங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்பு விவகாரங்களுக்கான மந்திரி சபை குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த விமானங்கள்…

Read more

“அதானி முறைகேடு”…. 6 பேர் கொண்ட சிறப்பு நிபுணர்கள்…. செபி விசாரணைக்கு உத்தரவு….!!!!

அதானி குழும நிறுவனங்களின் முறைகேடு குறித்து செபி அமைப்பு விரிவான விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதானி குழுமம் செயற்கையாக பங்கு விலையை உயர்த்தி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து இந்த விவகாரம் குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட சிறப்பு…

Read more

குடற்புழு நீக்க மாத்திரை விநியோகம்… இனி தாய்மார்களுக்கும்…? பொது சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்…!!!!

ஆண்டுதோறும் பிப்ரவரி 10, ஆகஸ்ட் 10-ஆம் தேதிகளில் தேசிய குடற்புழு நீக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது. அந்த இரு நாட்களிலோ அல்லது அந்த வாரத்திலோ நாடு முழுவதும் 19 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அல்பெண்டசோல் எனப்படும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுவது வழக்கமாகும். அந்த…

Read more

Other Story