“வங்கதேசத்தில் மீண்டும் ஒரு படுகொலை!”.. பணம் பறிக்க முயன்றதாக இளைஞரை ஓட ஓட விரட்டி கொன்ற ஊர் மக்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!!!

வங்கதேசத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திபு சந்திர தாஸ் என்ற இளைஞர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அடங்குவதற்குள், தற்போது அம்ரித் மொண்டல் (வயது 29) என்ற மற்றொரு இந்து இளைஞர் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். தலைநகர் டாக்காவிற்கு அருகே…

Read more

“தலைமையை ஏற்க முடியாது!”..அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு மோதல்..கொந்தளித்த ஓபிஎஸ் – டிடிவி…!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், அதிமுகவின் ‘வியூக வகுப்பாளர்கள்’ தயாரித்ததாகக் கூறப்படும் தொகுதிப் பங்கீடு பட்டியல் அரசியல் வட்டாரத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்தப் பட்டியலில் அதிமுகவுக்கு 170 இடங்கள் ஒதுக்கப்பட்டு, பாஜக மற்றும் பாமகவுக்கு தலா 23 இடங்களும்,…

Read more

“டயர் வெடித்து 9 பேர் பலி!”..”பராமரிப்பு நிதி எங்கே செல்கிறது?” – திமுக அரசை விளாசும் அண்ணாமலை..தொடர் விபத்துகளுக்கு அலட்சியமே காரணம்..!!!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அரசு விரைவு பேருந்தின் டயர் வெடித்ததால் ஏற்பட்ட கோர விபத்து தமிழகத்தையே உலுக்கியுள்ளது. திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற அந்தப் பேருந்தின் முன்பக்க டயர் திடீரென வெடித்ததில், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலைத் தடுப்பைத் தாண்டி…

Read more

“நேரில் வரும் அதிமுக டீம்!” – மக்கள் கருத்து கேட்கப் புது பிளான்..அதிரடியில் இறங்கிய எடப்பாடியார்..!!

வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை மையமாக வைத்து, அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்துள்ளார். இந்தக் குழுவில் நத்தம் விசுவநாதன், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, வளர்மதி,…

Read more

“8 கணவரா?”… அப்பாவி இளைஞர்களை குறி வைத்து திருமணம் மோசடி.. கில்லாடி பெண்ணின் பகீர் பின்னணி.. 9ஆவது மாப்பிள்ளை கொடுத்த ஷாக்..!!!

திருமணம் என்ற புனிதமான பந்தத்தையே ஒரு லாபகரமான தொழிலாக மாற்றி கைவரிசை காட்டி வந்துள்ளார் ஆந்திராவைச் சேர்ந்த வாணி. ஸ்ரீகாகுளம் பகுதியைச் சேர்ந்த இவர், தனது அத்தையையே கூட்டாளியாகச் சேர்த்துக்கொண்டு பக்கா பிளான் போட்டு காய் நகர்த்தியுள்ளார். வசதியான ஆனால் அப்பாவித்தனமான…

Read more

இரவில் பல கிலோமீட்டர் தூரம் இளம்பெண்ணை துரத்தி துரத்தி டார்ச்சர் செய்த கும்பல்.. துணிச்சலாக இளைஞர் செய்த செயல்.. வைரலாகும் அதிர வைக்கும் வீடியோ..!!

பெங்களூருவின் பரபரப்பான சில்க் போர்டு சந்திப்பு அருகே, இரவு 10 மணி அளவில் இளம்பெண் ஒருவரை மர்ம கும்பல் ஒன்று பல கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்துள்ளது. அந்தப் பெண் உயிருக்கு அஞ்சி ஓடியபோது, அங்கிருந்த…

Read more

“இனிமேலும் பொறுக்க முடியாது!”.. இளைஞர் படுகொலைக்கு எதிராக திரண்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள்.. வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!

