“அட்டகாசமான புதிய அம்சங்கள்”…. அசத்தும் Telegram… பயனர்கள் செம ஹேப்பி…!!

உலக அளவில் facebook, whatsapp, இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகள் போன்று பிரபலமான செயலியாக டெலிகிராம் இருக்கிறது. telegram தற்போது தன்னுடைய பயனர்களுக்கு புது அப்டேட்டுகள் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி சேட் போல்டர்கள் முழுவதும் லிங்க் மூலம் பகிரும் வசதி, தனிப்பட்ட…

Read more

மீனம் ராசிக்கு…! புண்ணிய காரியங்களில் ஈடுபாடு இருக்கும்…! கலகலப்பான சூழ்நிலையே நிலவும்…!!

மீனம் ராசி அன்பர்களே…! இன்று இரவும் பகலும் போல், துன்பமும் இன்பமும் மாறி மாறி தான் இருக்கும். அதைப்பற்றியல்லாம் நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள். செய்யும் செயலை நீங்கள் சிறப்பாக செய்வீர்களகள். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு இருக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் செல்லும். தேவியின்…

Read more

கும்பம் ராசிக்கு…! எண்ணியபடி எண்ணிய காரியங்கள் நடக்கும்…! கருத்து வேற்றுமை இல்லாமல் நடந்து கொள்ளுங்கள்…!!

கும்பம் ராசி அன்பர்களே…! இன்று தனலாபம் மிகவும் சிறப்பாக இருக்கும். நீங்கள் நினைத்தது கண்டிப்பாக நடக்கும். தொழில் சம்பந்தமாக பெரியோர்களின் சந்திப்பு இனிதாக அமையும். எண்ணியபடி எண்ணிய காரியங்கள் நடக்கும். பெண்களாள் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன்-மனைவிக்கு இடையே மனம் விட்டு…

Read more

மகரம் ராசிக்கு…! திறமை வெளிப்படும்…! ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்…!!

மகரம் ராசி அன்பர்களே…! இது தனவரவு தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியமும் சீராக இருக்கும். நீங்கள் நினைத்தது கண்டிப்பாக நடக்கும். உங்களுடைய புத்திசாலித்தனத்தால் பொருளாதாரமும் சீராக இருக்கும். பணவரவு நல்லபடியாக இருக்கும். அதேநேரத்தில் செலவுகள் கூடும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். துணிச்சல்…

Read more

தனுசு ராசிக்கு…! வெற்றி கிட்டும்…! குடும்பத்தில் சுகமும் நிம்மதியும் கூடும்….!!

தனுசு ராசி அன்பர்களே…! இன்று தோல்வியே வெற்றிக்கு முதல்படி என்பதை உணர்ந்து கொண்டவர் நீங்கள். தோல்வியைக் கண்டு துவளாதவர்கள். முன்னேறுவதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வெற்றி எப்பொழுதுமே உங்கள் பக்கம் இருக்கும். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். தாயின் உடல்…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! எச்சரிக்கை வேண்டும்..! அனுகூலம் கிட்டும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! நீங்கள் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். உடல் நிலையில் கவனம் கொள்ளுங்கள். அஜீரணம் கோலாருகள் போன்றவை ஏற்படலாம். உஷ்ணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும். மனைவியின் பேச்சால் சிலருக்கு பகைகல் ஏற்படக்கூடிய சூழல் இருக்கும். அதிகாரியிடம் பணிவாக…

Read more

துலாம் ராசிக்கு…! அரசாங்க ஆதரவு இருக்கும்..! தொலைநோக்கு பார்வையுடன் இன்று காரியங்களில் ஈடுபடுகிறார்கள்…!!

