“சடலத்தோடு உறங்கிய கொடூரம்!”.. போதையில் கணவரின் கொடூர செயல்.. விடிந்ததும் தெரிந்த அதிர்ச்சி.. சென்னையில் நடந்த மிட்நைட் பயங்கரம்..!!!

சென்னை போரூர் பகுதியில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கார் ஓட்டுநர் ஒருவர் செய்த கொடூரக் கொலை அப்பகுதி மக்களையே அதிர வைத்துள்ளது. போரூர் சிவன் கோவில் தெருவில் வசித்து வந்த சத்யராஜ் என்ற கார் ஓட்டுநர், தனது மனைவி ரோஸ்மேரியின் நடத்தையில்…

Read more

“அப்போது விஜய் எங்கே போனார்?”..மனிதநேய மக்கள் கட்சி எம்எல்ஏ அதிரடி கேள்வி.. பரபரப்பான பேச்சு..!!!

மதுரையில் நடைபெற்ற சமூகநீதி மாணவர் இயக்கத்தின் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ ப.அப்துல்சமது, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யைக் கடுமையாகச் சாடினார். டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போது கிறிஸ்தவர்கள் மீது…

Read more

Breaking: தடுமாறி விழுந்த விஜய்… பதறிய ரசிகர்கள்… சென்னை ஏர்போர்ட்டில் நடந்த பகீர் சம்பவம்.. வைரலாகும் பரபரப்பான வீடியோ..!!!

மலேசியாவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு தனி விமானம் மூலம் சென்னை திரும்பிய நடிகர் விஜய்க்கு, சென்னை விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்ததால், விஜய் தனது காரை நோக்கிச் செல்ல முடியாமல் கூட்ட…

Read more

“25 வருஷம் ஆச்சு நான் போனதே கிடையாது!”.. உச்சத்தில் இருந்த போதும் சந்தித்த மோசமான அனுபவம்.. மனம் உடைந்த நடிகை சகிலா..!!!

மலையாளத் திரையுலகில் ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டார்களுக்கே டஃப் கொடுத்தவர் நடிகை ஷகீலா. ஆனால், தனது 25 ஆண்டுகால திரைப் பயணத்தில் ஒரு விருது விழாவுக்குக் கூட தன்னை அழைக்கவில்லை என அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார்.…

Read more

“விடை பெற்றார் கிரிக்கெட் ஜாம்பவான்!”.. இங்கிலாந்தின் முன்னாள் வீரர் ஹக் மோரிஸ் காலமானார்.. சோகத்தில் மூழ்கிய கிரிக்கெட் உலகம்..!!!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், கிளாமோர்கன் கவுண்டி அணியின் கேப்டனுமான ஹக் மோரிஸ், குடல் புற்றுநோயுடன் நீண்ட காலம் போராடி வந்த நிலையில் தனது 62-வது வயதில் உயிரிழந்தார். 1991-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக அறிமுகமான இவர், கிளாமோர்கன்…

Read more

“150 நாள் வேலை உறுதி!”.. எங்களுக்கே சவாலா?.. கோட்டையை மீட்க புது வியூகம்.. அதிரடி காட்டிய இபிஎஸ்..!!!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று திருப்போரூரில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “திமுக என்ற தீய சக்தியை…

Read more

“42 பல்கலைக்கழகங்கள்.. 20 பட்டங்கள்!”..யார் இந்த ஸ்ரீகாந்த் ஜிச்கர்?.. இந்தியாவின் ‘மோஸ்ட் எஜுகேட்டட்’ மனிதரின் அசாத்திய வரலாறு..!!!

இந்தியாவின் மிக உயர்ந்த கல்வித் தகுதி கொண்ட நபராகக் கருதப்படுபவர் ஸ்ரீகாந்த் ஜிச்கர். நாக்பூரில் பிறந்த இவர், 1973 முதல் 1990 வரையிலான 17 ஆண்டுகளில் மட்டும் 20 பல்கலைக்கழகப் பட்டங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார். மருத்துவம் (MBBS, MD), சட்டம்,…

Read more

“தமிழகத்தின் கடன் ரூ. 10 லட்சம் கோடி!”.. அதிக திட்டங்களால் சுமை கூடியதா?.. அதிர வைக்கும் புள்ளிவிபரம்.. காங்கிரசின் பிரவீன் சக்கரவர்த்தி பதிவு..!!