வங்கதேசத்தில் திபு சந்திர தாஸ் என்ற 25 வயது இந்து இளைஞர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டு, எரிக்கப்பட்ட சம்பவம் இந்தியாவெங்கும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக, மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் பகுதியில் இளைஞர்கள் வீதியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

Read more

“உலகம் அழியறது கொஞ்சம் தள்ளிப் போயிருச்சு!”.. பல்டி அடித்த சாமியார்.. பணம் பறிக்கும் வேலையா?… வைரலாகும் வினோத வீடியோ..!!

டிசம்பர் 25-ம் தேதியான இன்று உலகம் அழியப்போகிறது எனச் சொல்லிச் சில மாதங்களாகப் பீதியைக் கிளப்பி வந்த கானா நாட்டுச் சாமியார் ஈபோ நோவா (Ebo Noah), தற்போது அந்தர் பல்டி அடித்துள்ளார். பைபிளில் வருவது போலப் பெரும் மழை பெய்து…

Read more

“மதம்மாறி கல்யாணம் செய்ததற்கு குழந்தைக்கு தண்டனையா?”.. பேத்தி மீது ஆத்திரத்தில் பிறந்த 40 நாள் குழந்தையை கொடூரமாகக் கொன்ற பாட்டி.. பதற வைக்கும் சம்பவம்..!!!

கர்நாடக மாநிலம் சிக்கபல்லாப்பூர் மாவட்டத்தில் உள்ள சேலூர் பகுதியில், மனிதாபிமானமற்ற முறையில் 40 நாள் பச்சிளம் குழந்தை ஒன்று கொல்லப்பட்டுள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி (சிறுபான்மையினர்), தனது மதத்தைத் தாண்டி இந்து இளைஞர் ஒருவரைக் காதலித்துத் திருமணம்…

Read more

“பெண்ணின் துணிச்சலான ஸ்கெட்ச்!”.. தனது வீடியோவையே ஆதாரமாக்கிய பெண்.. மிரட்டிய நபரை கையும் களவுமாக பிடித்த சம்பவம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த ஒரு பெண், நீதிக்காகத் தனது அந்தரங்கத்தையே ஆதாரமாகப் பயன்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்டு மெடிக்கல் கடைக்குச் சென்ற அந்தப் பெண்ணிற்கு, கடை உரிமையாளர் கிஷுன் குப்தா மயக்க…

Read more

“கள்ளக்காதலி மோகம்!”.. நிச்சயிக்கப்பட்ட பெண்ணை துடிக்க துடிக்க கொன்ற நபர்.. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் அம்பலமான உண்மை.. பரபரப்பு சம்பவம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பலராம்பூர் பகுதியில், சலீமுன்னிஷா என்ற இளம்பெண் தனது வருங்கால கணவராலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். கோண்டா பகுதியைச் சேர்ந்த இம்ரான் என்பவருடன் சலீமுன்னிஷாவுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, சலீமுன்னிஷாவின் கிராமத்தைச் சேர்ந்த சகீனா என்ற பெண்ணுடன் இம்ரானுக்குக் கள்ளக்காதல்…

Read more

“நிஜத்தில் சப்வே சர்பேஸ்!”.. ஓடும் ரயிலின் மீது குதித்து இளைஞர்கள் செய்த ஸ்டண்ட்… உயிரோடு விளையாடிய சம்பவம்.. வைரலாகும் திக் திக் வீடியோ..!!!

நம்மில் பலரும் செல்போனில் ‘சப்வே சர்ஃபர்ஸ்’ (Subway Surfers) கேமை விளையாடி இருப்போம். அதில் ரயில்களுக்கு இடையிலும், ரயில் கூரையின் மீதும் ஓடி காயின்களை சேகரிப்பது தான் இலக்கு. ஆனால், கொலம்பியா நாட்டைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள், அந்த விளையாட்டை நிஜ…

Read more

“அம்மா அம்மா..!”.. இறந்த தாயை நினைத்து நிஜ உலகை மறந்த கணவர்.. மனைவி கொடுத்த மறக்க முடியாத சர்ப்ரைஸ்.. வைரலாகும் உருக வைக்கும் வீடியோ..!!!

