நாடு முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் இன்று முதல் அமல்…. இனி எல்லாமே ஆன்லைன் தான்… மத்திய அரசு உத்தரவு…!!

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மக்கள் பலரும் குடிநீர் வரி மற்றும் வீட்டு வரி போன்றவற்றை மின்னணு முறையில் செலுத்தி வருகின்றனர். அவரைப் போலவே மின்சார கட்டணமும் ஆன்லைன் மூலமாக பலரும் செலுத்தி வருகிறார்கள். இருந்தாலும் ஊராட்சிகளில் குடிநீர் வரி, வீட்டு…

Read more

இனி பெண்களை ஏமாற்றி இதை செய்தால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை… இந்தியாவில் புதிய மசோதா நிறைவேற்றம்…!!!

இந்தியாவில் பெண்களுக்கு எதிராக தினம் தோறும் பல குற்ற சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் மக்கள் அவையில் தற்போது புதிய மசோதா ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் பெண்களிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அல்லது வேலை வாங்கித்…

Read more

சுதந்திர தின விழா கொண்டாட்டம்… அரசு ஊழியர்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு… புதிய அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அதே சமயம் சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையில் இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளிலும் தேசபக்தியை வெளிப்படுத்தும் விதமாக பொதுமக்கள் அனைவரும்…

Read more

பிஎம் கிசான் திட்டம்… இனி இவர்களுக்கு ரூ.6000 கிடைக்காது… மத்திய அரசு திடீர் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிஷான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. தற்போது இந்த…

Read more

இனி நிம்மதியா போகலாம்… ரயிலில் பெண்கள் பாதுகாப்புக்கு மத்திய அரசு அதிரடி நடவடிக்கை…!!!

இந்தியாவில் ரயிலில் பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 7264 ரயில் பெட்டிகள் மற்றும் 866 ரயில் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் பயணிகளின் பாதுகாப்பு தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் சுவரொட்டிகள் மற்றும் துண்டு…

Read more

போலி மருந்து விற்பனைக்கு மத்திய அரசு செக்… புதிய பாடல் அறிமுகம்…. அரசின் அதிரடி திட்டம்…!!!

இந்தியாவில் இ பார்மசிகள் மற்றும் இ-காமர்ஸ் தளங்கள் மூலமாக பரிந்துரை செய்யப்பட்ட மருந்துகளின் சட்ட விரோத விற்பனையை சரி பார்க்கும் முயற்சி மற்றும் ஆபத்துக்களை நிவர்த்தி செய்யும் முயற்சியில் மத்திய அரசு ஆன்லைன் மருந்து விற்பனைக்காக புதிய போர்டல் ஒன்றை தொடங்குவதற்கு…

Read more

இந்தியாவில் கூகுளுக்கு போட்டியாக களமிறங்கும் புதிய பிரவுசர்… மத்திய அரசின் அசுத்தலான திட்டம்…!!!

இந்தியாவில் தற்போது அனைத்து சேவைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வரும் நிலையில் மக்கள் ஆண்ட்ராய்டு போன்களை அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதில் கூகுள் மற்றும் மொசிலா ஃபயர் பாக்ஸ் பிரவுசர்களின் பயன்பாடு தற்போது அதிகமாக உள்ளது. இந்த இரண்டும் அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள்…

Read more

பிஎம் கிஷான் திட்டம்… விவசாயிகளுக்கு ஆதாருடன் வங்கி கணக்கு இணைப்பு கட்டாயம்… மத்திய அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்நிலையில் பி…

Read more

கைவினை கலைஞர்களுக்கு குறைந்த வட்டியில் ரூ.10 லட்சம் வரை கடன்… உடனே அப்ளை பண்ணுங்க… மத்திய அரசு அறிவிப்பு…!!

இந்தியாவில் கைவினை தொழிலில் ஏராளமான மக்கள் ஈடுபட்டு வரும் நிலையில் சிறுபான்மை இன மக்களுக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையில் மத்திய அரசு கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி தேசிய சிறுபான்மையினர் மேம்பாட்டு மற்றும் நிதி கலகத்தின் மூலமாக மரபு வழி…

Read more

வெறும் ரூ.20 ரூபாய் போதும்…. 2 லட்சம் காப்பீடு கிடைக்கும் மத்திய அரசின் கலக்கல் திட்டம்…!!

நாட்டில் உள்ள அனைத்து மக்களும் ஆயுள் காப்பீடு திட்டத்தை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட திட்டம் தான் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டம். இந்த திட்டம் பிரீமியத்தில் கணிசமான காப்பீட்டு தொகையை அதனுடைய…

Read more

வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ்…. மத்திய அரசு வசூலித்த மொத அபராத தொகை இவ்வளவா..???

