நள்ளிரவில் நுழைந்த மர்ம நபர்கள்…. இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சேமகோட்டை கிராமத்தில் அருள் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா(23) என்ற மனைவி உள்ளார். இதில் அருள்பாண்டியன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் சந்தியா தனது மாமியாருடன் வீட்டில் தூங்கிக்…

Read more

கேதார்நாத் கோவிலுக்கு போக போறீங்களா?… இனி அந்த டென்ஷன் இருக்காது?…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

இந்தியாவின் பிரபல புனித தலங்களில் ஒன்றாகிய கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் போன்ற கோவில்களுக்கு செல்பவர்களுக்கு நெட்வொர்க் பிரச்சனை இருந்து வருகிறது. இமயமலைப்பிரதேசம் என்பதால் அங்கு நெட்வொர்க் இன்றி அடிக்கடி சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர். அவசரத் தேவைக்கு உதவிக்கு கூட யாரும் அழைக்க முடியாத…

Read more

மாந்தோப்பிற்கு சென்ற விவசாயி…. துரத்தி சென்று தாக்கிய யானை…. பீதியில் பொதுமக்கள்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முக்குளம் பெரிய மொரசுபட்டி பகுதியில் விவசாயியான வேடி (55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு குந்தியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். நேற்று அதிகாலை வேடி வீட்டிற்கு அருகில்…

Read more

“ஓடி ஒளிந்து கொள்பவர்தான் EPS”…. ஆனால் சட்டம் ஒழுங்கு பற்றி பேசுகிறார்?…. அமைச்சர் அதிரடி ஸ்பீச்….!!!!

கன்னியாகுமரி தக்கலையில் தமிழ்நாடு அரசின் தொழில் மற்றும் வனிகத்துறை நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொழில் கூட்டுறவு சங்கம் சார்பாக தமிழகத்திலே குறைந்த விலையான அடைக்கப்பட்ட தண்ணீர் லிட்டர் ரூ.10-க்கு விற்பனை செய்யும் கோ ஆப் அக்வா விற்பனை நிலையத்தை அமைச்சர்…

Read more

“துரோகிகளுக்கு மோடி சிம்ம சொப்பனம்”…. அதை ஏன் அண்ணாமலை கண்டுக்கொள்ளவில்லை?…. முதல்வர் பொம்மை ஸ்பீச்….!!!!!

துரோகிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி சிம்ம சொப்பனம். பிரதமர் தொடர்பான வார்த்தைகள் காங்கிரஸின் கலாச்சாரத்தை காட்டுவதாக முதலமைச்சர் பொம்மை கூறினார். தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்தியதை ஏன் அண்ணாமலை கண்டுக்கொள்ளவில்லை? என பாஜகவுக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளை 3…

Read more

வரி செலுத்துபவர்கள் கவனத்திற்கு!…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

மோடி அரசானது வரிசெலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் அடிப்படையில் புது வரி விதிப்பில் 2 புதிய சலுகைகளை வழங்கி இருக்கிறது. முன்னதாக புது வரி விதிப்பில் மக்கள் பெரியளவில் விலக்கு பலனை பெறவில்லை. எனினும் இனி புது வரி விதிப்பு முறையிலும் கூட,…

Read more

பொன்னியின் செல்வன்-2: நடிகர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?…. இதோ வெளியான விபரம்….!!!!!

பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்னம் டைரக்டில் 2 பாகங்களாக உருவாகி அதன் முதல் பாகம் சென்ற செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆகியது. மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உட்பட பல்வேறு…

Read more

டபுள் ரோலில் கலக்கும் ஐஸ்வர்யா ராய், விக்ரம்…. பொன்னியின் செல்வன்-2 படத்தின் விமர்சனம் இதோ….!!!!

பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்னம் டைரக்டில் 2 பாகங்களாக உருவாகி அதன் முதல் பாகம் சென்ற செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆகியது. மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உட்பட பல்வேறு…

Read more

மூத்தக்குடிமக்களுக்கு புது விதி…. ரயில்வே வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…..!!!!

