பனையூர் சந்திப்பில் நெஞ்சில் ஆட்டோகிராப் கேட்ட ரசிகர”… பதறிப்போன நடிகர் விஜய்… பின் நடந்த சம்பவம்…!!!

சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் அலுவலகத்தில் தமிழகத்தில் ஒரு வருடத்திற்கு மேலாக விலையில்லா விருந்தகம் நடத்தும் தஞ்சாவூர், சேலம் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 22 நிர்வாகிகளை நடிகர் விஜய் நேரில் சந்தித்து பேசினார். அப்போது நடிகர்…

Read more

போடு வெடிய…! 2 நாட்களில் ரூ. 100 கோடி வசூலித்த பொன்னியின் செல்வன் 2… படக்குழு அறிவிப்பு…!!!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று சொல்லும் அளவிற்கு பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி 500 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது‌. மணிரத்தினம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, பிரகாஷ்ராஜ்,…

Read more

“இப்படி பழுக்க வைக்க கூடாது”…. 300 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்…. எச்சரித்த அதிகாரிகள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்களை விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் விசாகன் உத்தரவின் படி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கலைவாணி மேற்பார்வையில் உணவு பாதுகாப்பு…

Read more

திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்…. அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. அவ்வபோது மழை பெய்வதால் கோதையாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று சாரல் மழை பெய்ததால் திற்பரப்பு அருகில் குளுகுளு சீசன் நிலவுகிறது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.…

Read more

சாலையில் கவிழ்ந்த லாரிகள்…. டிரைவர்கள் உள்பட 3 பேர் காயம்…. 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு…!!

ஆந்திர மாநிலத்தில் இருந்து நெல் பாரம் ஏற்றி கொண்டு லாரி திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை வெற்றிவேல் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கிளீனராக சீனிவாசன் என்பவர் உடன் இருந்துள்ளார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் வழியாக…

Read more

புற்று நோய்க்கு மருந்து தருவதாக கூறி…. பெண்ணிடம் ரூ.32 3/4 லட்சம் மோசடி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுபாளையத்தில் செல்வி(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைன் மூலம் சம்பாதிக்க முயற்சி செய்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வியின் மின்னஞ்சலுக்கு புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய்க்கான மருந்து கண்டுபிடித்து விற்பனை செய்வதாகவும், அதன் ஒரு லிட்டர் விலை…

Read more

நாளை டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு தடை….. மாவட்ட கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, மே தினத்தை முன்னிட்டு நாளை (திங்கட்கிழமை) கடலூர் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து அரசு மதுபான கடைகள், அரசு மதுபானக்கூடங்கள், எப்.எல்-2, எப்.எல்-3 பார்கள் திறக்க தடை விதிக்கப்படுகிறது. எனவே மே தினம்…

Read more

லாரி மீது அரசு பேருந்து மோதல்…. ஒருவர் பலி; 16 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

ஈரோட்டில் இருந்து அமிலம் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை தேவராஜ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தெற்குபட்டி புதுப்பாலம் அருகே இரவு 2 மணி அளவில் லாரி சென்று கொண்டிருந்த…

Read more

ஓடையில் கவிழ்ந்த தனியார் பேருந்து…. அலறி சத்தம் போட்ட பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலத்தில் இருந்து தனியார் பேருந்து 6 பயணிகளுடன் காவனூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கொடுமனூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி சாலையோரம்…

Read more

“ஆருத்ரா மோசடி வழக்கு”… ரூ. 501 கோடி நஷ்ட ஈடு கேட்டு திமுக ஆர்.எஸ் பாரதிக்கு பாஜக அண்ணாமலை நோட்டீஸ்…!!!

தமிழகத்தின் பாஜக கட்சி தலைவர் அண்ணாமலை திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டதன் காரணமாக அவருக்கு திமுக கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி நோட்டீஸ் அனுப்பி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளுக்காக 500 கோடி ரூபாய்…

Read more

“ஏற்கனவே தமிழ்நாட்டின் நிலை மோசமா இருக்கு”… இதுல தானியங்கி மது வழங்கும் மெஷின் தேவையா…? இபிஎஸ் கேள்வி..!!

தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தானியங்கி மது வழங்கும் இயந்திரத்தை அறிமுகப்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ஏற்கனவே போதை பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தானியங்கி…

Read more

“கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் வைப்பதை எதிர்த்து போராட்டம்”…. சீமான் அறிவிப்பு…!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவாக மெரினா கடற்கரையில் கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்பட இருக்கிறது. இந்த பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு ஒன்றிய அரசு நேற்று அனுமதி கொடுத்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கடலுக்குள் பேனா நினைவு…

Read more

“ஜியோவின் மலிவான புதிய ப்ரீபெய்டு திட்டம்”…. இனி 11 மாதங்களுக்கு ரீசார்ஜ் கவலையில்லை…!!!

இந்தியாவில் அதிவேக இணையதள சேவையை ஜியோ நிறுவனம் வழங்கி வருகிறது. ஜியோ நிறுவனம் அடிக்கடி புதுப்புது திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது 11 மாதங்களுக்கான புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் 895 ரூபாய்க்கு…

Read more

“சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் 350-வது முடிசூட்டு விழா”…. முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே அதிரடி அறிவிப்பு….!!!!

மராட்டிய மாநில மன்னரான சத்ரபதி சிவாஜி முடி சூடிய 350வது ஆண்டுவிழா பிரமாண்டமாக கொண்டாடுவதற்கு அரசு முடிவு செய்திருக்கிறது. இதுபற்றி முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து அவர் கூறியிருப்பதாவது” சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் 350-வது…

Read more

“ஆதார் அட்டையை கண்டிப்பாக புதுப்பிக்க வேண்டுமா”…? யுஐடிஏஐ வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான ஒரு ஆவணமாகும். இந்நிலையில் ஆதார் அட்டையில் தங்களுடைய தனிப்பட்ட தகவல்களை மாற்றுதல் மற்றும் ஆதார் அட்டையை அப்டேட் செய்தல் குறித்து யுஐடிஏஐ ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி…

Read more

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் டுவிட்டர் கணக்கு திடீரென முடக்கம்…. எதற்காக தெரியுமா?…. வெளியான அதிர்ச்சி காரணம்….!!!!

Twitter நிறுவனத்தை பிரபல தொழில் அதிபர் எலான் மஸ்க் கைப்பற்றியது முதல் அந்நிறுவனம் பல அதிரடி மாற்றங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் பல முன்னணி ஊடகங்களுக்கு செய்தி வழங்கி வரும் ஏசியன் நியூஸ் இன்டர்நேஷனல எனும் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின்…

Read more

“தமிழ்த்தாய் வாழ்த்து மூலம் அரசியல்”…. தமிழிசை செளந்தரராஜன் ஓபன் டாக்…. பரபரப்பு….!!!!!

புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத் துறை சார்பாக பாரதிதாசன் பிறந்தநாள் விழா மற்றும் கலைமாமணி விருது வழங்கும் விழாவானது கம்பன் கலையரங்கில் நடந்தது. இதில் முதல்வர் ரங்கசாமி, துணை நிலைலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், அமைச்சர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில்…

Read more

அடுத்தடுத்து படுகொலைகள்… கமிஷன் கலெக்ஷன்ல காட்டுற ஆர்வத்தை சட்டம் ஒழுங்குல காட்டுங்க… இபிஎஸ் ஆவேசம்…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக கூறி திமுக கட்சிக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தூத்துக்குடியில் மணல் கடத்தலை தட்டி கேட்ட விஏஓ படுகொலை…

Read more

அதிமுகவிற்கு தனியாக ஐபிஎல் நடத்தலாமா?…. கேலி செய்யும் அமைச்சர் உதயநிதி….!!!!

