“வங்கதேசத்தில் மீண்டும் ஒரு படுகொலை!”.. பணம் பறிக்க முயன்றதாக இளைஞரை ஓட ஓட விரட்டி கொன்ற ஊர் மக்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!!!
வங்கதேசத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திபு சந்திர தாஸ் என்ற இளைஞர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அடங்குவதற்குள், தற்போது அம்ரித் மொண்டல் (வயது 29) என்ற மற்றொரு இந்து இளைஞர் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். தலைநகர் டாக்காவிற்கு அருகே…
Read more