“ஹீரோக்களுக்கே டஃப் கொடுக்கும் கங்குவா பட நடிகை”… வைரலாகும் வேற லெவல் வீடியோ…!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திஷா பதானி. இவர் தற்போது சூர்யா மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் கங்குவா திரைப்படம் 10 மொழிகளில் வெளியாக…

Read more

“பொன்னியின் செல்வன் படத்தின் மூன்றாம் பாகம் வெளிவருமா”…? நடிகர் ஜெயம் ரவி சொன்ன பதில் இதுதான்…!!

பிரபல இயக்குனர் மணிரத்தினம் அமரர் கல்கியின் புகழ்பெற்ற நாவலை பொன்னியின் செல்வன் என்ற பெயரில் இரண்டு பாகங்களாக படம் ஆக்கியுள்ளார். முதல் பாகம் கடந்த வருடம் வெளியான நிலையில் இரண்டாம் பாகம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில்…

Read more

“நடிகைகள் சொல்லத் தயங்கும் விஷயத்தை துணிச்சலாக வெளியே சொன்ன சமந்தா”… இருந்தாலும் ரொம்ப தைரியம் தான்…!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் மயோசிடிஸ் எனும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அண்மையில் ஆக்சிஜன் மூலம் சிகிச்சை பெறும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் சமந்தாவின் புகைப்படத்தை பார்த்தவர்களோ அவரின் துணிச்சலை பற்றி இணையத்தில் பேசி வருகிறார்கள்.…

Read more

“ஆதார் கார்டில் பழைய போட்டோவை ஆன்லைன் மூலம் மாற்ற வேண்டுமா”…? அப்போ இதை கண்டிப்பாக தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான ஒரு ஆவணமாகும். இந்த ஆதார் அட்டை அனைத்து விதமான அரசு மற்றும் அரசு சாரா செயல்பாடு களுக்கும் அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் ஆதார் அட்டையில் உள்ள பழைய…

Read more

“ஃபிக்ஸட் டெபாசிட் கணக்கை எஸ்பிஐ வங்கியில் தொடங்கலாமா அல்லது போஸ்ட் ஆபீஸில் தொடங்கலாமா…? எது சிறந்தது..!!

இந்தியாவில் வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களில் பிக்சட் டெபாசிட் கணக்குகளை தொடங்கலாம். ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகளை எஸ்பிஐ வங்கி அல்லது போஸ்ட் ஆபீஸ் போன்றவற்றில் எதில் தொடங்கினால் சிறந்தது என்பது குறித்து தற்போது பார்ப்போம். நிலையான வைப்புத் தொகைக்கு எஸ்பிஐ வங்கி…

Read more

“சேலத்தில் மகளிர் கல்லூரி பேருந்தில் பெண் ஓட்டுனர் நியமனம்”… குவியும் பாராட்டு…!!!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நாகவள்ளியில் தனியார் மகளிர் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர்கள் படிக்கிறார்கள். இந்த கல்லூரி பேருந்துகளில் பெரும்பாலும் ஆண் டிரைவர்களின் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது…

Read more

“இவர்களுக்கு மட்டும் பென்ஷன் தொகை ரூ. 50,300 ஆக அதிகரிப்பு”…. மாநில அரசு அறிவிப்பு…!!!

சத்தீஸ்கர் மாநில சட்டசபையில் ஒரு புதிய திருத்த மசோதா சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த புதிய மசோதாவின் படி ஓய்வூதியம் மற்றும் பணப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் படி முன்னாள் எம்எல்ஏக்களின் ஓய்வூதியம் 35 ஆயிரம் ரூபாயிலிருந்து 58,300 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்…

Read more

“ANI செய்தி நிறுவனத்தின் டுவிட்டர் கணக்கு முடக்கம்”…. காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க…!!!

