உங்களுக்கு வங்கிக் கடன் வாங்க சொல்லி மெசேஜ் வருதா?…. அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க….!!!!!

நீங்கள் லோனுக்கு தகுதியானவர்கள், ரூ. 3 லட்சம் லோன் தயாராக இருக்கிறது என திடீரென உங்களது போனுக்கு மெசேஜ் (அ) அழைப்புகள் வரும். நாம் கடனே கேட்காமல் ஏன் தாமாக முன் வந்து தருகிறார்கள் என்ற கேள்வி உங்களுக்குள் தோன்றும். அதாவது,…

Read more

மீனம் ராசிக்கு…! ஆரோக்கியம் மேம்படும்…! குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்…!!

மீனம் ராசி அன்பர்களே…! இன்று சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். இன்று மனைவியின் ஆரோக்கியம் மேம்படும். மனைவிக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். தாய் தந்தையாரின் உடல்நிலையில் கவனம் கொள்வீர்கள். பெண்களின் உதவிகளைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு…

Read more

கும்பம் ராசிக்கு…! சந்தோசம் பெருகும்…! அனுகூலமான பலன் உண்டாகும்…!!

கும்பம் ராசி அன்பர்களே…! இன்று புனித காரியம் நல்லபடியாக இருக்கும். இன்று சந்தோஷம் பெருகும். மனைவி உதவி பெற்று மகிழ்வீர்கள். எண்ணியதை எப்படியாவது செய்ய வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும். மற்றவர்களுக்கு நம்பிக்கை கொடுப்பீர்கள். உறவினர்களிடம்  விட்டுக்கொடுத்துச் செல்வதால் அனுகூல பலன் உண்டாகும்.…

Read more

மகரம் ராசிக்கு…! ஒத்துழைப்பு இருக்கும்…! சின்ன சின்ன தடைகள் உண்டாகும்…!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். இன்று சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். தடைக்கு ஏற்ற வேலை அமைதல் சின்னச்சின்ன தடை இருக்கும். பொறுமையாக இருங்கள் நேரம் வரும் வரை காத்திருப்போம்.…

Read more

தனுசு ராசிக்கு…! அஜீரண கோளாறு உண்டாகும்…! மனக்குழப்பம் இருக்கும்…!!

தனுசு ராசி அன்பர்களே…! இன்று உடல் நிலையில் கவனம் கொள்ளுங்கள். இன்று அஜீரணம் கோலாருகள் போன்றவை ஏற்படலாம். உஷ்ணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும். மனைவியின் பேச்சால் சிலருக்கு பகைகல் ஏற்படக்கூடிய சூழல் இருக்கும். அதிகாரியிடம் பணிவாக நடத்தல் அவசியம். மனகுழப்பம் கொஞ்சம்…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! அன்பு வெளிப்படுத்துவீர்கள்…! உற்சாகம் அதிகரிக்கும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! இன்று இதமான சூழல் அமையும். இன்று வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். மனைவியிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் பெற்றுக் கொள்வீர்கள். வெளியூர் வெளிநாட்டு பயணம் உற்சாகத்தை ஏற்படுத்தும். உடல்நலக்குறைவு கொஞ்சம்  இருக்கும். உணவு விஷயத்தில் எச்சரிக்கையுடன்…

Read more

துலாம் ராசிக்கு…! பதவிகள் தேடி வரும்…! ஆதரவு பெருகும்…!!

துலாம் ராசி அன்பர்களே…! இன்று வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். இன்று அதிகாரமுள்ள பதவிகளை உங்களை தேடி வரக்கூடும். அரசுத் துறையில் உங்களுக்கு நல்ல நாளாக அமையும். அரசு ஆதரவால் தொழிலில் திருப்தி ஏற்படும். அரசியல்வாதிகள் மக்களின் ஆதரவைப் பெற முடியும்.…