பொதுவாக தொழில்நுட்பம் என்பது பொழுதுபோக்கிற்காகவே அதிகம் பயன்படுத்தப்படும். ஆனால், ஒரு மனைவி தனது கணவரின் பிறந்தநாளை மறக்க முடியாத ஒன்றாக மாற்ற, ‘விர்ச்சுவல் ரியாலிட்டி’ (VR) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய விதம் இணையதளங்களில் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது. ஐய்யா குணா என்ற அந்த…

Read more

“பெண்களுக்கு 50% அரசு வேலை.. ரூ. 4000 உதவித்தொகை!”.. வாக்குறுதிகளை அள்ளி வீசிய சார்லஸ் மார்ட்டின்.. தேர்தலுக்கான பக்கா பிளான்..!!!

புதுச்சேரி அரசியலில் புதிய வரவாகத் தடம் பதித்துள்ள லட்சிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் சார்லஸ் மார்ட்டின், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒரு அதிரடிப் பந்தயத்தை அறிவித்துள்ளார். “தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், புதுச்சேரியின் வளர்ச்சிக்காக எனது சொந்தப் பணத்திலிருந்து…

Read more

“மோடி சர்ச்சுக்கு போயிட்டாரு.. ஸ்டாலின் எப்போது கோயிலுக்கு செல்வார்?”..தமிழிசை அதிரடி கேள்வி: உதயநிதியை ‘உளறல்’ என அட்டாக்!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டெல்லி தேவாலயத்தில் பிரதமர் மோடி பிரார்த்தனை செய்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திமுகவை கடுமையாகச் சாடியுள்ளார். “பிரதமர் மோடி அனைத்து மதத்தினரையும் மதிப்பவர் என்பதற்கு அவர் தேவாலயம்…

Read more

“ரூ.50 டிக்கெட் 300 ரூபாயா?”.. இளம் பெண்ணிடம் கைவரிசை காட்டிய போலி வழிகாட்டிகள்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

மும்பையைச் சேர்ந்த ருச்சிகா கட்கர் என்பவர் தனது குடும்பத்துடன் ஆக்ராவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஃபதேபூர் சிக்ரிக்குச் சுற்றுலா சென்றார். அங்கு அவரை அணுகிய ராஜா குரேஷி மற்றும் விஸ்வநாத் உபாத்யாய் ஆகிய இரண்டு வழிகாட்டிகள், ஒரு நபருக்கு 50 ரூபாய்…

Read more

“பாகிஸ்தானின் திறமையின்மையை இந்தியாவால் சரி செய்ய முடியும்!”.. விவாத மேடையில் மாணவர் அதிரடி.. உலகையே திரும்பிப் பார்க்க வைத்த வீடியோ..!!!

லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற விவாத மேடையில் (Oxford Union), மும்பையைச் சேர்ந்த சட்ட மாணவர் வீரான்ஷ் பானுஷாலி (Viraansh Bhanushali), பாகிஸ்தானின் பயங்கரவாதப் போக்கைக் கிழித்துத் தொங்கவிட்டுள்ளார். “பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் பாதுகாப்பு கொள்கை வெறும் அரசியல் நாடகம்” என்ற…

Read more

“வளர்த்தவங்க கூட பாக்கல!”.. காசு தராத பாட்டியை சரமாரியாக வெட்டிய பேரன்… போதையில் இளைஞரின் வெறிச்செயல்.. தூத்துக்குடியில் பரபரப்பு சம்பவம்.!!!

தூத்துக்குடி போல்பேட்டை டி.எம்.சி. காலனி பகுதியில் மது போதை ஒரு குடும்பத்தையே ரத்தக் களறியாக்கியுள்ளது. மாரிமுத்து (23) என்ற வாலிபர், மது குடிப்பதற்காகத் தனது பாட்டி கருப்பாயி அம்மாளிடம் (62) பணம் கேட்டுத் தொல்லை செய்துள்ளார். கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தைப் போதைக்காகக்…

Read more

“அத்துமீறலுக்கு பாரபட்சமின்றி தண்டனை கிடைக்கும்!”.. திருவள்ளூர் சிறுமிக்கு நேர்த்த கொடூரம்..5 மாதங்களில் அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்…!!!