இந்தியாவில் பொதுவாகவே வங்கி கணக்குகளில் போதையை இருப்புத் தொகையை பராமரிக்கவில்லை என்றால் வாடிக்கையாளர்களிடமிருந்து குறிப்பிட்ட தொகை அபராதமாக வசூல் செய்யப்படும். இந்த அபராத தொகை வங்கிகளை பொறுத்து மாறுபடும். அதனைத் தொடர்ந்து ஏடிஎம் பண பரிவர்த்தனை சேவைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதாவது…

Read more

இனி செல்போன் தொலைந்தால் கவலைப்படாதீர்கள்…. 24 மணி நேரத்தில் கண்டுடிக்கலாம்…. மத்திய அரசு அசத்தல்…!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். காலை எழுந்ததில் இருந்து இரவு தூங்க செல்லும் வரையிலும் தேவைப்படும் ஒன்றாக செல்போன் மாறிவிட்டது. இந்த நிலையில் நாம் பயன்படுத்தும் செல்போன் தொலைந்தாலும் அதில் உள்ள தகவல்கள்…

Read more

தொலைந்து போன செல்போனை கண்டுபிடிக்க புதிய செயலி அறிமுகம்…. மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் பலரும் தங்களின் மொபைல் ஃபோன்களை அடிக்கடி தொலைத்துள்ளனர். இதுகுறித்து உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தால் காவலர்கள் தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி அதனை கண்டறியும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். இதற்காக மத்திய தொலைதொடர்பு துறை சார்பாக சஞ்சார் சாத்தி…

Read more

ரேஷன் கார்டுடன் ஆதார் இணைக்க செப்டம்பர் 30 வரை கால அவகாசம்…. ஆன்லைனில் எப்படி இணைப்பது?.. இதோ முழு விவரம்…!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இதனால் அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதன்படி இந்தியாவில் அந்தியோதயா அன்னை…

Read more

ரயில்வேயில் 2.5 லட்சம் வேலைவாய்ப்புகள்… மத்திய அரசு அறிவிப்பு….!!!

இந்திய ரயில்வேயில் சுமார் 2.5 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அவற்றில் பெரும்பாலானவை குரூப் சி வேலைகள் தொடர்பான காலியிடங்கள் ஆகும். இதற்கான விவரங்களை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெளியிட்டது. ரயில்வேயின் அனைத்து மண்டலங்களிலும் குரூப் சி…

Read more

அடடே சூப்பர்… இனி டேட்டா இல்லாமல் மொபைலில் டிவி பார்க்கலாம்… மத்திய அரசின் அசத்தலான திட்டம்…!!!

இந்தியாவில் DTH மாதிரியின் கீழ் டேட்டா இணைப்புகள் இல்லாமல் மொபைல் ஃபோன்களுக்கு டிவி சேனல்களில் நேரடி ஒளிபரப்பாக வழங்குவதற்கான சாத்திய கூறுகளை தற்போது மத்திய அரசு ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. D2M என்று அழைக்கப்படும் இந்த தொழில்நுட்பம் பயனர்கள்…

Read more

ஆதாரை இலவசமாக புதுப்பிக்க செப்டம்பர் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு… ஆன்லைனில் எப்படி அப்டேட் செய்வது?… இதோ முழு விவரம்…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக மாறிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அனைத்து ஆதார் எண் வைத்திருப்பவர்களும் தங்களின் ஆதார் அட்டையில் உள்ள…

Read more

கிராமங்களில் இண்டர்நெட்-க்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

நம் இந்திய நாட்டில் 6.4 லட்சம் கிராமங்களுக்கு இன்டர்நெட் சேவையை விரிவுபடுத்தும் வகையில் பாரத் நெட் திட்டத்தில் 1.39 லட்சம் கோடி செலவிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது . அதனைத் தொடர்ந்து இந்த 1.39 லட்சம் கோடி தொகைக்கு மத்திய…

Read more

மக்களே அனைவரும் ரூ.25 கொடுத்து வாங்கணும்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

சுதந்திர தினத்தன்று அனைவரது வீட்டிலும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த வருடம் அறிமுகப்படுத்தியது. இந்த வருடம் ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை வீடுகள் தோறும் தேசியக்கொடி ஏற்ற மத்திய…

Read more

இலவச ஆதார் புதுப்பிப்பு காலக்கெடு செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு…. மத்திய அரசு அறிவிப்பு..!!!

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆதார் அட்டையை பெற்ற அனைவரும் அதனை புதுப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. ஜூன் 14ஆம் தேதி வரை இலவச சேவை வழங்கப்பட்டாலும் அப்போதிலிருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சமீபத்தில் உதய் நிறுவனம் இலவச சேவைக்கான…

Read more

லேப்டாப், டேப்லெட்கள், பெர்சனல் கம்ப்யூட்டர்கள் வாங்குவதில் கட்டுப்பாடு…. வெளியான ஷாக் நியூஸ்…!!