Read more

கன்னி ராசிக்கு…! முன்ஜாமின் போடுவதை தவிர்க்க வேண்டும்…! விட்டுக் கொடுத்து போக வேண்டும்…!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று கடின உழைப்பால் தொழிலில் விருத்திக்காண முடியும். இன்று கோபமான பேச்சினை தவிர்க்க வேண்டும். பொருளாதார நிலை ஓரளவுக்கு திருப்திகரமாக இருக்கும். முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின்தான் வெற்றி உண்டாகும். பண விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதிகள்…

Read more

சிம்மம் ராசிக்கு…! மாற்றங்கள் உண்டாகும்…! உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று புதிய பொருட்களை தேவைப்பட்டால் மட்டுமே வாங்க வேண்டும். இன்று வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் இன்று நிகழும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை சந்திக்க வேண்டியதிருக்கும். குடும்பத்தில் பெரியவர்களை மதித்து நடக்க வேண்டும். உறவினர்களின் வருகை…

Read more

கடகம் ராசிக்கு…! சினேகம் கிடைக்கும்…! எதிலும் பொறுமையாக ஈடுபட வேண்டும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றம் தரும் வகையில் நடந்துக் கொள்கிறார். இன்று இன்றைய நாளை இனிமையான நாளாக மாற்றிக் கொள்வீர்கள். தன வரவு சிறப்பாக இருக்கும். பயணங்களால் மனமகிழும் சம்பவங்கள் நடக்கும். பெண்களின் சினேகம் கிடைக்கும். பெண்கள்…

Read more

மிதுனம் ராசிக்கு…! எதிலும் சாதிப்பீர்கள்…! அன்பு அதிகரிக்கும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றம் தரும் வகையில் நடந்துக் கொள்கிறார். இன்று இன்றைய நாளை இனிமையான நாளாக மாற்றிக் கொள்வீர்கள். தன வரவு சிறப்பாக இருக்கும். பயணங்களால் மனமகிழும் சம்பவங்கள் நடக்கும். பெண்களின் சினேகம் கிடைக்கும். பெண்கள்…

Read more

ரிஷபம் ராசிக்கு…! பிரச்சனைகள் நீங்கும்…! உடல்நிலை சீராகும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று வருமானமும் போதுமானதாக இருக்கும். இன்று தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். மாற்று மருத்துவத்தால் உடல் நிலை சீராகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. அரசாங்க ரீதியிலான பிரச்சனைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.…

Read more

மேஷம் ராசிக்கு…! முன்னேற்றம் உண்டாகும்…! சந்தோஷமான சூழல் அமையும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று பயணத்தில் அக்கறை காட்டுவீர்கள். இன்று வெளியூர் தொடர்பான காரியங்களில் முன்னேற்றம் ஏற்படும். தொலைதூர உறவினர்களால் நல்லச்செய்தி வரும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். குடும்பத்தில் சந்தோஷமான சூழல் அமையும். புதிய உத்திகளை கையாண்டு வெற்றி பெறுவீர்கள். நல்லவர்களின்…

Read more

இன்றைய (03-03-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 03-03-2023, மாசி 19, வெள்ளிக்கிழமை, ஏகாதசி திதி காலை 09.11 வரை பின்பு வளர்பிறை துவாதசி. புனர்பூசம் நட்சத்திரம் பகல் 03.43 வரை பின்பு பூசம். சித்தயோகம் பகல் 03.43 வரை பின்பு மரணயோகம். ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00 இன்றைய ராசிப்பலன் –  03.03.2023…

Read more

வரலாற்றில் இன்று மார்ச் 3…!!

மார்ச்சு 3 கிரிகோரியன் ஆண்டின் 62 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 63 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 303 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 473 – கிளிசேரியசு மேற்கு உரோமைப் பேரரசராக நியமிக்கப்பட்டார். 724 – யப்பானியப் பேரரசி கென்சோ முடிதுறந்தார். ஷோமு புதிய பேரரசராகப் பதவியேற்றார். 1284 – வேல்சு இங்கிலாந்துடன் இணைக்கப்பட்டது. 1575 – இந்தியாவின் முகலாயப்…

