#Breaking: விஷாலிடம் லஞ்சம் கேட்ட விவகாரம்; விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவு…!!

நடிகர் விஷாலின் குற்றச்சாட்டு அடிப்படையிலே மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத்துறை நடவடிக்கை எடுத்து,  மும்பைக்கு விசாரணை நடத்த ஒரு அதிகாரியை அனுப்பி இருக்கிறது. விஷால் சொல்லியிருந்தது என்னவென்றால் ? CBFC என்று சொல்லப்படக்கூடிய திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் அமைப்பிலே, சான்றிதழ்…

Read more

மாதம் ரூ.1 லட்சம் பென்ஷன் பெற மத்திய அரசின் சூப்பரான திட்டம்… இதோ முழு விவரம்…!!!

இந்தியாவில் மக்களுக்கு ஓய்வூதிய காலத்தில் ஓய்வூதியம் பெறுவதற்கே தேசிய ஓய்வூதிய அமைப்பு ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. NPS என்ற திட்டம் பாதுகாப்பான திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் அரசு மற்றும் தனியார்…

Read more

எல்லாமே பொய்யா இருக்கு… உங்களின் சிஸ்டமே சரியில்லை; மத்திய அரசை கண்டித்த ஐகோர்ட்!!

உரிய விதிகளை பின்பற்றாமல் ராணுவ வீரர்களை தேர்வு செய்து எதிர்த்த வழக்கில் ஹைகோர்ட் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. 2018ல் ராணுவ வீரர் தேர்வில் குளறுபடி என நெல்லை முத்துகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.…

Read more

பான் – ஆதார் KYC புதுப்பிக்கப்படவில்லையா?…. செப்டம்பர் 30 தான் கடைசி நாள்… மத்திய அரசு எச்சரிக்கை….!!!!

வங்கியில் கணக்கை வைத்திருப்பவர்கள் பேன் மற்றும் ஆதார் தொடர்பான பல ஆவணங்களை சமர்ப்பித்து வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் KYC அப்டேட்டை புதுப்பிக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களது வங்கி கணக்கு செயல்படாது என்று மத்திய அரசு தெளிவு படுத்தி உள்ளது. உங்களது…

Read more

அனைவருக்கும் வீடு… நகர்ப்புறம் வசிக்கும் மக்களுக்கு மத்திய அரசின் சூப்பர் திட்டம்…!!!

நகர்ப்புறங்களில் வீடு கட்ட விரும்பும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மத்திய அரசு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி…

Read more

உளுந்து , துவரம் பருப்பு மீதான இருப்பு வரம்பு… டிசம்பர் 31 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு…!!!

நாட்டில் சில பருப்பு வகைகளின் தேவைகள் இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்பட்டு வரும் நிலையில் நியாயமற்ற விலை ஏற்றம் மற்றும் பதுக்களை தடுக்க மற்றும் நுகர்வோருக்கு மலிவு விலையில் பொருள்கள் கிடைக்க உளுந்து பருப்பு மற்றும் துவரம் பருப்பு ஆகியவற்றின் இருப்பு…

Read more

ஆப்பிள் நிறுவனத்தின்  தயாரிப்புகளை பயன்படுத்துவோருக்கு…. மத்திய அரசின் முக்கிய எச்சரிக்கை…!!!

ஆப்பிள் நிறுவனத்தின்  தயாரிப்புகளை பயன்படுத்துவோருக்கு மத்திய அரசு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது  ஐபோன், ஐபாட் மற்றும் ஆப்பிள் வாட்ச் ஆகியவற்றில் பாதுகாப்புக் குறைபாட்டை மத்திய அரசின் பாதுகாப்பு நிறுவனமான ‘செர்ட்-இன்’ கண்டறிந்துள்ளது. இதனால் ஆப்பிள் கேட்ஜெட்களை ஹேக்கர்கள் ஹேக் செய்து…

Read more

இனி சுலபமாக ரூ.10 லட்சம் கடன் பெறலாம்…. மத்திய அரசின் அசத்தலான திட்டம்…!!!

பிரதமர் முத்ரா கடன் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் பத்து முதல் 12 சதவீத பட்டியுடன் 10 லட்சம் ரூபாய் வரை பிணை இல்லாமல் கடன் பெறலாம். தொழில் தொடங்க விரும்புவோருக்கு இந்த…

Read more

ஆப்பிள் பயனர்களே உஷார்…. மத்திய அரசு எச்சரிக்கை அறிவிப்பு….!!!