மூத்தக்குடிமக்களுக்குரிய பயண விதிகளில் ரயில்வேயானது மாற்றம் செய்து இருக்கிறது. அதன்படி மூத்தகுடிமக்களுக்கு ரயில்வே சார்பாக பெரிய பரிசு வழங்கப்பட்டு உள்ளது. அதன் கீழ் டிக்கெட் முன் பதிவு செய்யலாம். மூத்தக்குடிமக்களுக்கு லோயர் பெர்த்களை ஈஸியாக ஒதுக்குவது குறித்த தகவலை IRCTC வழங்கி…

Read more

#PS-2 FDFS: வெற்றி வாகை சூடினார்களா சோழர்கள்?… பொன்னியின் செல்வன் 2 படத்தின் டுவிட்டர் விமர்சனம் இதோ….!!!

பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்னம் டைரக்டில் 2 பாகங்களாக உருவாகி அதன் முதல் பாகம் சென்ற செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆகியது. மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உட்பட பல்வேறு…

Read more

உதவி செய்வது போல நடித்து…. இளம்பெண்ணிடம் ரூ.40 ஆயிரம் அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராஜ நாயக்கர் தோட்டத்தில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி(30) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் விஜயலட்சுமி பணம் எடுப்பதற்காக அப்பகுதியில் இருக்கும் இரண்டு ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார். ஆனால் விஜயலட்சுமியால் பணத்தை எடுக்க இயலவில்லை.…

Read more

விரைவில்…! பழனி முருகன் கோவில் பக்தர்களுக்கு…. செம ஹேப்பி நியூஸ்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து படிப்பாதை, ரோப்கார், மின் இழுவை ரயில் ஆகியவை மூலமாக மலைக்கோவிலுக்கு சென்று வருகின்றனர். ஏற்கனவே வெற்றிவேல், வீரவேல், திருப்புகழ்…

Read more

வீடு வாங்குவோருக்கு குட் நியூஸ்… இனி குறைந்த விலையில் வீடுகள் வாங்கலாம்… வந்தாச்சு புதிய வசதி…!!

இந்தியாவில் செயல்படும் பொதுத்துறை வங்கிகள் சார்பில் வீடு உள்ளிட்ட சொத்துக்களை விற்பனை செய்வதற்கு புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. அதாவது வங்கிகளிடம் கடன் வாங்கி விட்டு வீடு உள்ளிட்ட சொத்துக்களை வாங்கிய பிறகு உரிய முறையில் கடனை செலுத்தாதவர்களின் சொத்துக்கள் பறிமுதல்…

Read more

“207 கடத்தல் சம்பவங்களில் 604 பேர் மீட்பு”…. ரயில் பயணிகளின் பாதுகாப்பில் இந்திய ரயில்வே அதிரடி நடவடிக்கை…!!

இந்தியாவில் தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். இதனால் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் ரயில்வே பாதுகாப்பு படை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் 2022-23 ஆம் ஆண்டில் 207 கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்ட 604 பேரை…

Read more

ரயில் பயணிகளே!…. இதை மட்டும் கொண்டு போகாதீங்க?…. இல்லன்னா நீங்கதான் கம்பி எண்ணனும்…..!!!!

ரயிலில் பயணம் மேற்கொள்வதற்கு சில விதிகள் இருக்கிறது. தற்போது ரயில்வேயின் ஒரு முக்கிய விதியை பற்றி நாம் தெரிந்துக்கொள்வோம். இந்த விதியின் கீழ் ரயில்வேயில் சில பொருட்களை எடுத்து செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இப்பொருட்களுடன் யாராவது சென்றால் ரயில்வே சார்பாகவும் நடவடிக்கை…

Read more

24 மாணவ-மாணவிகளுக்கு திடீர் வாந்தி, மயக்கம்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை ஸ்டேன்மோர் சந்திப்பு பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 60 மாணவ-மாணவிகள் படித்து வந்தனர். நேற்று பள்ளிக்கு 45 மாணவ, மாணவிகள் மட்டுமே வருகை தந்தனர். இந்நிலையில் மதிய உணவு சாப்பிட்ட பிறகு 24…