Read more

மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு பெற சிக்கல்… ஏன் தெரியுமா?… வலியுறுத்திய தீர்மானங்கள்…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி நகராட்சியின் மாதாந்திர கூட்டம் தலைவர் வாணீஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் வளர்ச்சி பணிகளை நிறைவேற்ற முன்னுரிமை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி கூறினர். அதன் விவரம், ஜார்ஜ்…

Read more

“செல்போன் கோபுரம் வேண்டாம்”…. எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள புவனேஸ்வரி பேட்டை முருகன் நகர் பகுதியில் தனியார் நிறுவனம் சார்பாக செல்போன் கோபுரம் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்கு ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்றதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள்…

Read more

ஏல சீட்டு நடத்திய பெண்…. 1 கோடி ரூபாய் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் பகுதியில் வசிக்கும் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, புதுப்பாளையம் மசூதி தெருவில் வசிக்கும் ஒரு பெண் ரூ.1 லட்சம், 2 லட்சம், 50 ஆயிரம்…

Read more

குஜராத் ஜெயண்ட்ஸ் அணி…. வீராங்கனைகள் முழு லிஸ்ட் இதோ….!!

குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பெத் மூனி அறிவிக்கப்பட்டுள்ளார். மார்ச் 4, 2023-இல் தொடங்கும் முதல் WPL போட்டியில் அவர் ஜெயண்ட்ஸ் அணிக்கு தலைமை தாங்குவார். ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டிக்குப்…

Read more

மக்களே உஷார்…! பரிசு பொருள் வழங்குவதாக கூறி…. நூதன முறையில் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மணவேலி பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பேஸ்புக்கில் சதீஷ்குமாருடன் நண்பராக பழகிய ஒருவர் உங்களுக்கு பரிசு பொருட்களை பார்சலில் அனுப்பியுள்ளேன் என கூறியுள்ளார். இதனை…

Read more

வீட்டிற்கு அழைத்து சென்ற வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அகலூர் கிராமத்தில் பாரதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமமூர்த்தி என்ற மகன் இருக்கிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு ராமமூர்த்தி பாட்டி வீட்டிற்கு வந்த 6- ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக அவரது…

Read more

மகன்களையும் ஒதுக்கும் தனுஷ்.. விவாகரத்திற்கு பின்னும் நிம்மதியில்லை..!!!

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஆண்டு விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்தனர். பின்னர் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் படங்களில் முழு கவனம் செலுத்தினார். விவாகரத்து பிறகு வேலைகளில் பிசியாக இருந்தாலும் பிள்ளைகள் மீது காட்டும் பாசம் மட்டும் குறையவே இல்லை.…

Read more

மரத்தில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நரிக்குடி தெற்கு தெருவில் பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாண்டீஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பிரபு சர்க்கரையை நோயால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலையில் இருந்த பிரபு தனது வீட்டிற்கு அருகில்…

Read more

8 தமிழக படகுகள் அரசுடைமையாக்கிய இலங்கை…. மேலும் 1 நிபந்தனை விதித்து… கோர்ட்டின் அதிரடி உத்தரவு…!!!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மண்டபம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழகத்திலிருந்து மீன் பிடிப்பதற்காக சென்ற ஏராளமான மீன்பிடி படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த படகுகள் இலங்கையில் ஊர்காவல்துறை, காங்கேசன் துறை, மன்னார் உள்ளிட்ட…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. இறைச்சிக்காக கொண்டு சென்ற மாடுகள் பறிமுதல்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர்-சத்திரரெட்டியபட்டி சோதனை சாவடியில் 49 எருமை மாடுகளுடன் லாரி நின்று கொண்டிருந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் பிராணிகள் நல ஆர்வலர் சுனிதாவுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த சுனிதா விசாரணை நடத்திய போது, மாடுகளை ஆந்திராவில் இருந்து வாங்கி…

Read more

விடுதலை வேணுமா..? பாஜகவில் சேருங்க.. பங்கமாய் கலாய்த்த கெஜ்ரிவால்..!!!