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் 8 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜு பிஸ்வகர்மா (35) என்பவருக்குத் திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் இன்று (டிசம்பர் 24, 2025) இரட்டை ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது.…

Read more

“அடச்சீ! பெற்ற மகளையே சிதைத்த தந்தை!”.. 7 மாதங்களிலே அதிரடி தீர்ப்பு.. நெல்லையில் தொழிலாளிக்கு தூக்கு தண்டனை விதித்த நீதிமன்றம்..!!!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே 14 வயதுடைய தனது சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கொடூரத் தந்தைக்கு, மாவட்ட போக்சோ (POCSO) நீதிமன்றம் மரண தண்டனை விதித்து இன்று (டிசம்பர் 24, 2025) வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது.…

Read more

“பேசலனா அவ்வளவுதான்!”.. போலி ஐடியில் இளம்பெண்ணை ஏமாற்றிய இளைஞர்.. அந்தரங்க படங்களை தோழிக்கே அனுப்பி.. வெளியான பரபரப்பு சம்பவம்..!!!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகம்மது சஹத் (19) என்ற இளைஞர், இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு தொடங்கி வயநாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரிடம் பழகி வந்துள்ளார். செல்போன் கடையில் பணிபுரியும் இவர், அந்தப் பெண்ணை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும்…

Read more

“பெரும் அதிர்ச்சி!”.. நெடுஞ்சாலையில் அரசு பஸ் மோதி 2 கார்கள் விபத்து.. சம்பவ இடத்திலேயே 7 பேர் பரிதாப பலி.. கடலூரில் பதற்றம்..!!!

கடலூர் மாவட்டம், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நெடுஞ்சாலைக்கு அருகே கொண்டிருந்த திட்டக்குடி அருகே எழுத்தார் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் ஒரு பேரிகார்டை  இடித்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தது. இந்நிலையில், எதிரே வந்த 2 கார்கள் மோதியதில், கார்களில் பயணம் செய்த…

Read more

“பழைய அடிமை யாருன்னு ஊருக்கே தெரியும்!”.. ஸ்டாலினின் அடிமை விமர்சனத்திற்கு விஜய் பதிலடி..!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் விஜய்யை “புதிய அடிமை” என்று மறைமுகமாக விமர்சித்திருந்த நிலையில், அதற்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மிகக் காட்டமான பதிலடியை வழங்கியுள்ளார். “யார் மீதோ கல்லெறிவதாக நினைத்துக்கொண்டு, தங்கள் வீட்டு நிலைக்கண்ணாடி முன்பு நின்றுதான்…

Read more

“தேவையில்லாம அவர்களை பேசாதீங்க!”..பாஜகவினருக்கு பியூஷ் கோயல் அதிரடி உத்தரவு…!!!

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், நேற்று (டிசம்பர் 24) சென்னைக்கு வருகை தந்தார். மாநில பாஜக முக்கிய நிர்வாகிகளுடன் அவர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், தவெக தலைவர் விஜய் குறித்து ஒரு முக்கியமான அறிவுரையை…

Read more

“கிறிஸ்தவ ஊர்வலத்தில் ரணகளம்!”.. ஏற்பாட்டாளர்களுடன் தவெக தொண்டர்கள் மோதல்… ஆதவ் அர்ஜுனா பங்கேற்ற நிகழ்ச்சியில் பதற்றம்..!!!

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கிறிஸ்தவ அமைப்பு சார்பில் நடைபெற்ற விழாவில் ‘தமிழக வெற்றிக் கழக’ (தவெக) நிர்வாகிகள் பங்கேற்றபோது, ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்துமஸ் விழாவையொட்டி நடைபெற்ற ஊர்வலத்தின் போது, தவெக தொண்டர்களுக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் இடையே…