ஈரோடு அக்ரஹாரம் பகுதியில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் மாபெரும் வெற்றியை தந்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்து இருந்தார். இதையடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது “உங்களை…

Read more

TET தேர்வு ரத்து செய்யப்படுமா…? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்…!!!!

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் திருவாரூரில் நடத்தப்பட்ட நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். இந்த விழாவிற்கு பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஆசிரியர்கள் தகுதி தேர்வான டெட் தேர்வு…

Read more

மே தினத்தை முன்னிட்டு நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு அதிக அளவில் வருமானம் வருகிறது. அதுவும் பண்டிகை காலங்களில் வழக்கத்தை விட வருமானம் அதிக அளவில் இருக்கும். இருப்பினும் சில முக்கியமான தினங்களில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மது…

Read more

“காட்டுக்குள் தலை”… மைனர் சிறுமியை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த கணவர்…. திரிபுராவில் உச்சகட்ட கொடூரம்…!!!

திரிபுரா மாநிலத்தில் மைனர் சிறுமியை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திரிபுராவில் வசிக்கும் காயாமியா என்ற நபருடன் தனுஜா பேகம் என்ற மைனர் சிறுமிக்கு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு திருமணமாகி 8 மாதங்கள்…

Read more

“91 முறை தன் மீது காங்கிரஸ் அவதூறுகளை வீசியுள்ளனர்”…. பிரதமர் மோடி ஸ்பீச்…..!!!!

கர்நாடக மாநிலம் தேர்தல் பிரச்சாரத்தின் பரபரப்பான நாட்களில், பிரதமர் நரேந்திர மோடி மீண்டுமாக பேரணிகளில் உரையாற்றினார். அதோடு மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக ஒரு மெகா ரோட்ஷோவை நடத்தினார். அதுமட்டுமின்றி அவர் பாஜகவுக்கு பெரும்பான்மை வலு கிடைக்கும்…

Read more

கோடை விடுமுறையில் பணிக்கு சென்ற மாணவர்கள்…. நொடிப் பொழுதில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்….!!!!!

விருதுநகர் அருப்புக்கோட்டை அருகில் திருச்சுழி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட மேலேந்தல் கிராமத்தில் புதியதாக அரசு கலை கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. கோடை விடுமுறையில் வீட்டிலிருந்த ஹரிஷ் குமார்(15) மற்றும் ரவிச்செல்வம்(17) இருவரும் வேலைக்கு சென்றதாக சொல்லப்படுகிறது. அப்போது தற்காலிக மின் இணைப்பு…

Read more

அதிக ஓய்வூதியம் பெற விரும்பும் ஊழியர்களுக்கு…. EPFO வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது(EPFO) அதிக ஓய்வூதியம் பெற விரும்பும் ஊழியர்களுக்காக EPS திட்டத்தின் கீழ் அதிக ஓய்வூதியத்திற்குரிய விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கவேண்டிய கடைசி தேதி மே-3 என நிர்ணயித்துள்ளது. அதோடு ஊழியர் மற்றும் முதலாளியின் ஊதிய விபரங்களை சரிபார்க்கும் புது…

Read more

“தமிழ்தாய் வாழ்த்து அவமதிப்பு”…. கோலப் போட்டி மூலம் நூதன முறையில் எதிர்ப்பு…. பொதுமக்கள் பாராட்டு….!!!!

கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதான கட்சி தலைவர்கள் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் தமிழர்கள் உள்ள சிவமோகா பகுதியில் பா.ஜ.க முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போன்றோர் வாக்கு சேகரிக்க…

Read more

இன்றைய(30.04.23) தங்கம், வெள்ளி விலை நிலவரம்…!!

இன்று தங்கம், வெள்ளி விலையில் மாற்றமில்லை. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.45,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,630-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.80.40-க்கு…

Read more

பேமிலியுடன் ஜாலியாக இருக்கும் தளபதி விஜய்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…..!!!!!