மணீஷ் சிசோடியா பாஜகவில் இணைந்தால் அவர் உடனடியாக விடுதலை செய்து விடுவார்கள் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம் செய்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சியை பாஜக அரசு தடுக்க நினைப்பதாக அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.…

Read more

மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும் மினி பஸ்கள்… கிராம மக்கள் அவதி…!!!!!

சுவாமிமலை – கும்பகோணம் இடையே 5-க்கும் மேற்பட்ட மினி பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் கும்பகோணத்தில் இருந்து புறப்பட்டு மாங்குடி, கோணக்கரை, வளையப்பேட்டை வழியாக சுவாமி மலைக்கு செல்வது வழக்கம். மீண்டும் அதே வழித்தடத்தில் கும்பகோணத்திற்கு மினி பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில்…

Read more

கல்லூரி மாணவி அனுப்பிய திடீர் கடிதம்!.. அதிர்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்..!!!

தென்காசி அருகே அரசு கல்லூரியில் முனைவர் பட்டம் பயின்று வரும் மாணவிகளுக்கு துறை தலைவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக முதலமைச்சருக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் சுரண்டை அரசு கலைக் கல்லூரியில் வணிகவியல் துறை தலைவராக பணியாற்றி வருபவர் அஜித்.…

Read more

அடக்கடவுளே… பெண்ணை எரித்துக் கொன்ற மாமனார்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வி.மலம்பட்டி அருகே கன்னிமார்பட்டியில் ஆறுமுகம்(70) – யசோதை தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு ராஜேந்திரன் (30) என்ற மகன் இருக்கிறார். ராஜேந்திரன் சென்னையில் வேலை செய்து வந்தபோது அங்கு உடன் வேலை பார்த்து வந்த திருபுவனத்தைச் சேர்ந்த…

Read more

விவசாயிகளுக்கு மானிய விலையில் காய்கறி விதைகள்… எங்கு தெரியுமா…? தோட்டக்கலை துறை அதிகாரி வெளியிட்ட தகவல்….!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் சத்தியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, தேவகோட்டை வட்டார விவசாயிகளுக்காக தேவகோட்டை நகர் வாரசந்தை அருகே 40 கடைகளுடன் உழவர் சந்தை செயல்பட்டு கொண்டிருக்கிறது. விவசாயிகளும், நுகர்வோர்களும் பயனடையும்…

Read more

UP வாரியர்ஸ் அணி…. வீராங்கனைகள் லிஸ்ட் இதோ…. உங்களுக்கான சில தகவல்கள்….!!

புது தில்லி: UP வாரியர்ஸ் 16 வீராங்கனைகளை வாங்க 12 கோடி ரூபாய் செலவழித்துள்ளனர். ஆல்-ரவுண்டரின் சேவைகளை சொந்தமாக்க வாரியர்ஸ் ரூ.2.6 கோடியை குவித்தார். தீப்தி சர்மாஇரண்டாவது விலையுயர்ந்த இந்திய வீரர் ஆனார். இங்கிலாந்தின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் சோஃபி…

Read more

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் புதிய கேப்டன்…. யார் தெரியுமா…? வீரர்களின் லிஸ்ட் இதோ…!!

ஐபிஎல் 2023 டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக டேவிட் வார்னரை நியமித்துள்ளது. ஏனெனில் வழக்கமான கேப்டன் ரிஷப் பந்த் கடந்த ஆண்டு ஒரு பெரிய கார் விபத்துக்குப் பிறகு விளையாடவில்லை. டேவிட் வார்னரின் கேப்டன்சியின் கீழ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2016-ல்…

Read more

3 நாடுகளில் மட்டும் முடக்கம்.. பழிவாங்குகிறதா ட்விட்டர்..!!!

உலகின் மிகப்பெரிய பணக்காரரும் டெஸ்லா நிறுவனருமான எலன் மஸ்க் கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் ட்விட்டரை வாங்கினார். உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது ட்விட்டர் சமூக வலைதளம். ட்விட்டரில் கணக்கு வைக்காமல் இருப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அப்படி பிரபலமான…

Read more

அமெரிக்கா ஒன்னும் உலகின் ATM மையம் இல்லை… அதிர வைக்கும் நிக்கி ஹாலே..!!!