Read more

மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்த நண்பர்…. காப்பாற்ற முயன்ற வாலிபர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டு கிராமத்தில் கௌதம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர் சுனில் என்பவரை சிங்கப்பூருக்கு வழி அனுப்பி வைப்பதற்காக மற்றொரு நண்பரான ஆசை தம்பி உட்பட 4 பேருடன் காரில் குரோம்பேட்டைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சிங்கப்பூர்…

Read more

“உறுப்பு தானம் செய்யும் அரசு ஊழியர்களுக்கு கூடுதல் விடுமுறை வழங்கப்படும்”…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதல் விடுமுறை வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது உறுப்பு தானம் செய்யும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 42 நாட்கள் வரை விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஒரு…

Read more

மீனம் ராசிக்கு…! தனலாபம் மற்றும் நிம்மதி இருக்கும்..! லாபம் பெருகும்…!!

மீனம் ராசி அன்பர்களே…! இன்று நீங்கள் செய்யும் எதிலும் வெற்றி கிடைக்கும். இன்றைய நாள் உங்களுக்கு மகத்தான நாளாக அமையும். தனலாபம் மற்றும் நிம்மதி இருக்கும். பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது. குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை காட்டவும். நஷ்டங்களை தடுக்க கட்டுப்பாட்டுடன்…

Read more

கும்பம் ராசிக்கு…! திட்டமிட்டபடி செயலாற்றி வெற்றி பெறுவீர்கள்…! புதிய பதவிகள் தேடி வரக்கூடும்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் வழக்குகளில் வெற்றி பெற்று மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களின் ஒற்றுமை கிடைக்கும்.  பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். திட்டமிட்டபடி செயலாற்றி வெற்றி பெறுவீர்கள். வியாபாரப் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறந்த நாளாக இன்றைய…

Read more

மகரம் ராசிக்கு…! வசீகரமான தோற்றம் வெளிப்படும்…! தன்னம்பிக்கை கூடும் நாளாக இருக்கும்…!!

மகரம் ராசி அன்பர்களே..! பொறுமையாக இருந்தால் எதையும் சாதிக்கக்கூடும். உங்களுக்கு துரோகம் செய்தவர்களை கூட மன்னிக்கும் தன்மை உண்டாகும். வசீகரமான தோற்றம் வெளிப்படும். அழகான முக கவர்ச்சி கொண்டவர்களாக இருப்பீர்கள். தொழில் துறையில் நல்ல வளர்ச்சி இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும். இன்று…

Read more

தனுசு ராசிக்கு…! ஆதாய பணவரவு கிடைக்கும்…! கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும்…!!

தனுசு ராசி அன்பர்களே..! உத்தியோகத்தில் அதிகப்படியான வளர்ச்சி உண்டாகும். இன்று நீங்கள் நல்ல விஷயங்கள் பேசுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆதாய பணவரவு கிடைக்கும். காணாமல் போன பொருளை கண்டுபிடித்து விடுவீர்கள். உங்களின் புதிய முயற்சிகளால் சில மாற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரிய…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பில் அதிக நம்பிக்கை கொள்வீர்கள்…! ஆதரவு கிடைக்கும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் படிப்படியாக உயரும். இன்று உழைப்பில் அதிக நம்பிக்கை கொள்வீர்கள். உழைத்தால் வாழ்க்கையில் முன்னேறிச் செல்ல முடியும். பணவரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும். உணவு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வாய்வு ஏற்படுத்தக்…

Read more

துலாம் ராசிக்கு…! பணவரவு சீராக இருக்கும்…! பழைய பாக்கிகள் வசூலாகும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்தி கொள்வீர்கள். இன்று தொட்டதெல்லாம் தொடங்கும் நாளாக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு கூட இன்று நல்ல வரன்ங்கள் வரக்கூடும். தொழில் வியாபாரத்தில் தொல்லைகள் குறைந்து ஏற்றம் உண்டாகும். பண விஷயத்தில் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள…