தமிழ் திரையுலகில் உச்ச உச்சநட்சத்திரமாக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இப்போது லியோ படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்தின் அடுத்தகட்ட சூட்டிங் மே 5-ம் தேதி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி…

Read more

லியோ: 2000 நடன கலைஞர்கள்…. பக்கா பிளான் போடும் லோகேஷ் கனகராஜ்…. எதிர்பார்ப்பில் ரசிகாஸ்…..!!!!!

தமிழ் திரையுலகை பொறுத்தவரையிலும் பிரமாண்ட டைரக்டர் ஷங்கர் தான். இப்போது ராம் சரணை வைத்து தான் இயக்கி வரும் கேம் சேஞ்சர் படத்தின் சண்டைக் காட்சியிலும் ஆயிரம் ஸ்டன்ட் கலைஞர்களை நடிக்க வைத்து வருகிறார் ஷங்கர். இந்நிலையில் விஜய் நடிப்பில் லோகேஷ்…

Read more

விரைவில் சிவா மனசுல சக்தி 2-ஆம் பாகம்…. வெளியான அப்டேட்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!!

நடிகர் ஜீவா ஒரு காலக்கட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தார். அண்மையில் அவரது நடிப்பில் வெளியான எந்த படமும் வெற்றி பெறவில்லை. இப்போது வெற்றி பாதைக்காக கடுமையாக முயற்சித்து வருகிறார். இந்த நிலையில் அவரது கேரியரில் முக்கிய திரைப்படம் சிவா மனசுல…

Read more

“பால கிருஷ்ணாவை என்டிஆர் ஆகவே மக்கள் பார்க்காங்க”…. நடிகர் ரஜினிகாந்த் ஸ்பீச்…..!!!!

பிரபல நடிகரும் ஆந்திர முன்னாள் முதல் மந்திரியுமான என்.டி.ராமாராவின் நூற்றாண்டு விழாவானது விஜயவாடாவில் நடந்தது. இவ்விழாவில் ஆந்திரா முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, நடிகர்கள் பால கிருஷ்ணா, ரஜினிகாந்த் ஆகியோர் பங்கேற்றனர். இதில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது “இவ்வளவு பெரிய…

Read more

நிஜ காந்தாராவை சந்தித்து ஆசிப்பெற்ற நடிகர் ரிஷப் ஷெட்டி….. வெளியான போட்டோ…. வைரல்….!!!!!

நடிகர் ரிஷப் ஷெட்டி டைரக்டு செய்து நடித்த காந்தாரா படம் சென்ற செப்டம்பர் 30ம் தேதியன்று ரிலீஸ் ஆகியது. கடந்த ஆண்டு வந்த திரைப்படங்களில் சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரிய ஆச்சரியத்தில் உறையவைத்த கன்னட…

Read more

தல அஜித்தை பின்தொடர்ந்த குடும்பத்தினர்…. எதற்காக தெரியுமா?…. பின் நேர்ந்த சுவாரசிய சம்பவம்…..!!!!!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித்குமார் பைக் வாயிலாக இந்தியாவை சுற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதில் முதற்கட்டமாக இமயமலையில் கடந்த வருடம் சுற்றுப் பயணத்தை தொடங்கினார். பனிப் படர்ந்த பகுதிகளில் அஜித் பைக்கில் தன் நண்பர்கள் உடன் பயணம்…

Read more

வருகிற மே-1 முதல் வரப்போகும் மாற்றம்…. என்னென்ன தெரியுமா?…. இதோ முக்கிய தகவல்….!!!!

மே 1 ஆம் தேதி முதல் நிகழ இருக்கும் முக்கியமான மாற்றங்கள் குறித்து இப்பதிவில் தெரிந்துகொள்வோம். மே மாத துவக்கத்திலிருந்து தொழில் அதிபர்களுக்கு GST-யில் பெரிய மாற்றம் வர இருக்கிறது. முதலீட்டாளர்கள் மியூச்சுவல் பண்டுகளில் கேஒய்சி உடன் கூடிய இ-வாலட்டுகள் வாயிலாக…