இந்தியாவில் பிரபலமான செய்தி நிறுவனமாக இருக்கும் ஏஎன்ஐ (ANI) twitter கணக்கை டுவிட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டுவிட்டர் நிறுவனத்தை மஸ்க் வாங்கியதிலிருந்து பல்வேறு விதமான அதிரடி நடவடிக்கைகளை கொண்டு வருகிறார். பெருவாரியான ஊழியர்களை twitter நிறுவனத்தில்…

Read more

2-வது திருமணம் செய்ய முயன்ற பெண்…. உறவினரின் கொடூர செயல்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

உத்தரபிரதேசம் சம்பல் மாவட்டம் விர்க்வாரி கிராமத்தில் வசித்து வருபவர் சுனிதா (34). இவருக்கு திருமணம் முடிந்து 7 வயதில் மகள் இருக்கிறார். இதற்கிடையில் சுனிதாவின் கணவர் சென்ற 5 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். இதையடுத்து தன் குழந்தையுடன் தனியே வாழ்ந்து வந்த…

Read more

அடேங்கப்பா…! குழந்தை பெற்றுக்கொள்ள இவ்வளவு சலுகைகளா…? மக்கள் தொகை அதிகரிப்பை தீவிரப்படுத்திய சீனா…!!

உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்தில் இருந்தது. இதன் காரணமாக மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்கு சீனா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு ஒரு தம்பதி ஒரு குழந்தை மட்டும் தான் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கட்டுப்பாடு…

Read more

பிரியங்கா காந்தியுடன் இருந்த அவரும் பாலியல் குற்றவாளியே?…. பபிதா போகத் குற்றச்சாட்டு….!!!!

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மற்றும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சென்ற ஜனவரி மாதம் புகார் எழுந்தது. இதனையடுத்து நாட்டின் முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்சிமாலிக், சங்கீதா…

Read more

“கணவர் பராமரிப்பு மையம்”…. எங்களிடம் விட்டு விட்டு போங்க…. ஆனந்த் மகிந்திரா பாராட்டு….!!!!

சாதாரணமாக பணிக்கு போகும் தாய்மார்கள் தங்களது குழந்தைகளை பார்த்துக்கொள்ள குழந்தைகளுக்கான பராமரிப்பு மையங்களில் விட்டு செல்வர். அதுபோன்று ஷாப்பிங் மற்றும் வெளியில் போகும் மனைவிகளுக்காக கணவர்களை பராமரிக்கும் மையம் ஒன்று துவங்கப்பட்டுள்ளது. அத்தகைய கணவர் பராமரிப்பு மையத்தின் புகைப்படம் சமூகஊடகங்களில் வைரலாக…

Read more

இனி பெட்ரோல், டீசலுக்கு குட்பை… தமிழகத்தில் “மீத்தேன் கேஸ்” மூலம் இயங்கும் பேருந்துகள் தொடக்கம்… எங்கு தெரியுமா…?

தர்மபுரி மாவட்டத்தில் முதல்முறையாக சிஎன்ஜி சிலிண்டர்கள் மூலம் இயங்கும் இரண்டு பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்துள்ளார். இந்த பேருந்துகளில் டீசலுக்கு பதில் மீத்தேன் வாயு நிரப்பப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் சேலம் மற்றும் தர்மபுரி இடையே இயக்கப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல்…

Read more

“பெண்களுக்கான அசத்தல் சிறு சேமிப்பு திட்டம்”… முதலீடு செய்து பயன்பெற பிரதமர் மோடி அழைப்பு…!!!

இந்தியாவில் பெண்கள் மற்றும் சிறுமிகள் பயன்பெறும் வகையில் மத்திய அரசால் சமீபத்தில் பெண்கள் கௌரவ சேமிப்பு சான்றிதழ் 2023 திட்டம் தொடங்கப்பட்டது. மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் என்பது ஒரு சிறு சேமிப்பு திட்டம் ஆகும். இந்த திட்டம் 2025 மார்ச்…

Read more

அம்மாடியோ…! கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் இம்புட்டு சிறப்பம்சமா…? திறப்பு விழா குறித்து அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காகவும் கோயம்பேட்டில் கூட்ட நெரிசலை குறைப்பதற்காகவும் செங்கல்பட்டில் உள்ள கிளாம்பாக்கத்தில் புதிதாக புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையம் சுமார் 393.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது.…

Read more

“பிணங்களோடு உடலுறவு கொள்ளும் கொடூரர்கள்”…. இறந்த மகள்களின் கல்லறைகளை பூட்டும் பெற்றோர்… பாகிஸ்தானில் அவலம்…!!!