துலாம் ராசி அன்பர்களே…! இன்று பண வரவால் மனம் மகிழும். கவலைகளை மறைந்து இன்று மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். அரசாங்க ஆதரவு இருக்கும். வங்கி கடன் உதவிகள் தடையின்றி வந்து சேரும். தொலைநோக்கு பார்வையுடன் இன்று காரியங்களில் ஈடுபடுகிறார்கள். அந்தஸ்து உயரும். அதுமட்டுமில்லாமல்…

Read more

கன்னி ராசிக்கு…! நிதானமாக பேசுவது நன்மையை கொடுக்கும்….! பயம் விலகி செல்லும்…!!

கன்னி ராசி அன்பர்களே…! இன்று சுக சௌகரியத்திற்கு பங்கு விளையும். எதிர்பார்த்த இடங்களில் பணவரவு தாமதப்பட்டுத்தான் வந்து சேரும். எதையும் சாதிக்கும் திறமை இருக்கும். செலவுகள் அதிகரிக்கும். உறவினர் வருகை இருக்கும். யாரிடம் பேசும்பொழுதும் நிதானமாக பேசுவது நன்மையை கொடுக்கும். எதிலும்…

Read more

சிம்மம் ராசிக்கு…! மருத்துவ கவனிப்பு தேவைப்படும்…! பழைய பாக்கிகள் ஓரலவே வசூலாகும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே…! இன்று போக்குவரத்தில் கண்டிப்பாக கவனத்தை பின்பற்ற வேண்டும். குழந்தைகளுக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்படும். எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும், உங்களுடைய திறமை பாராட்டுகள் பெறுவதில் சிக்கல்கள் இருக்கும். பொதுவாக நண்பர்களிடம் கொஞ்சம் நல்லபடியாக நடந்துக் கொள்ளுங்கள். அவர்களைப் பற்றிய…

Read more

கடகம் ராசிக்கு…! நிம்மதி பிறக்கும்…! சிக்கல்கள் தீரும்…!!

கடகம் ராசி அன்பர்களே…!இன்று தொழில் புரிவோருக்கு வீண் செலவுகளும் பணம் முடையும் தவிர்க்க முடியாத தான் இருக்கும். வேறு வழிகளில் பணம் செலவு செய்தால் நிம்மதி பிறக்கும். இன்று  கொஞ்சம் கடுமையான சூழல் நிலவும் பார்த்துக் கொள்ளுங்கள். சினத்தைக் குறைத்தால் சிக்கல்கள்…

Read more

மிதுனம் ராசிக்கு…! ஒத்துழைப்பு மன மகிழ்ச்சியைக் கொடுக்கும்…! ஆர்வம் உண்டாகும்….!!

மிதுனம் ராசி அன்பர்களே…! இன்று தொலைதூரத்தில் இருந்து வரக்கூடிய தகவல்கள் மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கும். மனையாளின் ஒத்துழைப்பு மன மகிழ்ச்சியைக் கொடுக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். புதிய உத்தியோக வாய்ப்புக்கள் ஏற்படும். எதிர்காலத்துக்கு உதவக்கூடிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். ஆன்மிகத்தில் சிந்தனை…

Read more

ரிஷபம் ராசிக்கு…! பதவி உயர்வு இருக்கும்…! சில்லறை சண்டைகள் உண்டாகலாம்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே…! இன்று புதியதாக உத்தியோக வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு ஆகியவற்றை கண்டிப்பாக எதிர்பார்க்கலாம். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும் அதேபோல வாழ்க்கையில் சில இனிய மாற்றங்கள் இன்று நீங்கள் எதிர்பார்க்கலாம்.…

Read more

மேஷம் ராசிக்கு…! நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்…! பெயரும் புகழும் ஓங்கி நிற்கும்…!!