Read more

“டெலிவரி கால்.. ஒரே ஒரு மிஸ்டு கால்!”.. நிமிடத்தில் காலியான வங்கி கணக்கு… அரங்கேறிய பகீர் ஆன்லைன் மோசடி….வைரலாகும் எச்சரிக்கை வீடியோ..!!!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மற்றும் போபால் பகுதிகளில் தற்போது ‘டெலிவரி ஸ்கேம்’ (Delivery Scam) எனும் புதிய வகை ஆன்லைன் மோசடி காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. இன்ஸ்டாகிராமில் ஒரு பெண் பகிர்ந்துள்ள வீடியோவில், தனது சகோதரருக்கு வந்த ஒரு சாதாரண…

Read more

“ஒவ்வொரு ஓட்டும் பொக்கிஷம்!”.. தொண்டர்களுக்கு தலைவர் விஜய் அதிரடி அறிவுறுத்தல்.. தேர்தல் களத்தில் தீவிரம் காட்டும் தவெக..!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுத் தனது கட்சித் தொண்டர்களுக்கு முக்கியமான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். “தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள ஒவ்வொரு வாக்கும் நமக்கு முக்கியப் பொக்கிஷம்” எனக் குறிப்பிட்டுள்ள அவர், தேர்தல்…

Read more

“நெஞ்சேபதறுது!”.. காசு தராத ஆத்திரத்தில் மனைவியின் கையை வெட்டிய கணவர்.. துண்டித்த கையை எடுத்துக்கொண்டு ஓட்டம்.. நாகையில் நடந்த கொடூரம்..!!!

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள நாகக்குடையான் கிராமத்தில் மது போதை ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. மருந்தகம் நடத்தி வரும் இலக்கியா என்பவரை, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மதன்ராஜ் என்பவர் காதலித்துத் திருமணம் செய்துள்ளார். மதுப்பழக்கத்திற்கு அடிமையான மதன்ராஜ், குடிக்கப்…

Read more

“சாவில் சந்தேகம் இருக்கு!”.. பாலியல் புகாரில் சிறையில் அடைக்கப்பட்ட ஆசிரியர்.. மர்மமான முறையில் மரணம்.. தர்மபுரியில் பெரும் பரபரப்பு..!!!

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி வந்த மணிவண்ணன் (55) என்பவர், 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கினார். இந்த விவகாரத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் அளித்த…

Read more

“எங்கள அசிங்கப்படுத்திட்ட!”.. மகளை அறைக்குள் பூட்டி தந்தை செய்த கொடூரம்..2 பேர் கைது… மதுரையில் அரங்கேறிய ஆணவக் கொலை பயங்கரம்…!!

மதுரை வில்லாபுரம் பகுதியில் திருமணத்திற்கு மறுத்த செவிலியரை, அவரது தந்தை மற்றும் அண்ணனே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரியங்கா (24) என்ற இளம்பெண்ணுக்கு ஏற்கனவே ஒரு மாப்பிள்ளையுடன் நிச்சயதார்த்தம் முடிந்திருந்தது.…

Read more

“தப்பி ஓடிய டிரைவர் சிக்க வைத்த சிசிடிவி!”.. நடுரோட்டில் தள்ளாடியபடி விழுந்த நபர்.. நொடியில் ஏறி இறங்கிய பேருந்து.. வைரலாகும் பதை பதைக்கும் வீடியோ..!!

பெங்களூருவின் ஹெக்கனஹள்ளி (Hegganahalli) மெயின் ரோட்டில் நடந்த ஒரு கோர விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 13-ம் தேதி இரவு 7 மணியளவில், 42 வயதான சேத்தன் குமார் என்பவர் மது அருந்திவிட்டு…

Read more

“லக்கேஜ் இருக்கோ இல்லையோ அன்பு இருக்கு!”.. லாரி ஓட்டுனரின் மாஸ் ஐடியா.. வைரலாகும் மகிழ வைக்கும் வீடியோ..!!!

லாரி டிரைவராகப் பணியாற்றுவது அத்தனை எளிதான காரியம் அல்ல; பல நாட்கள் குடும்பத்தையும், செல்லப் பிராணிகளையும் பிரிந்து நெடுந்தூரம் பயணிக்க வேண்டியிருக்கும். ஆனால், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு லாரி டிரைவர் தனது செல்ல நாய்களைப் பிரிய…

Read more

“நொறுக்கப்பட்ட விஷ்ணு சிலை.. போர்க்களமாக மாறும் எல்லை!”.. மதப் பிரச்சனையா? ஆக்கிரமிப்பா?… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!

தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகளுக்கு இடையே நீண்டகாலமாக நிலவி வரும் எல்லைப் பிரச்சனை, தற்போது ஒரு இந்து கடவுள் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்தால் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த டிசம்பர் 22-ம் தேதி, தாய்லாந்து ராணுவம் சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் இருந்த…

Read more

“இரண்டாவது கேக்குதா?”.. கலெக்டர் ஆபீஸில் கணவருக்கும், காதலிக்கும் தர்ம அடி… வெளுத்து வாங்கிய மனைவி, பிள்ளைகள்.. வைரலாகும் மோதல் வீடியோ..!!

மத்திய பிரதேச மாநிலம் சீஹோர் (Sehore) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஒரு அதிரடிச் சம்பவம் இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. சஞ்சு சிங் என்ற நபர், தனது முதல் மனைவி மற்றும் பிள்ளைகளுக்குத் தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள…

Read more

“குடிப்பதற்காக இப்படியா செய்வாங்க!”..முயல் கறி என விற்ற நபர்…போதையில் உளறியதால் வெளியான பகீர் சம்பவம்..!!!

பீகார் மாநிலம் மோதிஹாரியில் மதுப் பழக்கத்திற்கு அடிமையான மங்ரு சாஹனி என்ற நபர், மது குடிக்கப் பணம் இல்லாததால் ஊர் மக்களையே வாந்தி எடுக்க வைக்கும் ஒரு கொடூரமான காரியத்தைச் செய்துள்ளார். காட்டு முயலைப் பிடித்திருப்பதாகக் கூறி, ஒரு நாயைக் கொன்று…

Read more

“ரியல் ஹீரோ இவர் தான்!”.. செல்போன் வாங்க வந்த தம்பதியினர்.. கடைக்காரர் செய்த செயல்.. வைரலாகும் இதயம் மகிழும் வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, பலரின் கண்களைக் குளமாக்கியுள்ளது. ஒரு ஏழைத் தம்பதி சாதாரண கீ-பேட் போன் வாங்குவதற்காக ஒரு மொபைல் கடைக்குச் செல்கின்றனர். தன்னிடம் இருந்த 10 ரூபாய் நாணயங்களைச் சிறு சேமிப்பாகத் தனது சேலையின்…

Read more

“இது நலனுக்கா?, சுதந்திர பறிப்பா?”.. பெண்களுக்கு ஸ்மார்ட்போன் தடை கிராம பஞ்சாயத்து தீர்ப்பு.. வைரலாகும் வினோத வீடியோ..!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜாலோர் மாவட்டத்தில் உள்ள 15 கிராமங்களைச் சேர்ந்த சௌத்ரி சமூகப் பஞ்சாயத்து, பெண்கள் மற்றும் இளம்பெண்கள் கேமரா வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தக் அதிரடித் தடை விதித்துள்ளது. வரும் ஜனவரி 26-ம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த…

Read more

“தினமும் சாவதை விட இது மேல்!”… விவாகரத்தான நாளை கொண்டாடிய பெண்.. கண்ணீருடன் நெகிழ்ச்சியான பதிவு.. வைரலாகும் வீடியோ..!!!

பொதுவாக விவாகரத்து என்றாலே சோகம், கண்ணீர், உடைந்த கனவுகள் என்றுதான் பார்க்கப்படும். ஆனால், அந்த பிம்பத்தை உடைக்கும் விதமாக இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. “உம்மே குல்சும்” என்ற கணக்கில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், ஒரு பெண் தனது விவாகரத்தைக்…

Read more

“கலாச்சாரத்தை பத்தி நீங்க பேசாதீங்க!”.. பிரபல நடிகரை வெளுத்து வாங்கிய சின்மயி.. ஆடை விவகாரத்தால் வெடித்த மோதல்..!!!

