அந்த மனசு தான் சார் கடவுள்…! படிச்ச ஸ்கூல் வளரனும்…. 20 லட்சம் நன்கொடை…. பாப்பையாவுக்கு நன்றி….!!
மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் உள்ளது வெள்ளிவீதியார் மாநகராட்சி பள்ளி. இந்த பள்ளியில் தான் பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா 1941 முதல் 1945(1 முதல் 4) வரை படித்துள்ளார். ஆனால் இந்த பள்ளி தற்போது பெண்கள் மேல்நிலைப் பள்ளியாக…
Read more