தமிழகத்தின் தற்போதைய கடன் சுமை கவலைக்கிடமான நிலையை எட்டியுள்ளதாகக் காங்கிரஸ் கட்சியின் தரவுப் பிரிவுத் தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “2010-ம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தின் கடன் சுமை தமிழகத்தை…

Read more

“அவர இங்க விளையாட அனுமதிக்க முடியாது!”.. ஐபிஎல் க்கு எதிராக போர் கொடி தூக்கிய உஜ்ஜைனி மதத்தலைவர்கள்.. இணையத்தில் வெடிக்கும் சர்ச்சை…!!!

வருகிற 2026 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில், வங்கதேச வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி சுமார் 9.20 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இந்நிலையில், வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்நாட்டு…

Read more

“காலையிலேயே திட்டமிட்டு என்னை வெறியாக்காத!”.. எனக்கு எதிரி விசிக இல்ல… நிருபரிடம் சீரிய சீமான்…!!!

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசியல் களம் மற்றும் மொழி விவகாரங்கள் குறித்து அனல் பறக்கப் பேசினார். அப்போது செய்தியாளர் ஒருவர் குறுக்கிட்டுத் தொடர்ந்து கேள்வி எழுப்பவே, பொறுமையிழந்த சீமான், “தம்பி நான்…

Read more

“கடைத்தெருவில் ஒரு பாடம்!”.. வியாபாரம் செய்து கொண்டே சிறுமி செய்த வியப்பான செயல்.. நெஞ்சை கலங்க வைத்த வைரல் பதிவு..!!!

பெங்களூருவின் மிகவும் பரபரப்பான சர்ச் ஸ்ட்ரீட் (Church Street) பகுதியில், ஒரு சிறுமி கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருட்களை விற்பனை செய்துகொண்டே, தனது புத்தகங்களை விரித்து வைத்து வீட்டுப்பாடங்களைச் செய்யும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அபினவ் என்ற நபர் தனது எக்ஸ்…

Read more

“விளையாட்டா? கொலையா?”.. துப்பாக்கியால் சுடப்பட்டு 7 வயது சிறுவன் பலி.. கதறும் பெற்றோர்…பெரும் கோர சம்பவம்..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா அருகே உள்ள போர்சா பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாடகைக்குத் தங்கியிருந்தவரின் 7 வயது மகன் ரிஷப், தனது வீட்டின் உரிமையாளர் மகன்களுடன் விளையாடச் சென்றுள்ளான். அப்போது உரிமையாளரின் 14 வயது மகன், தனது தந்தை…

Read more

“கல்யாண வீட்டில் கைவரிசை!”.. பர்தா அணிந்து வந்த பெண்கள் செய்த பக்கா பிளான்.. குழம்பிப்போன விருந்தினர்கள்.. வெளியான பகீர் வீடியோ..!!!

ஐதராபாத் சந்திராயங்குட்டா பகுதியில் உள்ள மன்னத் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில், பர்தா அணிந்த பெண்கள் கூட்டத்தோடு கூட்டமாகப் புகுந்து கைவரிசை காட்டியுள்ளனர். விழாவில் கலந்துகொண்ட விருந்தினர்கள் சாப்பிடுவதிலும், பேசுவதிலும் மும்முரமாக இருந்ததைக் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அந்தப் பெண்கள்,…

Read more

“இந்த காலத்துலயும் இப்படியொரு மூடநம்பிக்கையா?”.. பேய் பிடித்திருப்பதாக கணவர் குடும்பத்தினரால் கொடூரமாக கொல்லப்பட்ட பெண்.. விபரீதமான சம்பவம்..!!!