மேஷம் ராசி அன்பர்களே…! உங்களிடம் ஏட்டிக்குப் போட்டியாக பேசியவர்கள் இன்று விலகிச்செல்வார்கள். எதிரிகள் பணிந்து போவார்கள்.எதிர்ப்புகள் குறையும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். நன்மை பயக்கும் நாளாக இன்றைய நான் இருக்கும். பெயரும் புகழும் ஓங்கி நிற்கும். உத்தியோக வாய்ப்புகள்…

Read more

இன்றைய (29-04-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 29-04-2023, சித்திரை 16, சனிக்கிழமை, நவமி திதி மாலை 06.23 வரை பின்பு வளர்பிறை தசமி.  ஆயில்யம் நட்சத்திரம் பகல் 12.47 வரை பின்பு மகம்.  மரணயோகம் பகல் 12.47 வரை பின்பு அமிர்தயோகம்.  புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.  இராகு காலம் – காலை 09.00-10.30,   எம கண்டம் மதியம் 01.30-03.00,  குளிகன் காலை 06.00-07.30,  சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.   இன்றைய ராசிப்பலன் –  29.04.2023 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தினருடன் சிறு…

Read more

வரலாற்றில் இன்று ஏப்ரல் 29…!!

ஏப்ரல் 29 கிரிகோரியன் ஆண்டின் 119 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 120 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 246 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1386 – சிமோலியென்சுக் அரசு லித்துவேனியாவினால் தோற்கடிக்கப்பட்டு அதன் அடிமை நாடானது. 1672 – பிரான்சின் பதினான்காம் லூயி மன்னன் நெதர்லாந்தை முற்றுகையிட்டார். 1770 – கேப்டன் ஜேம்ஸ் குக் ஆத்திரேலியாவின் இன்றைய சிட்னியை அடைந்து தான் சென்ற…

Read more

கிணற்றில் கிடந்த எலும்புக்கூடுகள்…. பரிசோதனையில் தெரிந்த உண்மை…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கரியசோலை கிராமத்தில் பொது குடிநீர் கிணறு அமைந்துள்ளது. இந்த கிணற்றில் தண்ணீர் சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் நெலாக்கோட்டை ஊராட்சியினர் கிணற்றை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தூர்வாரும்போது எலும்புக்கூடுகள் கிடந்ததால் ஊராட்சி நிர்வாகத்தினரும், பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து…

Read more

காருக்குள் விளையாடிய சிறுமி…. மூச்சு திணறி பலியான சம்பவம்…. கதறும் பெற்றோர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கூடலில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 7 வயதுடைய சரண்யா என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.…

Read more

நேருக்கு நேர் மோதிய கார்கள்…. பெண்கள் உள்பட 7 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அடப்பன்வயல் பகுதியில் சர்புதீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காரில் புதுக்கோட்டையில் இருந்து பரம்பூரில் நடக்கும் வாரச்சந்தைக்கு சம்சா வியாபாரம் செய்வதற்காக சென்று கொண்டிருந்தார். அதே காரில் ரபிக், உபயத்துல்லா, ரஜாக் ஆகியோர் இருந்தனர். இந்நிலையில் விசலூர் விளக்கு…

Read more

மொபட் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதல்…. கட்டிட மேஸ்திரி பலி…. கோர விபத்து…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள நல்லகானகொத்தபள்ளி பகுதியில் கட்டிட மேஸ்திரியான சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சந்திரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சீனிவாசன் நேற்று மொபட்டில் சப்படி நோக்கி சென்று கொண்டிருந்தார்.…

Read more

“என்.டி ராமராவின் 100-வது பிறந்தநாள் கொண்டாட்டம்”…. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்த நடிகர் பாலகிருஷ்ணா…!!

தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான என்டி ராமராவின் 100-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். இந்த…

Read more

அச்சச்சோ..! என்ன ஆச்சு..? திடீரென ஆக்சிஜன் சப்போர்ட்டில் இருக்கும் நடிகை சமந்தா… ஷாக்கில் ரசிகர்கள்…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடித்த சாகுந்தலம் திரைப்படம் அண்மையில் வெளியான நிலையில் போதிய வரவேற்பை பெறவில்லை. நடிகை சமந்தா தற்போது குஷி என்ற திரைப்படத்திலும் சிட்டாடல் என்ற வெப் தொடரிலும் நடித்து வருகிறார். இந்நிலையில்…

Read more

“ரூ. 1000 கோடி”…. பொன்னியின் செல்வன் 2 ஓடும் தியேட்டரில் ஐடி ரெய்டு…. சீக்ரெட்டை போட்டுடைத்த பார்த்திபன்…..!!