வெளிநாடுகளில் இருந்து லேப்டாப் , டேப்லெட்கள், பெர்சனல் கம்ப்யூட்டர்கள், அல்ட்ரா ஸ்மால் ஃபார்ம் பேக்டர் கம்ப்யூட்டர்கள் மற்றும் சர்வர்கள் ஆகியவைகள் இறக்குமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது இந்த எலக்ட்ரானிக் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு உரிய உரிமம் பெற்றிருக்க வேண்டும்…

Read more

அக்கவுண்டுக்கு பணம் இன்னும் வரவில்லையா?… விவசாயிகள் உடனே சரிபார்க்கவும்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த நிலையில்…

Read more

பான் – ஆதார் கார்டு இணைப்புக்கு மீண்டும் கால அவகாசம் நீட்டிப்பு?… மத்திய அரசு விளக்கம்…!!!

இந்தியாவில் ஒரு நபருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பான் கார்டுகள் வழங்கப்படுவதை தடுப்பதற்காக பான் கார்டு ஆதாரங்களுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இதற்கான கால அவகாசம் தொடர்ந்து…

Read more

இனி இதற்கெல்லாம் ஆதார் அட்டை தேவையில்லை… மத்திய அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ள நிலையில் தற்போது ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. ஆதார் அட்டை மூலமாக வங்கி பணப்பரிவர்த்தனை மற்றும் அரசின் நலத்திட்டங்கள்…

Read more

விரைவில் பால் விலை குறையும்…. மத்திய அரசு சூப்பர் குட் நியூஸ்..!!!

மத்திய அரசு சாமானிய மக்களுக்காக மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. பருவ மலைக்குப் பிறகு பால் விலை குறைவு என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டில் பால் விலை மூன்று ஆண்டுகளில் 22 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு பத்து சதவீதம் அதிகரித்த நிலையில்…

Read more

ஓய்வூதியதாரர்கள் மாதம் ரூ.1 லட்சம் ஓய்வூதியம் பெறுவதற்கு… மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

ஓய்வூதியதாரர்கள் மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை ஓய்வூதியம் பெறும் வகையில் திட்டம் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி முதலீட்டாளர்கள் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து இருந்தால் முதலீட்டு வாகனங்களை தேர்வு செய்து பங்கு சந்தைகளில் 60 சதவீதமாகவும்…

Read more

வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீடிப்பு… மத்திய அரசு அறிவிப்பு…!!!

தனிப்பட்ட வரி செலுத்துவோர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை தற்போது மத்திய அரசு நீட்டித்துள்ளது. அதன்படி ஜூலை 31ஆம் தேதி முடிவடைந்த காலக்கீடு தற்போது 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.…

Read more

வாட்ஸ் அப் குறித்து பொய் செய்தி… யாரும் நம்ப வேண்டாம்… அரசு எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புது விதமான மோசடிகள் அரங்கேறி வருகிறது. இது தொடர்பாக அரசு மக்களுக்கு பல அறிவுறுத்தல்களை வழங்கிய வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்…

Read more

மாணவர்களுக்கு ரூ.1,25,000 கல்வி உதவித்தொகை…. விண்ணப்பிக்க ஆகஸ்ட்-10 கடைசி தேதி…!

ரூ.1,25,000 மத்திய அரசு சார்பில் இளம் சாதனையாளர்களுக்கு பிரதமரின் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், 2023 – 24 நிதியாண்டில், தமிழகத்தைச் சேர்ந்த இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியோர், சீர்மரபினர், பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த, 3,093 மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கு…

Read more

கடந்த ஆண்டை விட இந்த வருடம்… சமையல் எண்ணெய்களின் விலை குறைவு… மத்திய அரசு தகவல்..!!

மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள், உலகளாவிய விலை வீழ்ச்சியால் சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி, சோயாபீன், பாமாயில் ஆகியவற்றின் சில்லறை விலைகள் கடந்த ஓராண்டில் 25 சதவீதம் குறைந்துள்ளன. மக்களவையில் நேற்று மத்திய உணவு, நுகர்வோர் விவகாரத்துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி எழுத்துப்பூர்வமாக…

Read more

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு…. மத்திய அரசு விளக்கம்…!!!

இந்தியாவில் எட்டாவது சம்பள கமிஷன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு இரண்டு முறை அகலவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வருடம் அகலவிலைப்படி நான்கு சதவீதமாக உயர வாய்ப்புள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு…

Read more

அரசு ஊழியர்க்ளுக்கு ஜாக்பாட்…. கணினி, லேப்டாப்களை இலவசமாக பெரும் சூப்பர் சான்ஸ்…!!

