“போடா ரோட்டுக்கு…. இது நடக்குற இடம்டா” நடைபாதையை ஆக்கிரமிச்சவருக்குப் பாட்டி புகட்டிய பாடம்…. வைரலாகும் வீடியோ….!!
கேரள மாநிலம் கோழிக்கோடு எரஞ்சிப்பாலம் சிக்னல் அருகே நடந்த ஒரு சுவாரசியமான சம்பவம் இப்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியபோது, அதிலிருந்து தப்பிக்க நினைத்த ஒரு நடுத்தர வயது நபர், தனது…
Read more