“களத்துல நிக்குறது ரெண்டு கட்சி தான்” ஒன்னு திமுக…. இன்னான்னு அதிமுக…. விஜய்யை பொருட்டாவே மதிக்காத எடப்பாடியார்….!!
தமிழகத்தில் வரவிருக்கும் சட்டசபைத் தேர்தல் குறித்துப் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசியல் களம் எப்போதும் போல திமுக-வுக்கும் அதிமுக-வுக்கும் இடையிலான மோதலாகவே இருக்கும் என்று ஆணித்தரமாகக் கூறியுள்ளார். எத்தனை புதிய கட்சிகள் வந்தாலும் அல்லது மூன்றாம், நான்காம்…
Read more