பிரபல இயக்குனர் மணிரத்தினம் அமரர் கல்கியின் புகழ் பெற்ற நாவலை பொன்னியின் செல்வன் என்ற பெயரில் இரண்டு பாகங்களாக பிரம்மாண்ட படமாக உருவாக்கியுள்ளார். இதன் முதல் பாகம் கடந்த வருடம் வெளியான நிலையில் இரண்டாம் பாகம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை…

Read more

பிரபல ஹாலிவுட் நடிகை போல் மாற ஆசைப்பட்ட மாடல் அழகி…. கடைசியில் நேர்ந்த விபரீதம்… அதிர்ச்சியில் திரையுலகினர்…!!!

ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் கிம் கர்தாஷ்யன். இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் நடிகை கிம் கர்தாஷியன் போன்ற முக அமைப்பு வேண்டும் என்பதற்காக பிரபல ஹாலிவுட் மாடல் அழகியான கிறிஸ்டினா ஆஸ்டன் கோர்கானி பல…

Read more

“22 வயதில் பிரபல ஹாலிவுட் இளம் நடிகர் திடீர் மரணம்”…. அதிர்ச்சியில் திரையுலகினர்…!!!

ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் செயிண்ட் ஒன் கொலுசி (22). இவர் புகழ்பெற்ற கொரியன் பாப் பாடகர் கம் டான்சர் ஜிமின் போன்று இருக்க வேண்டும் என ஆசைப்பட்டு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டுள்ளார். அவர் தன்னுடைய உடலில் 12…

Read more

“நடிகர் விஜயை நேரில் பார்க்கத் துடிக்கும் மாற்றுத்திறனாளி ரசிகர்”…. மாஸ்டர் மகேந்திரன் பகிர்ந்த வீடியோ வைரல்…!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிரபலமானவர் மகேந்திரன். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் சிறு வயது வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார். விழா மற்றும் ரிப்பப்பப்ரி போன்ற படங்களில் மாஸ்டர் மகேந்திரன் ஹீரோவாக நடித்துள்ளார்.…

Read more

“கழிவறை நீரில் காபி, டிடெர்ஜெண்ட் பவுடரில் குளியல்”…. சார்ஜா சிறையில் நேர்ந்த துன்பம்…. பிரபல நடிகை கதறல்…!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் கிறிசான்‌ பெரைரா (27). இவர் சமீபத்தில் சார்ஜாவுக்கு சென்ற போது போதைப்பொருள் கடத்தல் வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சார்ஜா சிறையில் அடைக்கப்பட்டார். இது குறித்து நடிகையின் தாயார் பிரமிளா தன் மகளை சிக்க…

Read more

“திடீரென வீட்டில் நேர்ந்த மரணம்”… கண்ணீரில் நடிகை குஷ்பூ…. ரசிகர்கள் ஆறுதல்…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் குஷ்பூ. இவர் பாஜக கட்சியின் முக்கிய பிரமுகராகவும் இருக்கிறார். இந்நிலையில் நடிகை குஷ்பு வீட்டில் தற்போது திடீரென ஒரு மரணம் நேர்ந்துள்ளது. இது குறித்து நடிகை குஷ்பூ ட்விட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதாவது நடிகை…

Read more

அமேசானில் விரைவில் கிரேட் சம்மர் ஃபெஸ்டிவல் சேல் விற்பனை தொடக்கம்…. இனி குறைந்த விலையில் நிறைய பொருட்கள்…!!!