பெண்களின் ஆடை சுதந்திரம் குறித்து அநாகரிகமாகப் பேசிய தெலுங்கு நடிகர் சிவாஜிக்கு, பாடகி சின்மயி கடும் பதிலடி கொடுத்துள்ளார். “நடிகைகள் சேலை அணிந்து உடலை மறைக்க வேண்டும்” என சிவாஜி கூறியிருந்த நிலையில், சின்மயி தனது எக்ஸ் (X) தளத்தில் அவரை…

Read more

“இது மெட்ரோவா? குழாய் அடியா?”.. குடுமிபிடி சண்டையில் ஈடுபட்ட பெண்கள்.. ரயிலில் மோதிக்கொண்ட பெண்கள்.. வைரலாகும் அதிரடி வீடியோ..!!!

டெல்லி மெட்ரோ ரயில் எப்போதும் ஏதாவது ஒரு சர்ச்சைக்குரிய சம்பவங்களுக்குப் பெயர்போனது. அந்த வகையில், தற்போது ஒரு மெட்ரோ ரயிலின் உள்ளே இரண்டு பெண்கள் ஒருவருக்கொருவர் தலைமுடியைப் பிடித்துக் கொண்டு பயங்கரமாகச் சண்டையிட்டுக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி…

Read more

“மாடர்ன் டிரஸ் தரித்திரம்.. சேலை தான் அழகு!”… பெண்களின் ஆடை குறித்து பிரபல நடிகரின் சர்ச்சை பேச்சு.. கொந்தளிப்பான வீடியோ..!!!

பிரபல தெலுங்கு நடிகர் சிவாஜி, தனது ‘தண்டோரா’ பட விழாவில் பெண்களின் ஆடை சுதந்திரம் குறித்து மிகவும் அநாகரிகமாகப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “ஹீரோயின்கள் அரைகுறை ஆடை அணிந்தால் அவர்கள்தான் பிரச்சினையை சந்திக்க வேண்டும்; உங்களை தவறாகப் பேசினாலும் எனக்கு…

Read more

“மீண்டும் பற்றி எரியும் வங்கதேசம்!”.. இந்தியா மீது பழி… வெடிக்கும் போராட்டங்கள்..பரபரப்பான சூழல்..!!!

வங்கதேசத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. 2024-ம் ஆண்டு இட ஒதுக்கீடு போராட்டத்தை முன்னெடுத்த முக்கிய மாணவர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சமீபத்தில் சுட்டுக்கொல்லப்பட்டதே இந்த மோதலுக்கு முக்கியக் காரணமாகியுள்ளது. இந்தியாவுக்கு எதிரான கருத்துகளைக் கொண்ட ஷெரீப்பை,…

Read more

“112 ஆண்டுகால வீடும்.. கதவு பிடியில் ஒளிந்திருந்த பொக்கிஷமும்!”.. புதுப்பிக்கும் போது கிடைத்த ஆச்சரியம்… தம்பதியினருக்கு கிடைத்த லக்..!!!

அமெரிக்காவின் உட்டா (Utah) மாகாணத்தைச் சேர்ந்த அபே கிங்ராஸ் (Abbey Gingras) என்ற பெண், தனது 112 ஆண்டு கால பழமையான வீட்டைப் புதுப்பிக்கும் போது ஒரு சுவாரஸ்யமான பொக்கிஷத்தைக் கண்டெடுத்துள்ளார். 1913-ல் கட்டப்பட்ட அந்த வீட்டின் கதவுப் பிடிகள் (Door…

Read more

“அரசியலிலும், ஓட்டத்திலும் சரி தள்ளப்படுகிறேன்!”.. விளையாட்டு விழாவில் முன்னாள் அமைச்சர் ஓடிய போது நேர்ந்த விபரீதம்.. வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபித்தில் உள்ள காந்தி மைதானத்தில் நடைபெற்ற ‘நாடாளுமன்ற விளையாட்டுத் திருவிழா’ (MP Sports Festival) பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில், முன்னாள் மாநில அமைச்சர் ஹேம்ராஜ் வர்மா பங்கேற்றார். பந்தயத்தின் போது…

