“ஆருத்ரா மோசடி”… நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பிய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்….!!!!!

சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு இயங்கிவந்த ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம், முதலீட்டாளர்களிடம் முதலீடாக பெற்ற ரூபாய்.2,438 கோடியை மோசடி செய்ததாக பொளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கில் ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குனர் உட்பட 13…

Read more