உலக அளவில் முன்னணி இணையதள விற்பனை தளமாக அமேசான் நிறுவனம் இருக்கிறது. அமேசான் நிறுவனம் தற்போது கோடைகாலத்தை முன்னிட்டு கிரேட் சம்மர் சேல் சிறப்பு கோடை கால விற்பனை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனால் சம்ம்ர் சேல் எந்த தேதியில் தொடங்கப்படும்…

Read more

பாதியில் நிறுத்தப்பட தமிழ்தாய் வாழ்த்து…. அண்ணாமலை அமைதி காத்தது ஏன்?….!!!!!

கர்நாடகாவில் இன்னும் சில தினங்களில் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டி இருக்கிறது என்றால், தமிழ்நாட்டு தலைவர்கள் அங்கு இருக்கும்போதே தமிழ்தாய் வாழ்த்துக்கு அவமானம் நேர்ந்ததைக் கண்டு கொந்தளிக்கின்றனர். கர்நாடாகா தேர்தல் பிரச்சாரத்தில் தமிழர்களிடையில் வாக்கு…

Read more

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. அகவிலைப்படி 48% உயர்வு…. மாநில அரசின் சூப்பர் அறிவிப்பு…!!

இந்தியாவில் பண வீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு போன்றவற்றை கருத்தில் கொண்டு அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு 2 முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அகவிலைப்படி உயர்வினால் ஊழியர்களின் மாத ஊதியமும் அதிகரிக்கிறது. மத்திய அரசு சமீபத்தில் அகவிலை படியை 4 சதவீதம்…

Read more

அடடே சூப்பர்..! இனி வாட்ஸ் அப் Call Notification-ல் ரிப்ளை செய்யலாம்… வந்தாச்சு புதிய வசதி…!!

உலக அளவில் பல கோடி மக்களால் whatsapp செயலி பயன்படுத்தப்படுகிறது. இந்த whatsapp செயலியில் மெட்டா நிறுவனம் அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது whatsapp கால் நோட்டிபிகேஷனில் ரீப்ளை செய்யும் வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.…

Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மற்றும் பொதுத்தேர்வு எப்போது…? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு…!!

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அடுத்த வருடம் பள்ளிகள் திறக்கும் தேதி மற்றும் பொதுத்தேர்வு நடைபெறும்…

Read more

75% மதிப்பெண் பெற்றதால் வீடு கிடையாதா?…. பெங்களூரில் நேர்ந்த சம்பவம்…. இணையத்தில் வைரலாகும் பதிவு….!!!!

பெங்களூரிலுள்ள வீட்டு உரிமையாளர் ஒருவர், வாடகைதாரருக்கு வீடு இல்லை என கூறிய நிகழ்வு இப்போது வைரலாக பரவி வருகிறது. வீட்டு புரோக்கர் ஒருவரிடம் வாடகைதாரர் பேசிய வாட்ஸ்அப் சாட் வெளியாகி இருக்கிறது. அதாவது, வேலைக்கு ஆள்தேர்வு செய்வது போன்று நீங்கள் வேலை…

Read more

நாடு முழுவதும் நாளை (ஏப்ரல்-29) வங்கி விடுமுறையா?…. இல்லையா?…. வெளிவரும் தகவல்கள்….!!!!!

இந்தியாவிலுள்ள தனியார் துறை மற்றும் பொதுத் துறை வங்கிகளில் பொதுவாக ரிசர்வ் வங்கி அட்டவணைப்படி விடுமுறை விடப்படும். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகள், திருவிழாக்கள், மாதந்தோறும் 2-வது, 4-வது சனிக்கிழமைகள் மற்றும் தேசிய விடுமுறை நாட்களில் வங்கி விடுமுறை இருக்கும். அதோடு இந்த விடுமுறையானது…