கர்நாடக மாநிலம் கலபுரகி அருகே உள்ள ஆலந்து பகுதியைச் சேர்ந்த முக்தாபாய் (38) என்ற பெண்ணுக்கு, பேய் பிடித்திருப்பதாக அவரது கணவர் வீட்டார் நம்பியுள்ளனர். மகாராஷ்டிராவின் முரூம் கிராமத்தில் வசித்து வந்த முக்தாபாய் திடீரென மயங்கி விழுந்தபோது, அவர் உடலில் ஆவி…

Read more

“பாடி பில்டிங் ஆசையால் பலியான உயிர்?”.. ப்ரோட்டீன் ஷேக் குடித்த 19 வயது இளைஞர் உயிரிழப்பு.. கலப்பட பவுடரா?.. மருத்துவர்கள் கடும் எச்சரிக்கை..!!!

நல்ல உடல்வாகு பெற வேண்டும் என்ற ஆசையில் ஜிம்முக்குச் சென்ற 19 வயது இளைஞரின் உயிர், அவர் குடித்த புரோட்டீன் ஷேக்காலேயே பறிபோன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உபி-யின் கன்னோஜ் மாவட்டத்தைச் சேர்ந்த சச்சின் என்ற இளைஞர், கடந்த சில…

Read more

“உடை அல்ல.. துணிச்சலே முக்கியம்!”..மாஸ் காட்டிய இளம்பெண்..வைரலாகும் அட்டகாசமான வீடியோ..!

புடவை அணிந்துகொண்டு சாதாரண பைக் ஓட்டுவதே கடினம் என்று சொல்பவர்களுக்கு மத்தியில், ஒரு இளம்பெண் ஸ்போர்ட்ஸ் பைக்கில் செய்த சாகசம் இணையத்தையே அதிர வைத்துள்ளது. கருப்பு நிற முகமூடி மற்றும் புடவை அணிந்திருந்த அந்தப் பெண், அதிவேகமாகச் செல்லும் பைக்கில் முதலில்…

Read more

“மாய ஏரியில் குளித்தால் கண்பார்வை போகுமா?”..எகிப்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்..மெய்சிலிர்க்க வைக்கும் வைரல் வீடியோ..!!

எகிப்தின் புகழ்பெற்ற ‘சிவா ஒயாசிஸ்’ (Siwa Oasis) பகுதியில் உள்ள உப்பு ஏரிகள், பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், தண்ணீரில் மூழ்காமல் மிதக்கும் வசதி கொண்டதாகவும் இருப்பதால் உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. ஆனால், ‘கார்மென்’ என்ற பெண் டிராவல் இன்ஃப்ளூயன்சர்…

Read more

“ஊஞ்சலில் மரண ஸ்டண்ட்!”..பார்வையாளர்களைக் கவர முயன்ற இளைஞர்..திருவிழாவில் நடந்த பகீர் விபத்து..வைரலாகும் பதறவைக்கும் வீடியோ..!!

பொதுவாகத் திருவிழாக்களில் கூட்டத்தை ஈர்ப்பதற்காகவும், தங்களின் வீரத்தைக் காட்டுவதற்காகவும் இளைஞர்கள் பல ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதுண்டு. அந்த வகையில், சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில், அதிவேகமாக ஆடிக்கொண்டிருக்கும் ஒரு பெரிய ‘போட் ஜாயிண்ட் வீல்’ (Boat Swing) ஊஞ்சலில், இளைஞர் ஒருவர்…

Read more

“சிங்கத்துக்கே தண்ணி காட்டிய முதலை!”..நதியைக் கடக்கத் தவித்த காட்டு ராஜா…வைரலாகும் திக் திக் வீடியோ..!!