ஆப்பிள் பயனர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ஐபோன், ஐபாட், ஆப்பிள் வாட்ச் மற்றும் மேக் புக் மற்றும் சஃபாரி பிரௌசர் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக இந்திய அரசின் இணைய பாதுகாப்பு நிறுவனமான கம்ப்யூட்டர்…

Read more

உங்க வீட்டு குழந்தைக்கு ஆதார் எடுத்துட்டீங்களா?…. இல்லனா உடனே கிளம்புங்க… முழு தகவல் இதோ…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அரசு பணி மற்றும் பல்வேறு அலுவலக பணிகளுக்கும் ஆதார்…

Read more

ஊடக சேனல்களுக்கு மத்திய அரசு உத்தரவு…. இனி இவர்களுக்கு அனுமதி கிடையாது…!!!

கடுமையான குற்றங்கள் மற்றும் பயங்கரவாதம் மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பின்னணியில் உள்ளவர்களுக்கு எந்த நிகழ்ச்சியிலும் வாய்ப்பளிக்க வேண்டாம் என்று அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த ஒருவர் டிவி விவாத நிகழ்ச்சியில்…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளிக்கு காத்திருக்கும் சூப்பர் பரிசு… ரெடியா இருங்க…!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் இரண்டு முறை அகலவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த வருடம் ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரையிலான அகல விலைப்படி உயர்வு எதிர்நோக்கி ஊழியர்கள் காத்திருக்கின்றனர். தற்போது 42 சதவீதம் அகலவிலைப்படி உயர்வு…

Read more

விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரை கடனுதவி… மத்திய அரசின் புதிய இணையத்தளம்… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

இந்தியாவில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது டிஎன் கிஷான் ரின் என்ற போர்ட்டல் விவசாயிகளுக்காக தொடங்கப்பட்டுள்ள நிலையில் இதன் மூலம் நாட்டின் விவசாயிகளுக்கு…

Read more

ஆதார் இணைப்புக்கு செப்டம்பர் 30 தான் கடைசி நாள்… உடனே இதை பண்ணுங்க… முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அதனால் அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ள நிலையில் தற்போது வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு…

Read more

நீங்க இன்னும் ஆதார் – பான் கார்டு இணைக்கவில்லையா?… 10 நாள் தான் டைம் இருக்கு உடனே போங்க…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக இருப்பதால் அதனை அனைத்து ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. பொதுவாக வருமான வரி செலுத்துவோர் உட்பட பான் மற்றும் ஆதார் கார்டை…

Read more

சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… மத்திய அரசின் அதிரடி முடிவு…!!!

இன்றைய காலகட்டத்தில் எதிர்கால வருமானத்திற்காக பலரும் தபால் அஞ்சலக திட்டம் மற்றும் வங்கி சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து வருகிறார்கள். அதன்படி தற்போது சுகன்யா சம்ரிதி யோஜனா, பி பி எஃப் மற்றும் கிஷான் விகாஸ் பத்ரா, தேசிய சேமிப்பு சான்றிதழ்…

Read more

கைவினைக் கலைஞர்களுக்கு ரூ.2 லட்சம் கடன் உதவி வழங்கும் மத்திய அரசின் அஸ்தலான திட்டம்… இன்று (செப்..17) முதல் அமல்…!!!

இந்தியாவில் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. பிரதமரின் ஏராளமான கடனுதவி திட்டங்கள் மூலமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் என அனைவரும் பயனடைந்து வருகிறார்கள். அதன்படி தற்போது…

Read more

இனி பிறப்பு சான்றிதழை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம்… மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…!!!!

இந்தியாவில் உள்ள குடிமக்களுக்கு அடையாள ஆவணமாக ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் மட்டும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அடுத்த மாதம் முதல் இந்திய குடிமக்கள் பிறப்புச் சான்றிதழையும் அடையாள சான்றாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.…

Read more

மத்திய அரசின் இலவச சிலிண்டர் இணைப்பு திட்டம்… பெண்கள் விண்ணப்பிக்கலாம்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா என்ற திட்டத்தின் மூலமாக மத்திய அரசு சார்பில் ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் இலவச சிலிண்டர் இணைப்பு வழங்கப்படுகிறது. இந்த திட்டம் இன்னும் மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ள நிலையில் அதற்கு…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் ரேஷன் கடைகள் மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களுக்கு பல பலன்களை வழங்கி வருகின்றன. தற்போது பிரதம…

Read more

உஜ்வாலா திட்டம் – ரூ.1,650 கோடி ஒப்புதல்…. மத்திய அரசு…!!!