Read more

கன்னி ராசிக்கு…! ஆரோக்கியம் சீராக இருக்கும்…! மனதினை தெளிவு படுத்தவேண்டும்…!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று சொன்ன சொல்லை நிறைவேற்றி காட்டுவீர்கள். இன்று வெற்றி உண்டாகும் நாளாக இருக்கும். மனதில் அவ்வப்போது குழப்பங்கள் ஏற்படும். தேவையில்லாத குழப்பத்திற்கு இடங்கொடுக்க வேண்டாம். பொறுமை உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய…

Read more

சிம்மம் ராசிக்கு…! வாகனச் செலவுகள் உண்டாகும்..! நிதானமான போக்கு காணப்படும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். நீங்கள் வருங்காலத்திற்காக சேமிக்க தொடங்குவீர்கள். வாகனச் செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் இருக்கும் பெரியோர்களிடம் அனுசரித்து நடக்கவேண்டும். நிதானத்தைக் கடைப்பிடித்தால் வெற்றி உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே நிதானமான போக்கு காணப்படும். நல்ல அணுகுமுறை…

Read more

கடகம் ராசிக்கு…! அரசாங்கத்தால் லாபம் கூடும்…! உறவினர்களின் வருகை நன்மையை உண்டாக்கும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு பல வழியில் பணம் வரும். இன்று உங்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும். அரசாங்கத்தால் லாபம் கூடும். பேச்சினால் காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும். உறவினர்களின்…

Read more

மிதுனம் ராசிக்கு…! மனசுக்குள் குழப்பம் விலகிச்செல்லும்…! ஒற்றுமை இருக்கும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு கஷ்டம் படிப்படியாக குறையும். இந்த சிறந்த முன்னேற்றங்கள் உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் திரும்பி வரக்கூடும் இன்று கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும். மனசுக்குள் குழப்பம் விலகிச்செல்லும். பணிச்சுமை அதிகரிக்கும். பொறுப்புகள் கூடும். அதிக உழைப்பின்…

Read more

ரிஷபம் ராசிக்கு…! தடைகள் ஏற்பட்டு சரியாகும்…! சமாளிக்கும் திறமை வெளிப்படும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் வீட்டை பராமரிக்க கூடும். இன்று புதிய திட்டத்தால் வியாபாரத்தில் லாபங்களை பெருக்கி கொள்ள முடியும். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். பயணங்களால் நற்பலன்கள் ஏற்படும். பிரச்சனைகளை சமாளிக்கும் திறமை வெளிப்படும். காரியங்களில் தடைகள் ஏற்பட்டு…

Read more

மேஷம் ராசிக்கு…! மதிப்பும் மரியாதையும் கூடும்…! நன்மை ஏற்படும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். இன்று உங்களின் சம்பாத்திய நிலை உயரும். அனைத்து செயல்களையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிப்பீர்கள். மதிப்பும் மரியாதையும் கூடும். உங்களின் பேச்சுக்கு முக்கியத்துவம்…

Read more

இன்றைய (28-04-2023) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 28-04-2023, சித்திரை 15, வெள்ளிக்கிழமை, அஷ்டமி திதி மாலை 04.02 வரை பின்பு வளர்பிறை நவமி.  பூசம் நட்சத்திரம் காலை 09.52 வரை பின்பு ஆயில்யம்.   நாள் முழுவதும் மரணயோகம்.  நவகிரக வழிபாடு நல்லது.  கரி நாள்.  புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – பகல் 10.30-12.00,  எம கண்டம்-  மதியம் 03.00-04.30,  குளிகன் காலை 07.30 -09.00,  சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00   இன்றைய ராசிப்பலன் –  28.04.2023 மேஷம் உங்களின்…

Read more

வரலாற்றில் இன்று ஏப்ரல் 28…!!