உலகின் ஏடிஎம் மையமாக அமெரிக்கா இருக்காது என்று அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள நிக்கி ஹாலே கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே போட்டியிட…

Read more

நீ குடிச்சது பால் இல்லை, ரத்தம்… மனதை கனக்க செய்யும் ஃபிளமிங்கோக்கள்..!!!

பிளமிங்கோ பறவைகள் தனது குஞ்சுகளுக்கு தனது ரத்தத்தையே பாலாக கொடுக்கும் காட்சிகள் ட்விட்டரில் வெளியாகி மனதை கனக்க செய்துள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தாயின் அன்பிற்கு ஈடு இணை இல்லை என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Read more

பஞ்சாபில் சுட்டுவீழ்த்திய டிரோன்!.. ராணுவம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!!

பஞ்சாபில் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன் பாகிஸ்தான் மற்றும் சீனாவில் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த டிசம்பர் 25ஆம் தேதி பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தின் எல்லையில் டிரோன் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. தடவியல் அதிகாரிகளின் ஆய்வில் இந்த ட்ரோன் சீனா மற்றும்…

Read more

பிறந்த குழந்தைக்கான காப்பீடு திட்டம்… இவர்களுக்கும் இது பொருந்தும்…? நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!!!!

பிறந்த குழந்தைக்கான காப்பீடு என்னும் நிலைப்பாடு குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கும் பொருந்தும் என மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு ஜோஷி என்பவர் 20 லட்சம் மதிப்புள்ள இரண்டு காப்பீடுகளை பல வருடங்களாக புதுப்பித்து வந்துள்ளார். இந்நிலையில் 2018…

Read more

நாகலாந்து சட்டப்பேரவை வரலாற்றில்… சாதனை புரிந்த முதல் பெண் எம்.எல்.ஏ… குவிந்து வரும் பாராட்டுக்கள்…!!!!

நாகலாந்தில் ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி பா.ஜ.க கூட்டணி முறையே 40,19 தொகுதிகளில் களமிறங்கியுள்ளது. இதில் நாகா மக்கள் முன்னணி 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் 23 தொகுதிகளிலும் போட்டியிட்டது. மேலும் தேசிய மக்கள் கட்சி, தேசியவாத காங்கிரஸ் போன்றவை தலா…

Read more

பிறந்தநாள் கொண்டாடும்…. நகைச்சுவை நடிகர் சார்லியின் வரலாறு…. இதோ உங்களுக்காக….!!!!

சார்லி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் மார்ச் 6, 1960 அன்று கோவில்பட்டியில் பிறந்தார். சார்லி குடும்பத்தில் தந்தை வேல்முருகன் தங்கசாமி, அவரது தாயார் பற்றிய விவரங்களை விரைவில் சேர்ப்போம். சிவாஜி கணேசன், முத்துராமன், நாகேஷ் போன்ற பொழுதுபோக்காளர்களின் குரலைப் பின்பற்றியதற்காக அவர்…

Read more

ஊக்க தொகையாக மாதம் ரூ.10,000 வழங்க வேண்டும்… கிராம கோவில் பூஜாரிகள் கோரிக்கை…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மத்தூர் வடக்கு கிராமத்தில் காமாட்சியம்மன் கோவிலில் கிராம பூஜாரிகள், பேரவை அருள்வாக்கு அருள்வோர் பேரவை மதுக்கூர்  ஒன்றிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய அமைப்பாளர் செல்லக்கண்ணு தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் ஒன்றிய அருள் வாக்கு…

Read more

ஜெயிலர் படத்தில் யார் யாருக்கு என்ன கேரக்டர்..? வெளியான சூப்பர் அப்டேட்..!!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தை நெல்சன் இயக்கி வருகின்றார். படப்பிடிப்பு 70% முடிவடைந்து உள்ளது. இந்த திரைப்படத்தில் மோகன் லால், சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, தமன்னா உள்ளிட்ட நட்சத்திரங்கள்…

Read more

நாமக்கல் மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி… ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.. வனதுறையினர் தகவல்…!!!!

