“சடலத்தோடு உறங்கிய கொடூரம்!”.. போதையில் கணவரின் கொடூர செயல்.. விடிந்ததும் தெரிந்த அதிர்ச்சி.. சென்னையில் நடந்த மிட்நைட் பயங்கரம்..!!!
சென்னை போரூர் பகுதியில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கார் ஓட்டுநர் ஒருவர் செய்த கொடூரக் கொலை அப்பகுதி மக்களையே அதிர வைத்துள்ளது. போரூர் சிவன் கோவில் தெருவில் வசித்து வந்த சத்யராஜ் என்ற கார் ஓட்டுநர், தனது மனைவி ரோஸ்மேரியின் நடத்தையில்…
Read more