உஜ்வாலா திட்டத்தில் இலவச சிலிண்டர் இணைப்பு வழங்க 1,650 கோடி ரூபாய் நிதி ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. உஜ்வாலா திட்டத்தில் மானிய முறையில் சிலிண்டர்…

Read more

பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தொடர் : வரும் 17ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு..!!

செப்.17ஆம் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தொடரை முன்னிட்டு செப்டம்பர் 17ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடர் வரும் 18ஆம் தேதி தொடங்குகிறது. இதை நாடாளுமன்ற…

Read more

இனி உங்கள் ஆதாரில் உள்ள இந்த விவரங்களை ஈஸியா மாற்றலாம்… இதோ எளிய வழிமுறை…!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அதனால் அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் ஆதார் கார்டு இணைக்க…

Read more

டீசல் வாகனங்களுக்கு கூடுதலாக 10% ஜிஎஸ்டி?… மத்திய அரசு புதிய அதிரடி…!!!

டீசல் வாகனங்களுக்கு கூடுதலாக பத்து சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காற்று மாசுபாடு ஏற்படுவதை குறைக்கும் வகையில் ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. டீசல் வாகனம் வாங்குவோருக்கு கூடுதலாக 10% ஜிஎஸ்டி…

Read more

விவசாயிகளுக்கு ரூ.2000 பணம் கிடைக்காது… உடனே இதை செய்தே ஆக வேண்டும்… மத்திய அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் பி எம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ்…

Read more

உங்கக்கிட்ட ஆதார் கார்டு இருக்கா?… செப்டம்பர் 30 தான் கடைசி நாள்… உடனே இந்த வேலையை முடிங்க…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அதனால் ஆதார் கார்டை வைத்து பலரும் மோசடியில் ஈடுபடுவதால் அதிலிருந்து தப்பிக்க பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் ஆதார் கார்டை அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும்…

Read more

விநாயகர் சதுர்த்தியில் புதிய நாடாளுமன்றத்தில் கூட்டம்… மத்திய அரசு அறிவிப்பு…!!!

செப்டம்பர் 18ஆம் தேதி பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் தொடங்கும் சிறப்பு கூட்டத்தொடர் தொடர்ந்து செப்டம்பர் 19ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு மாற்றப்படும் என்று மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது. இதன் மூலம் விநாயகர் சதுர்த்தி அன்று…

Read more

டிஜிட்டல் முறையில் தடுப்பூசி விவரங்கள்… மத்திய அரசு புதிய அதிரடி அறிவிப்பு…!!!

தடுப்பூசி செலுத்துதல் குறித்த அனைத்து விவரங்களையும் நிர்வகிக்க மத்திய அரசு U-WIN என்ற புதிய தளத்தை உருவாக்கியுள்ளது. தடுப்பூசி செலுத்துவதற்கான காலவரம்பு மற்றும் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ்கள் இனி செலுத்தப்பட வேண்டிய தடுப்பூசி விவரங்கள் உள்ளிட்டவை இந்த இணையதளத்தில் ஒருங்கிணைக்கப்பட உள்ளது.…

Read more

உங்ககிட்ட ஆதார் கார்டு இருக்கா?… செப்டம்பர் 14 தான் கடைசி நாள்… உடனே இந்த வேலையை முடிங்க…!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது . இன்னும் சொல்லப்போனால் இந்த ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இதனால் முக்கிய ஆவணங்களுடன் ஆதார் கார்டை இணைக்க…

Read more

சிம்கார்டு விற்பனைக்கு புதிய கட்டுப்பாடு… விதியை மீறினால் 10 லட்சம் அபராதம்… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவின் அங்கீகரிக்கப்படாத வியாபாரிகள் மூலமாக சிம்கார்டு விற்கப்படுவது கண்டறியப்பட்டால் விரைவில் நடைமுறைக்கு வரும் புதிய விதிகளின்படி சம்பந்தப்பட்ட தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மத்திய தொலைதொடர்பு துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது சிம்கார்டு இணைப்பை…

Read more

708 – 200 = 508…. சிலிண்டர் விலை கணக்கு… மத்திய அரசுக்கு கோரிக்கை…!!!

இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்பது ஆண்டுகள் ஆட்சி காலத்தில் சிலிண்டர் விலை பலமுறை பல மடங்கு உயர்த்தப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் குறைந்த அளவில் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதாவது வீட்டு உபயோக சிலிண்டர் 200 ரூபாய் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில்…

Read more

ஓய்வு காலத்தில் மாதம் ரூ.50,000 பென்ஷன் பெறலாம்… மத்திய அரசின் சூப்பரான திட்டம்… இதோ முழு விவரம்…!!!