காட்டு ராஜா சிங்கம் என்றாலே அஞ்சாத ஒரு மிருகம் தான். ஆனால், சில நேரங்களில் சிங்கம் கூட மிரளும் ஒரு உயிர் உண்டு என்றால் அது முதலை தான். தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், ஒரு சிங்கம்…

Read more

“பறக்கும் பைக்.. அதிரும் இதயம்!”..நெஞ்சைப் பதறவைக்கும் ஸ்டண்ட்..வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

சாகசங்கள் செய்வது பலருக்குப் பிடித்தமான ஒன்றாக இருந்தாலும், சில சாகசங்கள் பார்ப்பவர்களின் இதயத் துடிப்பையே ஒரு நிமிடம் நிறுத்திவிடும். அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், ஒரு இளைஞர் தனது பைக்கை அதிவேகத்தில் ஓட்டிச் சென்று, அப்படியே அந்தரத்தில்…

Read more

“கொள்கைதான் முக்கியம்; கூட்டணி முக்கியமல்ல!”… விஜயும், சீமானும் அவர்களுக்குத்தான் துணை போகிறார்கள்.. திருமாவளவன் சீற்றம்…!!!

திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், தமிழக அரசியலின் தற்போதைய சூழல் குறித்து அனல் பறக்கும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். “தமிழகத்தில் பாஜக ஆட்டம் போடுவதற்கு அதிமுக தான் முக்கியக் காரணம்; அவர்கள் இங்கு வலுப்பெற்றால் அதிமுக என்ற கட்சியே இல்லாமல் போய்விடும்” என்று…

Read more

“தமிழ்நாட்டுல மும்மொழிக் கொள்கையே கிடையாது!”.. அதிகாரம்தான் கருவி.. முழக்கமிட்ட சீமான்..!!

சென்னை திருவேற்காட்டில் இன்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பிரம்மாண்ட மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்தில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று எழுச்சியுரை ஆற்றினார். “அரசியல் என்பது ரத்தம் சிந்தாத போர்; இடையில் வரும் அக்கப்போர்களைக் கடந்து நாம் வெல்ல வேண்டும்”…

Read more

“ரூ 4,730 கோடி மணல் கொள்ளை!”.. அமைச்சர் துரைமுருகன் மீது அதிமுக பகீர் புகார்.. தமிழக அரசியலில் பெரும் புயல்..!!!

தமிழகத்தில் கடந்த 2021 முதல் 2023 வரை 28 மணல் குவாரிகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, அதிமுக சட்டப்பிரிவு இணை செயலாளர் தமிழ்செல்வன் லஞ்ச ஒழிப்புத்துறையில் அதிரடிப் புகார் ஒன்றை அளித்துள்ளார். ட்ரோன் மற்றும் ஜிபிஎஸ் (GPS) தரவுகளைக் கொண்டு நடத்தப்பட்ட…

Read more

“ஓபன் சேலஞ் எல்லாம் பீலா!”.. நேருக்கு நேர் விவாதிக்க ஈபிஎஸ்-க்கு அழைப்பு.. அமைச்சர் ரகுபதி விளாசல்..!!!

கள்ளக்குறிச்சியில் முதல்வர் ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல், எடப்பாடி பழனிசாமி விடுத்த விவாத சவாலுக்கு அமைச்சர் ரகுபதி அதிரடியாகப் பதிலளித்துள்ளார். “சட்டமன்றத்தில் முதல்வர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் சொல்லத் துணிவில்லாமல், வெளிநடப்பு செய்து புறமுதுகு காட்டி ஓடுபவருக்கு ஓபன் சேலஞ்ச்…

Read more

“உன் குழந்தை ஏன் என் பையனோட விளையாடல?”.. நடுரோட்டில் பெண்ணை எட்டி உதைத்த நபர்.. வைரலாகும் கொந்தளிப்பான வீடியோ..!!!

வியட்நாம் தலைநகர் ஹனோயிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், மனிதாபிமானமற்ற முறையில் பெண் ஒருவர் தாக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளன. டாங் சி தான்ஹ் (Dang Chi Thanh) என்ற நபர், தனது மகனுடன் விளையாட அந்தப் பெண்ணின் குழந்தை…

Read more

“மாட்டு சிறுநீரில் முகம் கழுவும் பெண்!”..விசித்திரக் கலாச்சாரம்..கிருமிநாசினியாகப் பயன்படுத்தும் பழங்குடியினர்..வைரலாகும் வீடியோ..!!!