Read more

“திமுக ஆட்சியில் அதிகரிக்கும் மணல் கொள்ளை”…. விஏஓ கொலைக்கு ஓபிஎஸ் கடும் கண்டனம்…!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் விஏஓ லூர்து பிரான்சிஸ் தாமிரபரணி ஆற்றில் நடைபெற்ற மணல் கொள்ளை குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததால் அவரை அலுவலகத்தில் நுழைந்து மணல் கொள்ளையர்கள் வெட்டி படுகொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு தற்போது முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்…

Read more

மல்யுத்த வீராங்கனைகள் புகார்… இன்றே வழக்குப்பதிவு…. காவல்துறை வெளியிட்ட தகவல்….!!!!!

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மற்றும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சென்ற ஜனவரி மாதம் புகார் எழுந்தது. இதனையடுத்து நாட்டின் முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்சிமாலிக், சங்கீதா…

Read more

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நவீன SKY WALK வசதி…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும் தற்போது கிளம்பாக்கத்தில் புதிதாக புறநகர் பேருந்து நிலையம் கட்டப்படுகிறது. சுமார் 88 ஏக்கர் பரப்பளவில் 400 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு கலைஞர் கருணாநிதியின்…

Read more

“தைரியமான பொண்ணுங்க தான் வரலாறு படைப்பாங்க”…. -கவர்ச்சி நடிகை கிரண்…..!!!!!

41 வயதை எட்டிய நடிகை கிரண் சமூகவலைத்தளங்களை கிடுகிடுக்க வைக்கும் அளவிற்கு கவர்ச்சியாக மாறியிருக்கிறார். கடந்த 2002-ம் வருடத்தில் வெளியாகிய “ஜெமினி” திரைப்படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் கிரண். இந்நிலையில் நடிகை கிரண் கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…

Read more

“சென்னையில் மே தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடல்”….. மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!!

தமிழகத்தில் மே தினத்தை முன்னிட்டு எந்தவித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படக்கூடாது என்பதற்கான மதுபான கடைகளை மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது சென்னை மாவட்டத்தில் வருகின்ற மே 1-ஆம் தேதி அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை…

Read more

தயாரிப்பாளராக என்ட்ரி கொடுக்கும் நடிகர் ஜீவா?…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், சூர்யா, தனுஷ், விஷால், சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால் உட்பட பலர் தயாரிப்பாளர்களாக மாறி தொடர்ந்து பல்வேறு படங்களை தயாரித்து வருகின்றனர். இப்பட்டியலில் இப்போது நடிர் ஜீவாவும் இணைந்து உள்ளார். அதன்படி சூப்பர்குட் ஸ்டுடியோ எனும்…

Read more

மீண்டும் ரிலீஸ் ஆகும் “விடுதலை”…. ரசிகர்களுக்கு படக்குழு வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!

வெற்றிமாறன் டைரக்டில் சூரி, விஜய்சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உட்பட பலர் நடிப்பில் உருவாகி சென்ற மார்ச் 31-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆன படம் “விடுதலை-1”. இந்த படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை…

Read more

“கிரீன் கார்டிற்கு விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி”… இது மட்டும் நடந்தால் இனி கவலையே இல்லை…!!!

அமெரிக்க நாட்டில் வேலை பார்க்கும் வெளிநாட்டவர்களுக்கு பல்வேறு வகையான விசாக்கள் வழங்கப்படுகிறது. இதில் அமெரிக்காவில் வேலை பார்க்கும் இந்தியர்கள் மற்றும் சீனர்கள் H1B விசாக்களை பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள். அதன் பிறகு அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு கிரீன் கார்டு அவசியம். இந்த…

Read more

கர்நாடகா சட்டசபை தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் மீது வழக்குப்பதிவு…. தொடர் சறுக்களால் டென்ஷனில் ஓபிஎஸ் டீம்…!!!