பாகிஸ்தான் நாட்டில் இறந்த பெண்களின் உடல்களோடு உடலுறவு கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இறந்த மகள்களின் உடல்களை புதைத்த பிறகு பெற்றோர்கள் கல்லறையில் பூட்டு போட்டு பூட்டி விடுகிறார்கள். இறந்த பின் சடலங்களுடன் உடலுறவு கொள்ளும் நபர்களை நெக்ரோபிலியா…

Read more

“6 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட வழக்கு”…. வெளியான உத்தரவு….!!!!!

சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் 6 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கலெக்டர் பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளையானது உத்தரவு பிறப்பித்தது. மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரன் தாக்கல் செய்த பொது நல மனுவில் “மதுரை…

Read more

“கிசான் விகாஸ் பத்ரா”… குறைந்த முதலீட்டில் நல்ல லாபம்…. உங்களுக்கான சூப்பர் போஸ்ட் ஆபீஸ் திட்டம் இதோ..!!!

இந்திய தபால் அலுவலகத்தில் பல்வேறு விதமான சிறு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சிறுசேமிப்பு திட்டங்களுக்கு மத்திய அரசால் வட்டி விகிதமும் அடிக்கடி அதிகரிக்கப்படுகிறது. அந்த வகையில்  சமீபத்தில் கிஷான் விகாஸ் பத்ரா திட்டத்தில் வட்டி விகிதம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.…

Read more

லாரி மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. மீன் வியாபாரி பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவிதாங்கோடு ஆர்.சி தெருவில் சகாயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அபிமோன்(28) திருவிதாங்கோடு சந்தையில் மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அபிமோன் தனது நண்பரான மெர்சின் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் தக்கலை நோக்கி…

Read more

திடீரென தாக்கிய வளர்ப்பு யானை…. பரிதாபமாக இறந்த பாகன்…. பெரும் சோகம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தெப்பக்காடு, அபயாரண்யம் ஆகிய இரண்டு பகுதிகளில் வளர்ப்பு யானைகள் முகாம் அமைந்துள்ளது. இங்கு தாயை பிரிந்து தவித்த குட்டி யானைகள் உள்ளிட்ட பல்வேறு சூழ்நிலைகளில் இருந்து மீட்கப்பட்ட 28 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை அபயாரண்யம்…

Read more

ஆவணங்களை சரிபார்த்த அதிகாரிகள்… 2 தங்கும் விடுதிகளுக்கு சீல்… அதிரடி நடவடிக்கை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள், சொகுசு பங்களாக்கள் அமைந்துள்ளது. நேற்று கோத்தகிரி தாசில்தார் காயத்ரி தலைமையில் வருவாய் துறையினர் கப்பட்டி, நடுகட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருக்கும் 30-க்கும் மேற்பட்ட…

Read more

மீண்டும் வரும் “கருப்பன்”…. தாளவாடியை நெருங்கிய யானை…. பீதியில் பொதுமக்கள்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் அட்டகாசம் செய்த காட்டு யானை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டு விவசாயிகளை மிதித்து கொன்றது. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கருப்பன் யானையை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் சிரமப்பட்டனர்.…

Read more

“எஸ்பிஐ குயிக் மிஸ்டு கால் வங்கி சேவை”…. எப்படி பயன்படுத்தணும் தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க…!!!!

SBI வங்கி வாடிக்கையாளராக நீங்கள் இருப்பின் வங்கியில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து மிஸ்டுகால் கொடுத்து வங்கி பேலன்ஸ், மினி ஸ்டேட்மென்ட் பெற்றுக்கொள்ளலாம். இச்சேவை SBI Quick Missed Call Banking Service என்று அழைக்கப்படுகிறது. இந்த அம்சத்தின் கீழ் SBI வங்கியின்…

Read more

பிளே ஸ்கூல் ஆசிரியையிடம் வேலையை காட்டிய சேட்டைக்கார குழந்தை…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!!

தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோவில் பிளே ஸ்கூல் ஒன்றில் குழந்தைகள் அனைவரும் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஆசிரியை மற்ற வேலைகளில் பிஸியாக உள்ளார். அவரது நாற்காலிக்கு அருகே ஒரு குழந்தை விளையாடுகிறது. இதனிடையே வேலையை முடித்துவிட்ட ஆசிரியை பிறகு நாற்காலியில்…

Read more

ஓடும் பேருந்தில் நர்சிடம் 15 பவுன் தங்கநகை அபேஸ்…. மர்ம நபருக்கு வலைவீச்சு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீழ்குளம் குன்றுவிளை பகுதியில் ஜான் ரஞ்சித் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி விமலா ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று விமலா வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக அரசு…

Read more

மெரினா கடல்: “கலைஞர் பேனா நினைவு சின்னம்”…. ஓகே சொன்ன மத்திய அரசு….!!!!

சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவில் கலைஞர் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு  ஒன்றிய அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீடு குழு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி இருக்கிறது. தமிழக அரசு தாக்கல் செய்த சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு ஆய்வறிக்கையை ஏற்று மத்திய அரசு…

Read more

வங்கிக் கணக்கு- ஆதார் இணைப்பு…. சரிபார்ப்பது எப்படி?…. இதோ உங்களுக்கான வழிமுறைகள்….!!!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் குடிமக்களுக்கு வழங்கப்பட்ட 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண் ஆதார்கார்டு. ஆதார் கார்டை இந்தியாவில் வசிக்கும் குடிமகன்கள் எங்கும் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாக பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் இது நாடு முழுவதும் வசிப்பவர்களுக்கான ஆன்லைன் மற்றும்…

Read more

விபத்தில் முளைச்சாவு அடைந்த வாலிபர்…. மனிதாபிமானம் இன்றி செல்போன் திருடிய நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சிட்லபாக்கம் ஜானகிராமன் தெருவில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மூத்த மகன் ஞானகுமாரன் ஐடி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இளைய மகன் கார்த்திகேயன் தனியார்…

Read more

“அந்த மாதிரி படங்களில் நடிக்க விருப்பமாக இருக்கிறேன்?”…. நிதி அகர்வால் பேட்டி….!!!!!

தமிழில் சிம்பு ஜோடியாக ஈஸ்வரன் திரைப்படத்தில் அறிமுகமானவர் தான் நிதி அகர்வால். இவர் கலக தலைவன் திரைப்படத்தில் உதயநிதியுடன் நடித்திருந்தார். மேலும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் நிதி அகர்வால் அளித்த பேட்டியில், “நான் இதுவரையிலும் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் மட்டும்தான் நடித்திருக்கிறேன்.…

Read more

மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை…. இதுதான் காரணமா….? போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வானகரம் போரூர் கார்டன் பேஸ் ராமசாமி நகரில் காசிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாங்காட்டில் இருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரியில் டீனாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சைலா(21) என்ற மகள் இருந்துள்ளார். இவர் காசிநாதன்…

Read more

அரசு பள்ளி மாணவர்கள் திடீர் வாந்தி, மயக்கம்…. சப்- கலெக்டரின் நேரடி ஆய்வு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நேற்று முன்தினம் மதிய உணவு சாப்பிட்ட 24 மாணவ மாணவிகளுக்கு திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை முடிந்து 16 மாணவர்கள்…

Read more

அன்பான சமந்தா!…. உங்கள் பணியை நினைத்தால் எனக்கு பெருமையா இருக்கு…. ராம் சரண் டுவிட்…..!!!!

தமிழில் பானா காத்தாடி, மாஸ்கோவின் காவரி, நான் ஈ, கத்தி, தங்கமகன், தெறி, 24 உட்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் சமந்தா. தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாகவும் வலம் வரும் சமந்தா நடிப்பில் அண்மையில் சாகுந்தலம் படம் ரிலீஸ் ஆகி கலவையான…

Read more

தறிகெட்டு ஓடிய சொகுசு கார்…. வீட்டிற்குள் புகுந்து 3 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில் இருந்து நள்ளிரவு நேரத்தில் சொகுசுக்கார் சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஆதிவராகநத்தம் பகுதியில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த வெங்கடேசன் என்பவர் வீட்டிற்குள் புகுந்தது. கார்…

Read more

இடைத்தரகர்கள் இல்லாமல் விற்பனை…. கூடுதல் வருவாய் பெற விவசாயிகளுக்கு சூப்பர் திட்டம்…!!

கடலூர் மாவட்ட வேளாண்மை துறை துணை இயக்குனர் பூங்கோதை கூறியதாவது, கடலூர் மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக துறை மூலம் விவசாயிகள் பயனடையும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வேளாண் நலத்திட்டங்களை செயல்படுத்துகிறது. இந்நிலையில் விவசாயிகள் தாங்கள்…

Read more

“உங்க மனைவிக்கு தமிழ் தெரியாதா”…? நடிகை கஸ்தூரியின் கேள்விக்கு இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் தரமான பதிலடி…!!!

இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர்களில் ஒருவராக விளங்குபவர் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான். இவர் சென்னையில் நடைபெற்ற ஒரு விருது வழங்கும் விழாவில் தன்னுடைய மனைவி சாய்ரா பானுவுடன் கலந்து கொண்டார். அப்போது தன்னுடைய மனைவியிடம் பேசுமாறு ஏ.ஆர் ரகுமான் கூறினார்.…

Read more

தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு தேதி எப்போது…? கல்வி இயக்குனர் அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கும் தேதியை கல்லூரி கல்வி இயக்குனர் கீதா அறிவித்துள்ளார். அதன்படி ஜூன் 19-ஆம் தேதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்படும். அதன் பிறகு 2022-23 ஆம் கல்வி ஆண்டில்…

Read more

சென்னையில் தானியங்கி மது வழங்கும் இயந்திரம்…. இணையத்தில் வலுக்கும் கண்டனங்கள்…!!!

தமிழக அரசு தானியங்கி மது வழங்கும் இயந்திரத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த தானியங்கி மது வழங்கும் இயந்திரம் முதற்கட்டமாக சென்னையில் உள்ள கோயம்பேடு வணிக வளாகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தானியங்கி மது வழங்கும் இயந்திரத்தில் வயது வித்தியாசம் இன்றி அனைவரும் மதுவை…

Read more

ராகுல் காந்தி அழைப்பு… காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கர்நாடகாவில் பிரச்சாரத்தில் குதிக்கும் கமல்ஹாசன்…!!!

கோவையில் நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் பாராளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின்  நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கமல்ஹாசன், ராகுல்…

Read more

நடிகை ஜியாகான் தற்கொலை வழக்கில் காதலன் விடுதலை…. நீதிமன்றம் அளித்த தீர்ப்பு….!!!!

இந்தி நடிகையான ஜியாகான் சென்ற 2013-ஆம் வருடம் மும்பையிலுள்ள தன் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதையடுத்து இவர் கொல்லப்பட்டதாக ஜியாகான் தாய் ராபியா மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன்பின் இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.  தற்கொலைக்கு தூண்டிவிட்டதாக அவரது காதலரும்…

Read more

“ஆருத்ரா மோசடி”… நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பிய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்….!!!!!

சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு இயங்கிவந்த ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம், முதலீட்டாளர்களிடம் முதலீடாக பெற்ற ரூபாய்.2,438 கோடியை மோசடி செய்ததாக பொளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கில் ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குனர் உட்பட 13…

Read more

நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட விஜய் டிவி பிரியங்கா…. எதற்காக தெரியுமா?…. வைரலாகும் வீடியோ….!!!!!

விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக வலம் வருபவர் பிரியங்கா தேஷ் பாண்டே. இவருக்கு எக்கச்சக்க ரசிகர்களும் இருக்கின்றனர். பிரியங்கா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்துமே ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். நகைச்சுவையால் கவர்வதுதான் பிரியங்காவுக்கு அதிகம் ரசிகர்கள் இருக்க காரணம். இப்போது பிரியங்கா…

Read more

ரீல்ஸால் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யாவுக்கு நேர்ந்த விபரீதம்…. நடந்தது என்ன?… ரசிகர்கள் ஷாக்…..!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா அனுப்பிய நபருக்கு வேலை தர முடியாது என்று மூர்த்தி கூறிவிடுகிறார். இந்த விஷயம் குறித்து திரும்பி வந்து ஜீவாவிடம் சொல்ல அவர் அதிர்ச்சியாகிறார். இதையடுத்து நேற்றைய எபிசோடில் மீனா பாண்டியன்…

Read more

“PS-2 படத்தில் குந்தவையின் கம்பீரத்திற்கு காரணம் அம்மா ஜெயலலிதா தான்”…. நடிகை திரிஷா ஓபன் டாக்….!!!!