உலகில் அதிகம் அறியப்படாத நாடுகளில் ஒன்றான தெற்கு சூடானில், முண்டாரி (Mundari) என்ற பழங்குடியின மக்கள் பசுக்களுடன் மிகவும் நெருக்கமான உறவைக் கொண்டுள்ளனர். பசுவின் சிறுநீரை வெறும் கழிவாகப் பார்க்காமல், அதை ஒரு இயற்கை கிருமிநாசினியாகவும் (Antiseptic), பூச்சிகளை விரட்டும் மருந்தாகவும்…

Read more

“கோபராவிடம் பலித்ததா வசியம்?”..பாம்பின் கண்களை உற்றுப்பார்த்த முதியவர்..கண்ணிமைக்கும் நேரத்தில் நேர்ந்த விபரீதம்..பகீர் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும் என்பதற்காகப் பலர் தங்கள் உயிரையே பணயம் வைத்து விபரீதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஒரு முதியவர் ஆக்ரோஷமான கோபரா பாம்பை மேஜை மீது வைத்து, அதன் கண்களை உற்றுப் பார்த்து வசியம் (Hypnotize)…

Read more

“பெரியப்பா மகனால் வந்த வினை!”.. கர்ப்பமான தங்கைக்கு மாத்திரையால் நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்..!!!

நொய்டாவில் ரத்த உறவுகளுக்குள்ளேயே நடந்த அத்துமீறல் ஒரு இளம் பெண்ணின் உயிரைப் பறித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உன்னாவ் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பம் நொய்டாவின் செக்டர்-39 பகுதியில் வசித்து வந்தது. அங்கு அதே வீட்டில் வசித்த தனது பெரியப்பா மகன்…

Read more

“குழந்தைங்க கூட குடிக்கிறாங்க!”.. அசல் பால் பாக்கெட் போலி பால்.. சிக்கிய பயங்கர கும்பல்.. பொதுமக்கள் ஆவேசம்.. அதிர்ச்சியான வீடியோ..!!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியிலுள்ள கபாஸ்வாடியில், நாம் அன்றாடம் பருகும் பாலில் உயிர் கொல்லி வேதிப்பொருட்களைக் கலந்து விற்பனை செய்த ஒரு கும்பலை உள்ளூர் மக்கள் அதிரடியாகப் பிடித்துள்ளனர். ஒரு லிட்டர் அசல் பாலுடன் தண்ணீர், டிடர்ஜென்ட் பவுடர் (சோப்புத்தூள்), யூரியா,…

Read more

“உன்னை முறைக்க சொல்றியா?”.. மெட்ரோவில் முதியவரை வம்புக்கு இழுத்த ஜோடி.. பதிலடி கொடுத்த பெரியவர்.. வைரலாகும் சர்ச்சையான வீடியோ..!!

டெல்லி மெட்ரோ ரயில் இப்போது பயணத்திற்கான இடமாக மட்டுமல்லாமல், விதவிதமான ‘டிராமா’க்களின் களமாகவும் மாறி வருகிறது. சமீபத்தில் வைரலான வீடியோ ஒன்றில், மெட்ரோ ரயிலில் பயணம் செய்த இளம் ஜோடி ஒன்று, அங்கிருந்த ஒரு முதியவர் தங்களை முறைத்துப் பார்ப்பதாகக் கூறி…

Read more

“அலட்சியம் தான் காரணம்!”.. காளை மாடு சண்டையில் சிக்கிய முதியவர்.. பொதுமக்கள் ஆவேசம்.. பதற வைக்கும் சிசிடிவி காட்சி..!!

மத்தியப் பிரதேசம் மொரேனா மாவட்டத்தின் அம்பா (Ambah) பகுதியில், மாதாடீன் சர்மா (60) என்ற முதியவர் தனது மிதிவண்டியில் சந்தைக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையில் இரண்டு காளைகள் ஆக்ரோஷமாக ஒன்றுடன் ஒன்று மோதிச் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. எதிர்பாராதவிதமாக, சண்டையிட்டுக் கொண்டிருந்த…