மக்கள் அனைவரும் தங்களின் ஓய்வு காலத்தை நிதி ரீதியாக எவ்வாறு மேம்படுத்துவது என்று குழப்பத்தில் உள்ளனர். அரசு வேலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே ஓய்வூதியம் கடைசி காலத்தில் கிடைக்கும். மற்றவர்களுக்கு இந்த கவலையை போக்க தேசிய ஓய்வூதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்…

Read more

ரேஷன் கார்டு – ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு… உடனே இந்த வேலையை முடிங்க….!!!

இலவசமாக ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆதார் கார்டு புதுப்பிக்காதவர்கள் மை ஆதார் என்ற இலவச சேவை மூலமாக தங்களின் ஆதார் கார்டை புதுப்பித்துக் கொள்ளலாம். இல்லையென்றால் அருகில் உள்ள…

Read more

ரூ.1 கோடி பம்பர் பரிசு… மத்திய அரசின் ‘மேரா பில் மேரா அதிகார்’ திட்டம்…. சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் அனைத்து மக்களும் தங்களின் பரிவர்த்தனைகளுக்கான பில்களை பெற்றுக் கொள்வதை உறுதி செய்யும் விதமாகவும் ஊக்குவிக்கும் வகையிலும் மத்திய நிதி அமைச்சகம் புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. மேரா பில் மேரா அதிகாரி என்ற புதிய திட்டத்தின் மூலம் ஒவ்வொரு…

Read more

நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கை அமல்… இனி 6 வயதில் தான் முதலாம் வகுப்பு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நாட்டில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான உத்தரவை கடந்த 2020 ஆம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்டது. இந்த புதிய கல்விக் கொள்கையில் பல்வேறு அம்சங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற நிலையில் நாட்டில் முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான வயது…

Read more

ஆதார் கார்டை ஆகஸ்ட் 31க்குள் இணைக்காவிட்டால் வங்கி கணக்கில் பணம் வராது… மத்திய அரசு முக்கிய அறிவிப்பு…!!

இந்தியாவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு ஆதார் அடிப்படையிலான கட்டண முறையை பயன்படுத்துவதை இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதற்கு ஆதார் இணைப்பு கட்டாயம்…

Read more

நோயாளிகளுக்கு பொதுப்பெயர் மருந்துகளை பரிந்துரைக்கும் நடைமுறை ரத்து…. மத்திய அரசு அறிவிப்பு…!!

சந்தைக்கு வரும் அனைத்து மருந்துகளுடைய தரத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் வரை பொதுப்பெயர் மருந்துகளை மட்டுமே நோயாளிகளுக்கு மருத்துவர்கள் பரிந்து செய்ய வேண்டும் என்று புதிய வழிகாட்டுதலை தேசிய மருத்துவ ஆணையம் கடந்த ஆகஸ்ட் இரண்டாம் தேதி வெளியிட்டது. மேலும் இதனை…

Read more

மத்திய அரசு மக்களுக்கு வழங்கும் சிறந்த ஓய்வூதிய திட்டங்கள்… என்னென்ன தெரியுமா?… இதோ முழு விவரம்…!!!

நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் பயனடையும் விதமாக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி மக்கள் தங்களின் ஓய்வு காலத்தில் நிதி உதவி பெறுவதற்காக மத்திய அரசு பல ஓய்வூதிய திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. அதில் அடல் ஓய்வூதிய திட்டம், தேசிய…

Read more

BIG ALERT: பெண்களின் வங்கிக் கணக்கில் மாதம் ரூ.3000?… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

இந்தியாவில் ஆகஸ்ட் 30 மற்றும் 31 ஆகிய இரண்டு நாட்களும் ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மத்திய அரசு பெண்களுக்கு 3000 ரூபாய் வழங்குவதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வைரல் ஆகி வருகின்றது. இது தொடர்பான…

Read more

பெண்கள் சுய தொழில் தொடங்க ரூ.3 லட்சம் வரை வட்டி இல்லா கடன் வசதி… மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலை வாய்ப்புகளை தேடி வரும் நபர்களுக்கு மத்தியில் சுய தொழில் செய்து பெண்கள் பலரும் வருமானம் ஈட்டி வருகிறார்கள். இவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக பெண்கள் மேம்பாட்டு கழகம் சார்பில் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ்…

Read more

வெங்காயம் விலை ரூ.25க்கு விற்க நடவடிக்கை : மத்திய அரசு அறிவிப்பு..!!