தென்னிந்திய சினிமாவில் கடந்த 20 வருடங்களாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. இவர் தற்போது மணிரத்தினம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் வெளியான நிலையில் இரண்டாம் பாகம்…

Read more

ரசிகர்களின் கனவு கன்னியான முன்னணி நாயகிகள் என்ன படித்துள்ளனர்?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

தென் இந்திய திரையுலகில் பல நாயகிகள் ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்படுகின்றனர். தற்போது சோஷியல் மீடியாவில் டிரண்டிங்கில் இருந்து வருவது நடிகை த்ரிஷா தான். பொன்னியின் செல்வன்-2 படத்தின் புரொமோஷனுக்காக அவர் வித விதமான லுக்கில் வருவதால் அந்த புகைப்படங்கள் ரசிகர்களால்…

Read more

சிங்கம்டா…! “லியோ படத்தில் நடிகர் விஜய்க்கு அடுத்தபடியாக முக்கியமான ரோல் இவருக்கு தான்”…. வெளியான வேற லெவல் அப்டேட்….!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் விக்ரம் படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் விஜயுடன் சேர்ந்து லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், பிக் பாஸ் புகழ் ஜனனி, மன்சூர் அலிகான்,…

Read more

அதிகமா ஓய்வூதியம் பெறணுமா?…. அப்போ இப்படி பண்ணுங்க?…. இதோ உங்களுக்கான டிப்ஸ்….!!!!

விண்ணப்ப படிவத்துடன் கூட்டு பிரகடனம் உள்ளிட்ட பிற துணை ஆவணங்களை பயன்படுத்தி முக்கிய ஆவணங்களை ஒருங்கிணைத்து முதலாளியிடம் சமர்ப்பிக்க வேண்டும். FO விபரங்கள் மற்றும் முதலாளிகளின் விவரங்கள் பொருந்தும் வழக்குகள், நிலுவைத்தொகைகள் கணக்கிடப்பட்டு, நிலுவைத்தொகையை டெபாசிட் செய்ய/டிரான்ஸாக்ஷன் செய்ய APFC/RPFC-II/ RPFC-I…

Read more

வருமான வரி செலுத்துவோர் கவனத்திற்கு!…. இனி அந்த ஆவணம் கட்டாயம்?…. மிக முக்கிய தகவல்….!!!!

நடப்பு வருடத்திற்கான வருமான வரிக் கணக்கை(ITR) தாக்கல் செய்வதற்குரிய கடைசி நாள் ஜூலை 31ம் தேதியாகும். புது வருமான வரிச் சட்டங்களின் கீழ் ஒரு சிறப்பு அம்சமானது தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது. நாட்டில் நேரடி வரிச் சட்டங்களை நிர்வகிப்பதற்கு மற்றும் நடைமுறைப்படுத்துவதற்கு…

Read more

“ஓடிடி பயனர்களுக்கு ஷாக் நியூஸ்”… அதிரடியாக உயர்ந்த அமேசான் பிரைம் கட்டணம்…. எவ்வளவு தெரியுமா…?

உலக அளவில் பிரபலமான ஓடிடி தளமாக அமேசான் பிரைம் இருக்கிறது. மிகப்பெரிய ஆன்லைன் வணிக நிறுவனமான அமேசான் பல்வேறு இடங்களில் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் சப்ஸ்கிரிப்ஷனை அளித்து வருகிறது. அந்த வகையில் அமேசான் ப்ரைமுக்கான சந்தா கட்டணத்தையும் அடிக்கடி மாற்றுவது.…

Read more

“நடு ரோட்டில் நடிகை நயன்தாராவை கதறி அழ வைத்த விக்னேஷ் சிவன்”…. அவரே சொன்ன உண்மை…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் விக்னேஷ் சிவன். இவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இரு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் பேட்டி ஒன்றில் நடிகை நயன்தாராவை நடு…

Read more

ரசிகப் பெருமக்களே ரெடியா…! ஆவலுடன் எதிர்பார்த்த பிச்சைக்காரன் 2 படத்தின் டிரைலர் இன்று வெளியீடு… படக்குழு அறிவிப்பு..!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராகவும் நடிகராகவும் இருப்பவர் விஜய் ஆண்டனி. இவர் தற்போது பிச்சைக்காரன் 2 படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார். பிச்சைக்காரன் படத்தின் முதல் பாகம் நல்ல வரவேற்பு பெற்றதால் தற்போது பிச்சைக்காரன் 2 படத்தின் மீதும் ரசிகர்கள்…

Read more

Other Story