Read more

“எடுத்துட்டு வரல அசிங்கப்படுத்திவிடுவேன்!”..9 ஆம் வகுப்பு மாணவியை பயமுறுத்திய சக மாணவன்..15 பவுன் நகை மோசடி.. திண்டுக்கல்லில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன், தன்னுடன் படித்த மாணவியிடம் காதல் நாடகமாடி பெரும் மோசடியில் ஈடுபட்டுள்ளான். ஆரம்பத்தில் அன்பாகப் பேசி மாணவியின் நம்பிக்கையைப் பெற்ற அந்த மாணவன், தனது பணத் தேவைக்காக மாணவியிடம் நகைகளைக்…

Read more

“தூங்கும் போது கூட ஜாக்கெட்!”..லோடட் துப்பாக்கி,4 அடுக்கு பாதுகாப்பு.. பாகிஸ்தான் ராணுவ தளபதியின் வினோத பயம்..!!!

பாகிஸ்தானின் அதிகாரம் மிக்க ராணுவ தளபதியாக இருக்கும் அசிம் முனீர், தற்போது நிம்மதியற்ற ஒரு பயங்கரமான சூழலில் வாழ்ந்து வருகிறார். தன்னை யாராவது கொன்றுவிடுவார்களோ என்ற அச்சத்தில், அவர் தனது சீருடைக்கு அடியில் எப்போதும் குண்டு துளைக்காத ஜாக்கெட்டை அணிந்துள்ளார். அதிர்ச்சிகரமான…

Read more

“அவர் என் புருஷன் தொடாத!”.. திருமண மேடையில் முன்னாள் காதலியின் பகீர் செயல்.. வெளுத்து வாங்கிய மணமகள்.. வைரல் அதிர்ச்சி வீடியோ..!!!

இந்தோனேசியாவில் நடந்த ஒரு திருமணத்தில், மணமக்களுடன் புகைப்படம் எடுக்க வந்த ஒரு பெண் செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மணமகனின் முன்னாள் காதலி என்று கூறப்படும் அந்தப் பெண், பாரம்பரிய முறைப்படி மணமகனின் கையைப் பிடித்து முத்தமிட முயன்றார். இந்தோனேசியக்…

Read more

“தப்புனா தள்ளிப் போக வேண்டியது தானே!”.. பெண்ணிடம் மெட்ரோவில் அநாகரிகமாக நடந்த முதியவர்.. போலீசாரின் அதிருப்தியான பதில்..!!!

பெங்களூருவின் பரபரப்பான மெஜஸ்டிக் மெட்ரோ ரயில் நிலையம் அருகே, 25 வயது இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த கொடுமை நகரை அதிர வைத்துள்ளது. வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணின் அருகில் அமர்ந்த 55 வயது முதியவர் முத்தப்பா, குடிபோதையில்…

Read more

“அப்துல் கலாம் கொடுத்த அந்த ஒரு கடிதம்!”..பெண்களுக்கு ரோல் மாடலாக மாறிய சாதனை பெண்..விடாமுயற்சியால் கிடைத்த ஐபிஎஸ் பதவி..!!!

சாதிக்கத் துடிப்பவர்களுக்குத் தடையாக இருப்பது பயம் மட்டுமே, அதை வென்றால் வானமே எல்லை என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறார் ஐபிஎஸ் (IPS) திரிப்தி பட். ஆசிரிய குடும்பத்தில் பிறந்த இவர், தனது 9-ஆம் வகுப்பில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமைச்…

Read more

“நெடுஞ்சாலையில் சினிமா பாணி கொள்ளை!” – 85 லட்சத்தை அள்ளிச் சென்ற பைக் கும்பல்..எகிறி விழுந்த கணக்காளர்.. பகீர் வீடியோ..!!

டெல்லி – லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த கணக்காளர் ஒருவரிடம், பட்டப்பகலில் 85 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நொய்டாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் கணக்காளராகப் பணிபுரியும் அந்த நபர், பணத்தை வசூல் செய்துகொண்டு…

Read more

“கீயைக் குடுங்க சார்!”..3 மணிநேரக் காத்திருப்பு..போலீஸ் ஸ்டேஷனில் நடந்த அந்த ‘சம்பவம்’..!!!