Read more

“குழந்தைங்க வீட்டு சாப்பாட மறுக்குறாங்களா?”… துரித உணவால் 16 வயது பறிபோன சிறுமியின் உயிர்.. மருத்துவர்களின் நடுங்க வைக்கும் எச்சரிக்கை..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹாவைச் சேர்ந்த 16 வயது மாணவி அஹானா, அளவுக்கு அதிகமான ஜங்க் ஃபுட் (Junk Food) சாப்பிட்டதால் ஏற்பட்ட உடல்நலக் கோளாறால் உயிரிழந்தார். சிறுவயது முதலே பர்கர், பீட்சா, சௌமெய்ன் மற்றும் மேகி போன்ற உணவுகளுக்கு அடிமையான…

Read more

“அடச்சீ! எப்படி படிக்க அனுப்புறது?”.. மனைவியின் டியூஷனில் படித்த 11 வயது சிறுமி.. கணவர் செய்த அசிங்கமான செயல்.. கும்பகோணத்தில் பரபரப்பு..!!!

கும்பகோணம் அருகே டியூஷன் படிக்க வந்த 11 வயது சிறுமியிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட விக்னேஷ் என்ற நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஏசி மெக்கானிக்கான விக்னேஷின் மனைவி, தனது வீட்டில் பள்ளி மாணவர்களுக்குத் தனிப்பயிற்சி (Tuition) வகுப்புகள் எடுத்து வந்துள்ளார்.…

Read more

“தேசிய வீரர்களுக்கு இந்த நிலைமையா?”… ரயிலில் கழிவறை அருகே பயணம்.. விளையாட்டு வீரர்களுக்கு நேர்ந்த அவலம்…வைரலாகும் கொந்தளிப்பூட்டும் வீடியோ..!!!

தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டியில் பங்கேற்க உத்தரப் பிரதேசம் சென்ற ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 18 சிறுவர், சிறுமியர் (வீரர்கள்), ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் இல்லாததால் கடும் அவதிக்குள்ளாகினர். 10 சிறுவர்கள் மற்றும் 8 சிறுமிகள் அடங்கிய இந்த அணியினர்,…

Read more

“125 நாள் வேலை என்பது ஏமாற்று வேலை!”.. டெல்லிக்கு முட்டு கொடுக்கிறீர்களா?.. இபிஎஸ்-யிடம் முதல்வர் சரமாரி கேள்வி..!!!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டமான ‘விபி-ஜி ராம் ஜி’ (VB-G RAM G) குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே நடைமுறையில் இருந்த மகாத்மா காந்தி தேசிய…

Read more

“குளியல் அறையில் பிணமாக கிடந்த கணவர்!”… போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் வெளிவந்த அதிர்ச்சி.. மனைவியின் பக்கா பிளான்.. பரபரப்பு சம்பவம்..!!!

ஹைதராபாத் மேடிப்பள்ளி பகுதியில், கணவரைத் திட்டமிட்டு கொலை செய்துவிட்டு மாரடைப்பால் இறந்துவிட்டதாக நாடகமாடிய மனைவியையும், அவரது இரு நண்பர்களையும் போலீஸார் கைது செய்துள்ளனர். கிழக்கு பிருந்தாவன் காலனியில் வசித்து வந்த அசோக் என்பவர், கடந்த டிசம்பர் 11-ம் தேதி இரவு மர்மமான…

Read more

“ஹாலிடே ஹாலிடே தான்!”.. அரையாண்டு விடுமுறை.. அனைத்து பள்ளிகளுக்கும் அதிரடி அறிவிப்பு… அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை..!!!

தமிழகத்தில் பள்ளிகளுக்கான அரையாண்டுத் தேர்வுகள் முடிவடைந்து, நாளை (டிசம்பர் 24) முதல் ஜனவரி 4-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “அரையாண்டு விடுமுறை நாட்களில் எக்காரணம் கொண்டும் சிறப்பு…

Read more

Other Story