பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்னம் டைரக்டில் 2 பாகங்களாக உருவாகி அதன் முதல் பாகம் சென்ற செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆகியது. மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உட்பட பல்வேறு முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன்-2 படம் இன்று 28-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க கலைஞர்கள் எவ்வளவு சம்பளம் பெற்றார்கள் என்ற விவரத்தை தெரிந்துகொள்வோம்.

# ஐஸ்வர்யா லட்சுமி- ரூ.1.5 கோடி

# பிரகாஷ் ராஜ்- ரூ.1.5 கோடி

# கார்த்தி- ரூ.5.5 கோடி

# த்ரிஷா- ரூ.5 கோடி

# சோபிதா துலிபாலா- ரூ.1 கோடி

# ஜெயம் ரவி- ரூ.8 கோடி

# ஐஸ்வர்யா ராய்- ரூ.10 கோடி

# விக்ரம்- ரூ.12 கோடி

#  பிரபு- ரூ.1.5 கோடி

# ஜெயராம்- ரூ.1 கோடி

இந்த சம்பள விபரங்கள் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. எனினும் இந்த சம்பள பட்டியல் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.