வெங்காயம் விலை ரூ.25க்கு விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒரு லட்சம் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்து கிலோ ரூ.25 என மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி விலை அதிகரித்துள்ள…

Read more

மாதம் 210 செலுத்தினால் போதும் ரூ.60,000 ஓய்வூதியம் பெறலாம்… மத்திய அரசின் சூப்பரான திட்டம்…!!

மத்திய அரசு சில வருடங்களில் இரட்டைப்ப வருமானம் தரக்கூடிய அடல் பென்ஷன் யோஜனா என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் 18 முதல் 40 வயதிற்கு உட்பட்ட தனிநபர் முதலீடு செய்யலாம். தனிநபரின் பங்களிப்பு மற்றும் வயதை பொறுத்து ஆயிரம்…

Read more

எச்சரிக்கை.. இவை அனைத்தும் போலி இணையதளங்கள்… மக்களே அலெர்ட் ஆகுங்க..!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் போலி இணையதளங்கள் மற்றும் செயலிகள் மூலமாக ஏமாற்றப்பட்டு வரும் நிலையில் தற்போது பாஸ்போர்ட் சேவையை பயன்படுத்துபவர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது அதிகாரப்பூர்வ இணையதளமான  www.passportindia.gov.in போலி இணையதளங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என…

Read more

சிம் கார்டுகளை இனி மொத்தமாக வாங்க முடியாது…. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு…!!!

அதிகரித்து வரும் சைபர் குற்றங்களை அடுத்து மொத்த சிம் கார்டு இணைப்புகள் விற்பனை நிறுத்தப்படும் என்று மத்திய தொலைதொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். நேர்மையான வணிக நிறுவனங்களுக்கு மட்டுமே சிம்கார்டுகள் வழங்கப்படும் என்றும் டீலர்களுக்கு கடுமையான சரிபார்ப்பு மற்றும் பதிவு…

Read more

Fake Websites: மத்திய அரசு எச்சரிக்கை… யாரும் இத ஓபன் பண்ணாதீங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அரசு தொடர்ந்து மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது பாஸ்போர்ட் தொடர்பான போலி இணையதளங்களிடமிருந்து கவனமாக இருக்க வேண்டும் என மத்திய அரசு…

Read more

இனி புதிய ஓய்வூதிய திட்டத்திலும்… மத்திய அரசின் புதிய நடைமுறை… அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்..!!!

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து சண்டிகர் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் மீண்டும் பழைய ஓய்வூதிய…

Read more

கைவினைக் கலைஞர்களுக்கு ரூ.2 லட்சம் கடன் உதவி வழங்கும் மத்திய அரசின் அஸ்தலான திட்டம்… செப்டம்பர் 17 முதல் அமல்…!!!

இந்தியாவில் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. பிரதமரின் ஏராளமான கடனுதவி திட்டங்கள் மூலமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் என அனைவரும் பயனடைந்து வருகிறார்கள். அதன்படி தற்போது…

Read more

கிராமங்களில் உள்ள பெண்களையும் லட்சாதிபதியாக்கும்…. மத்திய அரசின் இந்த திட்டம் பற்றி தெரியுமா….? இதோ தெரிஞ்சுக்கோங்க ..!!!

மத்திய அரசு பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் லட்சாதிபதி சகோதரிகள் எனப்படும் லக்பதி நிதி யோஜனா திட்டம். இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் தங்களுடைய பணியை செய்து தன்னிறைவு அடைவதோடு மட்டுமின்றி மற்ற பெண்களுக்கும் வேலை வாய்ப்பு…

Read more

மக்களே… மூவர்ணக் கொடியோடு செல்ஃபி போடுங்கள்…. மத்திய அரசு அழைப்பு..!!!!

நாடு முழுவதும் இன்று 77 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஹர் கர் திரங்கா என்ற இயக்கத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அந்த இயக்கத்தில் பங்கேற்கும் வகையில் பலரும் ட்விட்டர் X, போன்றவற்றின் முகப்பு…

Read more

மக்களே…! இன்று(ஆகஸ்ட் 15) இதை செய்ய மறந்துடாதீங்க…. மத்திய அரசு போட்ட உத்தரவு…!!

நாட்டு மக்களுடைய உள்ளத்தில் தேச பக்தி உணர்வை ஏற்படுத்தும் விதமாக சுதந்திரத்தின் அமிர்த பெருவிழாவில் இல்லங்கள் தோறும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி கடந்த 2022 ஆம் வருடம் 23 கோடி குடும்பங்கள்…

Read more

Other Story