மக்களவையில் 2 பேர் அத்துமீறிய விவகாரம் : மத்திய உள்துறை சிறப்பு செயலருக்கு சபாநாயகர் ஓம் பிர்லா கடிதம்.!!

மக்களவையில் இரண்டு பேர் அத்துமீறிய விவகாரத்தின் எதிரொலியாக மத்திய உள்துறை சிறப்பு செயலருக்கு சபாநாயகர் ஓம் பிர்லா கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்றத்தின் முழு பாதுகாப்பையும் ஆய்வு செய்ய வேண்டும் என கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் நாடாளுமன்றத்தில் இருவர் அத்துமீறியது குறித்து…

Read more

மாநிலங்கள் அவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு…. 4 மணிக்கு ஆலோசனை நடத்தும் சபாநாயகர் ஓம் பிர்லா.!!

மாநிலங்கள் அவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர். நாடாளுமன்ற தாக்குதலின் 22 வது ஆண்டு நினைவு தினமான இன்று மக்களவை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் கண்ணீர் புகை குப்பி வீசிய நபர்களால் மக்களவையில் புகை சூழ்ந்தது. புகை சூழ்ந்ததை தொடர்ந்து…

Read more

#ParliamentAttack : நுழைந்தது ஏன்?…. மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை நிறுத்து…. மக்களவையில் கைது செய்யப்பட்டவர்கள் முழக்கம்.!!

மணிப்பூருக்கு ஆதரவாக மக்களவையில் இன்று கைது செய்யப்பட்டவர்கள் முழக்கம் எழுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.. நாடாளுமன்ற தாக்குதலின் 22 வது ஆண்டு நினைவு தினமான இன்று மக்களவை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் கண்ணீர் புகை குப்பி வீசப்பட்டதை தொடர்ந்து மக்களவையில்…

Read more

மீண்டும் தொடங்கிய மக்களவை…. சாதாரண புகை தான், அச்சப்பட தேவையில்லை…. சபாநாயகர் ஓம் பிர்லா.!!

ஒத்திவைக்கப்பட்ட மக்களவை களைபரத்திற்கு மத்தியில் மீண்டும் கூடியது. நாடாளுமன்ற தாக்குதலின் 22 வது ஆண்டு நினைவு தினமான இன்று மக்களவை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் கண்ணீர் புகை குப்பி வீசப்பட்டதை தொடர்ந்து மக்களவையில் புகை சூழ்ந்தது. புகை சூழ்ந்ததை தொடர்ந்து…

Read more

பயங்கரவாதத்தை இந்தியா எந்த வடிவத்திலும் ஆதரிக்காது…. ஓம் பிர்லா…!!!

பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை இந்தியா எந்த வடிவத்திலும் ஆதரிக்காது என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த ஜி 20 நாடுகளின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் மாநாட்டில் இதை அவர் தெளிவுபடுத்தினார். இந்த விஷயத்தில் அரசின் கொள்கை தெளிவாக…

Read more

Other Story