தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஆண்டு விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்தனர். பின்னர் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் படங்களில் முழு கவனம் செலுத்தினார். விவாகரத்து பிறகு வேலைகளில் பிசியாக இருந்தாலும் பிள்ளைகள் மீது காட்டும் பாசம் மட்டும் குறையவே இல்லை.

ஆனால் தற்பொழுது தனுஷ் சில காரணங்களால் அவரது மகன்களையும் ஒதுக்கி வருகின்றார் என்ற தகவல் கசிந்துள்ளன. பள்ளியில் நடக்கின்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் கடமையை தனுஷ் தவறிவிட்டார் என்றும் ரஜினி குடும்பத்திலிருந்து யாரையும் அழைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. முக்கியமாக தனுஷ் மகன்களை கூட கூப்பிடவில்லை என தெரிகிறது.