Read more

மீனம் ராசிக்கு…! தொந்தரவுகள் அனைத்தும் சரியாகும்…! கோபத்தினை குறைத்துக்கொள்ள வேண்டும்….!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். உடல் ஆரோக்யம் சீராக இருக்கும். தொந்தரவுகள் அனைத்தும் சரியாகும். கோபத்தினை குறைத்துக்கொள்ள வேண்டும். சிந்தனைகளை கட்டுப்படுத்துங்கள். பயணங்களின் பொழுது பிரிவு ஏற்படும்.…

Read more

கும்பம் ராசிக்கு…! தொழில் வளம் மேலோங்கும்…! பொறுப்புகள் இன்று கூடுதலாக இருக்கும்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று உங்கள் வாழ்க்கையில் புகழ் கூடும். பிள்ளைகளின் முன்னேற்றம் கண்டு பெருமைப்படுவீர்கள். தொழில் வளம் மேலோங்கும். எடுத்த முயற்சி எளிதில் வெற்றி பெறும். திட்டமிட்டு செயல்பட வேண்டும். பொறுப்புகள் இன்று கூடுதலாக இருக்கும். இன்று விஷயங்களை கவனமாக…

Read more

மகரம் ராசிக்கு…! தொட்ட காரியம் வெற்றி அளிக்கும்…! கடன் உதவிகள் கிடைக்கும்…!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். தொட்ட காரியம் வெற்றி அளிக்கும். தொல்லைகள் விலகிச் செல்லும். வளர்ச்சி பாதையை நோக்கி பயணங்கள் செல்லும். கேட்ட இடத்தில் கடன் உதவிகள் கிடைக்கும். திட்டமிட்டு செயலாற்றி வெற்றி பெறுவார்கள். வியாபாரப்…

Read more

தனுசு ராசிக்கு…! யோகம் உண்டாகும்..! மனதினை தெளிவுபடுத்த வேண்டும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று திட்டமிட்ட செயல்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். ஆதாயம் சிறப்பாக இருக்கும். நல்ல வருமானம் கிடைக்கும். தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளக்கூடிய யோகம் உண்டாகும். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு எதிரியால் இருந்த தொல்லைகளும் நீங்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! சுயகௌரவத்தை காப்பாற்றுவது நல்லது…! முன்னேற புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! சிலர் வாக்குறுதிக்கு மாறாக செயல்படக் கூடும். பெருந்தன்மையுடன் நடந்து சுயகௌரவத்தை காப்பாற்றுவது நல்லது. தொழில் வியாபாரம் முன்னேற புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பிள்ளைகளால் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். பயணங்களின் பொழுது கவனத்துடன் இருக்கவேண்டும்.…

Read more

துலாம் ராசிக்கு…! எண்ணங்கள் இருக்கும்…! சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் உங்களுக்கு கடினமானதாக இருக்கும். செயல்களை முடித்துவிட வேண்டும் என்ற எண்ணங்கள் இருக்கும். பணிச்சுமை இன்று அதிகரிக்கும். அனைத்து விஷயங்களையும் சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.…

Read more

கன்னி ராசிக்கு…! கூடுதல் வருமானம் கிடைக்கும்…! அனுசரணை வேண்டும்…!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று செயலில் திறமை நிறைந்து காணப்படும். தொழில் வியாபாரத்தில் மகிழ்ச்சி கொடுக்கும். கூடுதல் வருமானம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் சிக்கல்கள் ஏற்பட்டு சரியாகும். பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும் பொழுது கவனம் வேண்டும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே அனுசரணை…

Read more

சிம்மம் ராசிக்கு…! சேமிப்புபணம் செலவிற்கு பயன்படும்…! உயர்பதவிகள் கிடைக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் ரகசியங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். மனதில் ஒருமுகத்தன்மை இருக்கும். தொழிலில் சராசரி வருமானம் கிடைக்கும். சேமிப்புபணம் செலவிற்கு பயன்படும். உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும். சிறந்த உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். இன்று உங்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.…