ஏப்ரல் 28 கிரிகோரியன் ஆண்டின் 118 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 119 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 247 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 224 – பார்த்தியப் பேரரசின் ஆட்சி முடிவுக்கு வந்தது. 1192 – எருசலேம் மன்னர் முதலாம் கொன்ராட் முடிசூடி இரண்டாம் நாள் கொலை செய்யப்பட்டார். 1503 – செரிஞோலா…

Read more

லாரி மீது மோதிய தனியார் பேருந்து…. 2 பேர் பலி; 12 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை சக்திவேல் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அதே நேரம் காங்கேயத்தில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி சென்றது. இந்நிலையில் மேட்டூர்…

Read more

அழுகிய பழங்கள் விற்பனை…. 5 கடைகளுக்கு நோட்டீஸ்…. எச்சரித்த அதிகாரிகள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி நகராட்சி மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் கார்பைடு கற்கள், தடை செய்யப்பட்ட வேதியியல் பொருட்களை பயன்படுத்தி மாம்பழங்களை பழுக்க வைக்கிறார்களா? என்பது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 5…

Read more

உடல் கருகி உயிருக்கு போராடிய வாலிபர்…. அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் அப்சர்வேட்டரி அருகே முக்கிய சுற்றுலா தலங்களுக்கு செல்லக்கூடிய பிரதான சாலையில் இருந்து உடல் கருகிய நிலையில் வாலிபர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணிகளும், வாகன ஓட்டிகளும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.…

Read more

மருமகனுக்கு அரிவாள் வெட்டு…. மாமனார், மாமியார் உள்பட 3 பேர் கைது…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள திகனாரை கிராமத்தில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு விக்னேஷ் கார்த்திக்(29) என்ற மகன் உள்ளார். இவர் கேரளாவில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக…

Read more

“தளபதி விஜய் பார்த்த மார்க் ஆண்டனி படத்தின் வெறித்தனமான டீசர் வெளியீடு”…. இணையத்தில் படு வைரல்….!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள நிலையில் எஸ்.ஜே சூர்யா, சுனில், இயக்குனர் செல்வராகவன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடிகை ரித்து வர்மா நடித்துள்ளார். ஜிவி…

Read more

இந்த மனசு யாருக்கு வரும்… நடிகர் தனுஷின் அக்காவுக்கு டாக்டர் சீட் வாங்கிக் கொடுத்த விஜயகாந்த்… நெகிழ்ந்து போன கஸ்தூரிராஜா…!!!

தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்தவர் கேப்டன் விஜயகாந்த். கடந்த சில வருடங்களாக நடிகர் விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கி கிடக்கிறார். இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் பிரபல நடிகர் தனுஷின் அக்கா கார்த்திகாவுக்கு டாக்டர்…

Read more

16 வயது சிறுமியுடன் பழக்கம்…. திருமணமான நபர் செய்த காரியம்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுச்சத்திரம் பகுதியில் திருவாரூரைச் சேர்ந்த எலக்ட்ரீசியனான சதீஷ் என்பவர் தங்கி எலக்ட்ரிகல் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் சதீஷுக்கும் சிவபுரியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம்…

Read more

காதலனின் தந்தையுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்….. விசித்திரமான காதல் கதை….!!!!!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் விசித்திரமான காதல் கதை ஒன்று வெளியாகி இருக்கிறது. கான்பூரில் வசித்து வந்த ஒரு இளம்பெண் தன் காதலனின் தந்தையுடன் வீட்டை வீட்டு ஓடி டெல்லியில் குடித்தனம் நடத்தி இருக்கிறார். இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறியிருப்பதாவது “கம்லேஷ்குமார் தன்…

Read more

அடேங்கப்பா…! அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் இத்தனை கோடி பேரா…? மத்திய அரசு தகவல்…!!

மத்திய அரசாங்கத்தால் அடல் பென்ஷன் யோஜனா திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், இந்த திட்டத்தில் இதுவரை 5.20 கோடிக்கும் அதிகமானோர் பதிவு செய்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2023 மார்ச் மாதம் 31-ஆம் தேதி நிலவரப்படி 5.20 கோடி பேர் அடல் பென்ஷன்…

Read more

வாட்ஸ்அப் பயனர்களே!…. வந்தது Chat Lock அம்சம்…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!!