கர்நாடக மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் வேட்பாளர்களை அறிவித்திருந்தார்கள். பாஜக வேண்டுகோளின் பெயரில் புலிகேசி நகர் தொகுதியில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர்…

Read more

சிறுபான்மை மாணவர்கள்: “பதோ பர்தேஷ் கல்வி திட்டம்” குறித்து மத்திய அரசிடம் கோரிக்கை….!!!!

நாடு முழுவதும் இருக்கும் அனைத்து மாநிலங்களிலில் இருந்து சிறுபான்மை மாணவர்கள் வெளிநாடுகளில் பட்ட மேற்படிப்புகள் மற்றும் முனைவர் பட்டம் படிக்க மத்திய அரசு பதோ பர்தேஷ் திட்டத்தை நடைமுறைபடுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி இத்திட்டம் வாயிலாக முஸ்லீம், கிறிஸ்தவர்கள், ஜெயின், புத்தமதம் போன்ற…

Read more

ஆபாச வீடியோ: எந்த விசாரணையையும் சந்திக்க தயாராக இருக்கேன்…. மந்திரி பன்னா குப்தா ஆவேசம்….!!!!

ஜார்கண்ட் சுகாதாரத்துறை மந்திரியான பன்னா குப்தா காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். அவர் ஆபாசமான கோலத்தில் ஒரு பெண்ணுடன் செல்போனில் பேசுவது உள்ளிட்ட வீடியோ, சமூகவலைத்தளங்களில் வைரலாகியது. இந்த சம்பவம் தொடர்பாக பன்னா குப்தா நிரூபர்களுக்கு பேட்டி அளித்ததாவது “என் நற்பெயரை கெடுக்க…

Read more

“பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பு”… தொட முயன்றால் மரணம் நிச்சயம்…. காங். தலைவர் கார்கே சர்ச்சை பேச்சு…!!!

கர்நாடகாவில் உள்ள கலபுர்கி என்ற பகுதியில் காங்கிரஸ் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பு போன்றவர். அவர் விஷமா இல்லையா…

Read more

“2 வருடங்களாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ஆடு, மாடுகளை மேய்க்கும் தூத்துக்குடி விவசாயி”…. ஏன் தெரியுமா…?

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராமத்தின் விஏஓ லூர்து பிரான்சிஸ் மணல் கொள்ளை குறித்து புகார் கொடுத்ததால் அவரை வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் முறப்பநாடு பகுதியில் இருந்து ஒரு கிலோமீட்டர்…

Read more

“தமிழ்தாய் வாழ்த்து சர்ச்சை”… மன்னிப்பு கேட்க சொன்ன எம்.பி கனிமொழி…. ஸ்டாலினை சுட்டிக்காட்டி விமர்சித்த அண்ணாமலை…!!!!

கர்நாடக மாநிலத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் பூதாகரமாக வெடித்துள்ளது. கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் அங்குள்ள ஷிவமொக்கா நகரில் பாஜக சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் தமிழ் தாய் வாழ்த்து ஒலிபரப்பப்பட்டது. அப்போது பாஜக…

Read more

“விதிமீறல்”… கூகுள் பிளே ஸ்டோரில் 14.3 லட்சம் செயலிகளுக்கு தடை…. வெளியான ஷாக் தகவல்…!!!

உலக அளவில் இன்றைய காலகட்டத்தில் ஏராளமான மக்கள் ஆண்ட்ராய்டு செல்போன்களை பயன்படுத்துகிறார்கள். செல்போன் பயன்பாடு அதிகரித்த நிலையில் தினம் தினம் புதுப்புது செயலிகளும் வரத் தொடங்கியுள்ளது. வேலை மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட பலவற்றுக்கு புதுப்புது செயலிகள் வரும் நிலையில் தற்போது கூகுள்…

Read more

அதிகரித்த கடன் தொந்தரவு…. தம்பதி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி ஜோதி இராமலிங்கம் தெருவில் சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்ட சங்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.…

Read more

Other Story