பெங்களூரு தேவனஹள்ளியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர், மகேந்திரா என்ற இளைஞரை நிறுத்தியுள்ளார். விதிமீறலுக்காகச் சலான் வழங்கப்பட்ட பின்னரும், அந்த அதிகாரி மகேந்திராவின் பைக் சாவியைப் பிடுங்கிக்கொண்டு, நடுரோட்டில் அவரை அவதூறாகப் பேசியதாகப் புகார் எழுந்துள்ளது. “நான்…

Read more

“திமுகவின் கைக்கூலி அவர்தான்!”.. பாமக பிளவுக்கு இவர்தான் காரணம்.. வழக்கறிஞர் பாலுவின் அதிரடி குற்றச்சாட்டு..!!!

பாமகவில் தந்தை டாக்டர் ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்டுள்ள மோதலுக்கு அக்கட்சியின் மூத்த தலைவர் ஜி.கே. மணிதான் காரணம் என வழக்கறிஞர் பாலு பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். அரியலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “திமுக கொடுத்த வேலையைத்தான்…

Read more

“நாளைக்கு கூட தேர்தல் வரட்டும், நேரடியா கோட்டைக்கு செல்வோம்!”.. எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பின் விஜய்.. செங்கோட்டையன் புகழாரம்..!!!

திருப்பூரில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், வரும் 2026 தேர்தல் குறித்து அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். “நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர்; எங்களின் எழுச்சியைக்…

Read more

“தொழுகையில் இருந்தவர் மீது தாக்குதல்!”.. வீரரின் வெறிச்செயல்… பணியில் இருந்து அதிரடி நீக்கம்.. வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில், சாலையோரம் அமர்ந்து அமைதியாகத் தொழுகையில் ஈடுபட்டிருந்த பாலஸ்தீனிய இளைஞர் ஒருவர் மீது இஸ்ரேல் ராணுவ வீரர் தனது ஏடிவி (ATV) வாகனத்தை ஏற்றித் தாக்கிய சம்பவம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக…

Read more

“யாரும் தொடர்பு வைக்காதீங்க!”.. வட சென்னை நிர்வாகிகள் 3 பேர் நீக்கம்.. அதிமுக கட்சித் தொண்டர்களுக்கு இபிஎஸ் கடும் எச்சரிக்கை..!!!

சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயாராகி வரும் வேளையில், கட்சிக்குள் நடக்கும் உள்கட்சி பூசல்களைக் களைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். அந்த வகையில், வடசென்னை மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான லண்டன் வெங்கடேஷ், விசுவாசி மற்றும் கலையரசு…

Read more

“காதலி கொடுத்த ஷாக்.. நண்பர் செய்த துரோகம்!”.. ஆத்திரத்தில் காதலன் செய்த கொடூரம்.. பரபரப்பு சம்பவம்..!!!

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் சிக்கோடியைச் சேர்ந்த பிரதீப் என்பவரின் காதலிக்கும், அவரது நெருங்கிய நண்பர் துக்காராமுக்கும் இடையே ரகசியக் காதல் மலர்ந்துள்ளது. பிரதீப்புக்குத் தெரியாமல் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் ஒருநாள் தனது…

Read more

“அந்த ரணம் என்னைக்குமே மாறாது!”.. துவண்டு போன குக் வித் கோமாளி பிரபலம்.. கண்கலங்க வைக்கும் சமீபத்திய பேட்டி.!!!

‘குக் வித் கோமாளி’ புகழ் அஸ்வின், தனது முதல் படமான ‘என்ன சொல்ல போகிறாய்’ ஆடியோ வெளியீட்டு விழாவில், “கதை பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன், 40 கதைகளைக் கேட்டுத் தூங்கியிருக்கிறேன்” எனப் பேசி பெரும் சர்ச்சையில் சிக்கினார். இணையத்தில் எழுந்த கடும்…

Read more

“மது விருந்து மர்ம கொலை!”.. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் நண்பனை சிதைத்த கும்பல்..2 பேர் உட்பட 4சிறுவர்கள் கைது.. தூத்துக்குடியில் பெரும் பதற்றம்..!!!

