“ரேஷன் கடையில இனி இதுவும் கிடைக்கும்” மக்கள் ஆரோக்கியத்திற்காக…. தமிழக அரசு எடுக்கும் புது முயற்சி….!!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் அயோடின் கலந்த ‘இரட்டை செறிவூட்டப்பட்ட’ உப்பு பாக்கெட்டுகளை வழங்குவதற்கான தீவிர நடவடிக்கைகளை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். தமிழக மக்கள் தொகையில் சுமார் 52 சதவீதம் பேர் போதிய இரும்புச்சத்து இல்லாமல்…

Read more

Other Story