மெட்டா நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் வாட்ஸ்அப் செயலியை கோடிக்கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். காரணம் வாட்ஸ்அப் end-to-end encrypted message மெசேஜ் சேவையை பயனர்களுக்கு வழங்குவதுதான். மேலும் அண்மை காலமாக வாட்ஸ்அப் தன் பயனர்களுக்கு உதவக்கூடிய அடிப்படையில் புது அப்டேட்களையும்…

Read more

“ரேபிடோ பைக்கில் பாலியல் தொல்லை”… ஓடும் பைக்கிலிருந்து குதித்த இளம் பெண்…. அதிர்ச்சி வீடியோ…!!!

இந்தியாவில் டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் ரேபிடோ பைக் சேவை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பொதுமக்கள் பலரும் டாக்ஸியை போன்று ரேபிடோ பைக் சேவையையும் பயன்படுத்தி வருகிறார்கள். பெரும்பாலும் இளைஞர்கள்  பைக் சேவையை பயன்படுத்தும் நிலையில் தற்போது…

Read more

“பெண்களுக்கான சிறப்பு சிறுசேமிப்பு திட்டம்”… போஸ்ட் ஆபீஸில் வரிசையில் நின்று புதிய கணக்கு தொடங்கிய மத்திய அமைச்சர்…!!

இந்தியாவில் பெண்கள் மற்றும் சிறுமிகள் பயன்பெறும் வகையில் மத்திய அரசால் சமீபத்தில் பெண்கள் கௌரவ சேமிப்பு சான்றிதழ் 2023 திட்டம் தொடங்கப்பட்டது. மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் என்பது ஒரு சிறு சேமிப்பு திட்டம் ஆகும். இந்த திட்டம் 2025 மார்ச்…

Read more

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் 2022-23 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் 2022-23 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வை எமிஸ் (EMIS) எனப்படும்…

Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி எப்போது…? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன சூப்பர் தகவல்…!!

தமிழகத்தின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 2016-21 வரை அதிமுக ஆட்சி குறித்து வெளியான சிஏஜி அறிக்கை குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் அதிமுக ஆட்சியில் எப்படி வீண் செலவுகளை செய்துள்ளனர் என்பதை சிஏஜி அறிக்கை தெளிவாக…

Read more

“வேங்கை வயல் சம்பவம்”…. மனித கழிவை வைத்து டிஎன்ஏ பரிசோதனை… இது சாத்தியம் தானா…? எவிடென்ஸ் கதிர் கேள்வி…!!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் பூதாகரமாக வெடித்துள்ளது. குடிநீர் தொட்டியில் இருந்து எடுக்கப்பட்ட மலத்தை டிஎன்ஏ பரிசோதனை செய்து குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் தமிழக அரசும் காவல் துறையும் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் மனித மலத்தில் இருந்து…

Read more

கிரெடிட் கார்டு தொலைந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்…? கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானவர்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் உங்களுடைய கிரெடிட் கார்டு திருடப்பட்டாலோ அல்லது தொலைந்து விட்டாலோ என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி உங்களுடைய கிரெடிட் கார்டு தொலைந்து விட்டாலோ அல்லது திருடப்பட்டால் உடனடியாக…

Read more

“கடையில் வாங்கிய கோப்பை”…. வீல் சேர் கிரிக்கெட் அணி கேப்டன் எனக் கூறி CM ஸ்டாலினிடம் மோசடி…. வினோத் பாபு சிக்கியது எப்படி…?

தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன் என்று கூறி ஏமாற்றிய வினோத் பாபு மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதாவது தன்னுடைய தலைமையில்…

Read more

மக்களே உஷார்….! பெண் இன்ஜினியரிடம் ரூ.5 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கணபதி வரதராஜுலு நகர் பகுதியில் இன்ஜினியரான புவனேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு புவனேஸ்வரியின் வாட்ஸ் அப் எண்ணிற்கு குறுந்தகவல் வந்தது. அதில் பிரபல நிறுவனத்திற்கு நிர்வாக அதிகாரியாக நியமிப்பதாகவும், யூடியூப் மூலம் அதிக…

Read more

Other Story