தூத்துக்குடி சத்யாநகரைச் சேர்ந்த சீனு (வயது 23) என்ற இளைஞர், கிறிஸ்துமஸ் பண்டிகை கேரல் ஊர்வலத்தில் கலந்துகொண்ட உற்சாகத்தில் தனது நண்பர்களுடன் மது அருந்தச் சென்றுள்ளார். சத்யாநகர் உப்பளப் பகுதியில் நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தபோது, அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் வெடித்துள்ளது.…

Read more

“ஒரே மாசத்துல முடிந்த வாழ்க்கை!”.. புதுப் பெண்ணை டார்ச்சர் செய்த கணவர்.. விரக்தியில் எடுத்த விபரீத முடிவு… திக் திக் சம்பவம்..!!!

பெங்களூரு மல்லசந்திரா பகுதியைச் சேர்ந்த லிகித் சிம்ஹாவுக்கும், ஐஸ்வர்யா என்ற 26 வயது பெண்ணுக்கும் கடந்த நவம்பர் இறுதியில் தான் கோலாகலமாகத் திருமணம் நடந்தது. “கண்ணே கருத்தே” எனப் பார்த்துக்கொள்ள வேண்டிய கணவனே, திருமணமான சில நாட்களிலேயே ஐஸ்வர்யாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு…

Read more

“டெலிட் மெசேஜால் வந்த வினை!”… மனைவியை கொன்று தோட்டத்தில் புதைத்த கணவர்.. மாமனாரல் வெளிவந்த உண்மை.. பகீர் சம்பவம்..!!!

மனைவியின் வாட்ஸ்அப் சாட்டில் மெசேஜ்கள் ‘டெலீட்’ (This message was deleted) செய்யப்பட்டிருந்ததைப் பார்த்து ஏற்பட்ட சந்தேகத்தால், கணவன் தனது மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் கோரக்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜுன் என்ற அந்த நபர், தனது மனைவி…

Read more

“காசே இல்ல எதுக்கு சிசிடிவி!”.. திருட வந்த வீட்டில் ஏமாந்து நின்ற திருடன்.. கடிதத்தைப் பார்த்த அதிருந்து போன குடும்பம்.. நெல்லையில் பரபரப்பு..!!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகுந்த திருடன், அங்கே இருந்த சிசிடிவி (CCTV) கேமராவைப் பார்த்ததும் செம குஷியாகிவிட்டான். “இந்த வீட்டில் சிசிடிவி கேமரா எல்லாம் இருக்கிறது என்றால், உள்ளே நகை, பணம் கொட்டிக் கிடக்கும்” என…

Read more

“இந்தியா அதி புத்திசாலிகளுக்கானது!”.. இரவிலும் சோலார் சக்தியை பயன்படுத்தி லைட்டை எரிய வைத்த இளைஞர்.. வைரலாகும் அசத்தல் வீடியோ..!!

இந்தியர்களின் கைதேர்ந்த ‘ஐடியா’ எனப்படும் மாற்று யோசனைகளுக்கு அளவே இல்லை என்பதற்குச் சான்றாகப் பீகாரிலிருந்து ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. பொதுவாகச் சோலார் பேனல்கள் சூரிய ஒளியில் மட்டுமே மின்சாரத்தைத் தயாரிக்கும் என்பது நமக்குத் தெரியும். ஆனால், பீகாரைச் சேர்ந்த ஒரு…

Read more

“பார்த்தாலே பதறுது!”.. பெரிய முட்டையை ஒரே நொடியில் முழுங்கிய வினோத பாம்பு.. பின் செய்த அதிசயமான செயல்.. வைரலாகும் படபடக்க வைக்கும் வீடியோ

இயற்கையின் படைப்பில் பாம்புகள் எப்போதுமே ஆச்சரியமானவை. அந்த வகையில், தனது தலையை விடப் பல மடங்கு பெரிய முட்டை ஒன்றை லாவகமாக விழுங்கும் பாம்பின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பாம்பு மெல்ல மெல்லத் தன் தாடையை விரித்து,…

Read more

Other Story