Read more

கடகம் ராசிக்கு…! பணத்தேவைகள் அதிகரிக்கும்..! பயணத்தில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் கொஞ்சம் உணர்ச்சிவசப்படுவீர்கள். அனைவரிடமும் பொறுமையை பேண வேண்டும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் கூற வேண்டாம். பணத்தேவைகள் அதிகரிக்கும். பயணத்தில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும். பொருட்களை கவனத்துடன் கையாள வேண்டும். சிக்கல்களை சமாளிக்க கூடிய மனப்பக்குவம்…

Read more

மிதுனம் ராசிக்கு…! பணியாளர்களுக்கு சலுகைகள் கிடைக்கும்…! தனவரவு இன்று இருக்கும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! பேச்சில் மங்கள தன்மை காணப்படும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி உருவாகும். கூடுதல் பணம் வருமானம் கிடைக்கும். பணியாளர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டும். அலட்சியம் காட்டாமல்…

Read more

ரிஷபம் ராசிக்கு…! பயணங்களால் செலவுகள் உண்டாகும்…! உடல் சோர்வு ஏற்படும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே…! இன்று நீங்கள் யோசித்து செயல்பட்டால் வெற்றி உண்டாகும். மனதில் குழப்பம் ஏற்படும். மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். பேசும் பொழுது கவனம் தேவை. பயணங்களால் செலவுகள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகும். பிள்ளைகளின் நலனில் அக்கறை…

Read more

மேஷம் ராசிக்கு…! தொழிலில் கூட்டாளிகள் துணையாக இருப்பார்கள்…! பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று திட்டங்கள் அனைத்தும் வெற்றியளிக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். தொழிலில் கூட்டாளிகள் துணையாக இருப்பார்கள். குடும்பத்தில் சண்டைகள் நீங்கும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். பொருள் சேர்க்கை ஏற்படும். உதவிகள்…

Read more

இன்றைய (30-04-2023) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 30-04-2023, சித்திரை 17, ஞாயிற்றுக்கிழமை, தசமி திதி இரவு 08.29 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி.  மகம் நட்சத்திரம் பகல் 03.30 வரை பின்பு பூரம்.  மரணயோகம் பகல் 03.30 வரை பின்பு சித்தயோகம்.  வாசுவி ஜெயந்தி.  புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00,  எம கண்டம் – பகல் 12.00 – 01.30,  குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30,  சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல்…

Read more

வரலாற்றில் இன்று ஏப்ரல் 30…!!

ஏப்ரல் 30 கிரிகோரியன் ஆண்டின் 120 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 121 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 245 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 313 – உரோமைப் பேரரசின் மன்னன் லிசீனியஸ் அனைத்து கிழக்கு உரோமைப் பேரரசையும் ஒன்றாக்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். 1006 – மிகவும் ஒளி…

Read more

அரசு ஊழியர்களின் சம்பளம் 4 சதவீதம் உயர்வு?…. வெளிவரும் சூப்பர் அப்டேட் நியூஸ்….!!!!

பொதுவாக வருடத்திற்கு ஜனவரி, ஜூலை ஆகிய 2 மாதங்களில் முறையே அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் திருத்தப்படுகிறது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் அடிப்படையில் மத்திய அரசானது தன் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3% முதல் 4% வரை உயர்த்தக்கூடும் என செய்திகள் வெளியாகி…

Read more

அடடே!…. ரூ.10 லட்சம் டபுளாக மாறுமா?…. SBI வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்…..!!!!

மூத்தக்குடிமக்களுக்கு நிலையான மற்றும் உத்தரவாதமான வருமானத்துக்காக பல்வேறு வங்கிகளில் டெபாசிட் திட்டங்களும், அரசாங்க திட்டங்களும் இருக்கிறது. இதில் சிறப்பான திட்டங்களில் ஒன்று தான் SBI மூத்தக்குடிமக்கள் கால வைப்புத் திட்டம். நீங்கள் அண்மையில் ஓய்வு பெற்று உங்களது கையில் பெரிய தொகை…

Read more

Other Story