தமிழ் பொதுத்தேர்வில் தந்தை திடீர் மரணம்…! “நெஞ்சை கல்லாக்கி கொண்டு தேர்வெழுதிய மகன்”.. 600-582 மதிப்பெண்கள் எடுத்து அசத்தல்…!!
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், தந்தை இறந்த சில மணி நேரங்களிலேயே தேர்வு எழுதி, 600-க்கு 582 மதிப்பெண்கள் குவித்து சிவகங்கை மாணவர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். சிவகங்கை நகரைச் சேர்ந்தவர் செந்தில். இவரது மகன்…
Read more