தமிழகத்தில் வருடம் தோறும் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில்  நாமக்கல் மாவட்டத்தில் நாளை மறுநாள் மற்றும் ஐந்தாம் தேதிகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. அதனால் கணக்கெடுப்பு பணியில் ஆர்வமுள்ள பறவை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், பள்ளி மற்றும்…

Read more

ஒரு மில்லியன் நன்றிகள் மிஸ்கின் சார் – லோகேஷ் கனகராஜ்…!!!

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் தற்போது மீண்டும் கூட்டணி சேர்ந்திருக்கும் படம் தான் லியோ. இதன் முதற்கட்ட சூட்டிங் சென்னையில் ஜனவரியில் நடந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட ஷூட்டிங்க்காக படக்குழு காஷ்மீரில் இருக்கிறது. விஜய், திரிஷா உள்ளிட்ட மொத்த படக்…

Read more

என்னாது.! நான் லெஸ்பியானா..? ஜாக்குலின் ஆவேசம்..!!!

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு சீசன் 5 மூலம் தொகுப்பாளராக அறிமுகமானார் ஜாக்குலின். இதன் மூலம் பிரபலமான அவருக்கு நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதன்பின் பட…

Read more

தாடி, மீசையுடன் பிரபல நடிகை… ஷாக்கில் ரசிகாஸ்..!!!

பாலிவுட் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சாரா அலிக்கான். இவர் ஹிந்தி சினிமா உலகில் தற்போது முன்னணி நடிகையாக திகழ்கின்றார். இவர் அண்மையில் தனுசுக்கு ஜோடியாக அத்ராங்கி ரே திரைப்படத்தில் நடித்திருந்தார். இவரின் திரைப்படங்கள் பெரும்பாலும் தோல்வி அடைந்திருக்கின்றது.…

Read more

போடு செம…! லைகா வெளியிட்ட சூப்பர் அப்டேட்…. ‘ஜெய்பீம்’ பட இயக்குனருடன் இணைந்த சூப்பர் ஸ்டார்…!!!

இந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது 170-வது  திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து…

Read more

இ.பி.எஃப் குறைதீர்க்கும் முகாம்… கலந்து கொண்ட பொதுமக்கள்…!!!!

வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இ பி எஃப் சார்பாக நிதி ஆப்கே நிகத் என்னும் பெயரில் இபிஎப் தொடர்பான குறைதீர்க்கும் முகாம் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரியில் திருச்சி மண்டல இ.பி.எப்…

Read more

ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பம்… கோரிக்கை விடுக்கும் பொதுமக்கள்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருச்சிற்றம்பலம் கடைவீதியில் முக்கிய பகுதியில் உள்ள மின் கம்பத்தின் அடிப்பகுதி சிமெண்ட் காரைகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் இருக்கிறது. இந்த மின்கம்பத்தில் இருந்து சுமார் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…

Read more

திருவாரூர் நகராட்சி பள்ளிகளுக்கான அறிவியல் கண்காட்சி… கலந்து கொண்ட மாணவ மாணவிகள்…!!!!!!

தேசிய அறிவியல் தினத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி பள்ளிகளுக்கான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பூண்டி கே.கலைவாணன் எம்எல்ஏ இந்த கண்காட்சியை தொடங்கி வைத்து பள்ளி மாணவ, மாணவிகளின் தனித்திறமையை  பார்வையிட்டு பாராட்டியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் நகர் மன்ற தலைவர்…

Read more

பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் ஷர்வானந்த்…. எப்போது தெரியுமா….?

ஷர்வானந்த் மைனேனி ஆந்திராவின் விஜயவாடாவில் மார்ச் 4, 1984 அன்று மைனேனி வசுந்தரா தேவி மற்றும் மைனேனி ரத்னகிரி வர பிரசாத் ராவ் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார், மேலும் தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் வளர்ந்தார் . அவர் தனது பள்ளிப் படிப்பை பேகம்பேட்டில்…

Read more

Other Story