இன்றைய டிஜிட்டல் உலகில் வேலைகள் அனைத்துமே ஆன்லைன் வாயிலாகவே நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்களில் கம்ப்யூட்டர், லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் அவசியமான ஒன்றாகிவிட்டது. இந்நிலையில் மத்திய அரசு தன்னுடைய ஊழியர்களுக்கு தற்போது முக்கிய…

Read more

வங்கிகளில் லோன் வாங்கியோரிடம்…. கடனை மனிதாபிமானத்துடன் வசூலிக்க உத்தரவு….!!!

இந்திய அளவில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மக்களவையில் தெலங்கானா MP எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், உத்தரபிரதேசம் 2வது இடத்திலும், மகாராஷ்டிரா 3ம் இடத்திலும் உள்ளதாகவும், கடந்த…

Read more

#BREAKING : EPF வட்டி விகிதத்தை 8.10% யில் இருந்து 8.15% ஆக உயர்த்தி மத்திய அரசு ஒப்புதல்..!!

இபிஎப் வட்டி விகிதம் 8.15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.10 சதவீதத்திலிருந்து 8.15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 2022- 2023 ஆம் நிதியாண்டிற்கான வருங்கால வைப்பு நிதி வட்டி 8.15% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால…

Read more

வீடுகளில் கிளி, பூனை, அணில் வளர்ப்பதற்கு புதிய கட்டுப்பாடு… இன்று ஒரு நாள் மட்டுமே டைம்… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தில் பட்டியலிடப்பட்ட கிளி, பூனை மற்றும் அணில் உள்ளிட்ட உயிரினங்களை வீடுகளில் வளர்ப்பதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி கிளிகள் உள்ளிட்ட பறவைகள், பூனைகள், அணில்கள், பாம்புகள், தவளை மற்றும் ஆமைகள் சார்ந்த எண்பது வகை…

Read more

அரசின் ரேஷன் கார்டு திட்டம்… நாடு முழுவதும் 80.10 கோடி பேர் பயன்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் தகுதியுள்ள மக்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக மக்கள் பலரும் அருகில் உள்ள ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றன.…

Read more

உங்க ஆதாரில் புதிய மொபைல் எண் மாற்றனுமா?… இதோ அதற்கான எளிய வழி…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது.இந்த ஆதார் கார்டில் உள்ள அனைத்து தகவல்களும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. ஆதார் கார்டில்…

Read more

ஆன்லைன் விளையாட்டு: தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை…. மத்திய அரசு…!!

தமிழ்நாடு அரசுக்கு  ஆன்லைன் விளையாட்டை தடை செய்து சட்டம் இயற்ற அதிகாரம் இல்லை என்று  மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த…

Read more

இ-சிகரெட் விற்பனை…. மத்திய அமைச்சகம் நோட்டீஸ்… எச்சரிக்கை அறிவிப்பு..!!!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட இ சிகரெட்டுகளை விற்பனை செய்யும் 15 இணையதளங்களுக்கு தயாரிப்புகளின் விளம்பரம் மற்றும் விற்பனையை நிறுத்துமாறு மத்திய சுகாதார அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸ் பெறப்பட்ட 36 மணி நேரத்திற்குள் ஆன்லைன் நிறுவனங்கள் பதிலளிக்க வேண்டும் என…

Read more

இனி இந்த பொருள் மலிவு விலையில் கிடைக்கும்… கவலையை விடுங்க மக்களே… மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக விலைவாசி உயர்வு காரணமாக மக்கள் அனைவரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் விலைவாசி உயர்விலிருந்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியூஸ்…

Read more

அரசு ஊழியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்… அதிரடியாக உயரப்போகும் சம்பளம்?… இதோ முழு விவரம்…!!!

நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது ஏழாவது ஊதிய குழு அடிப்படையில் அகலவிலைப்படி மற்றும் ஊதியம் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் எட்டாவது ஊதிய குழுவை கொண்டுவர ஊழியர்கள் அனைவரும் வலியுறுத்தி வரும் நிலையில் தற்போது வெளியாகி உள்ள தகவலின்…

Read more

PM Kisan: விவசாயிகள் வங்கிக் கணக்கில் ரூ.2000… இவர்களுக்கு மட்டும் கிடையாது?… மத்திய அரசு அறிவிப்பு…!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இந்த…

Read more

தக்காளி கிலோ ரூ-80க்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.!!

டெல்லி, நொய்டா, லக்னோ, பாட்னா, கான்பூர், வாரணாசி, முசாபர்பூர் மற்றும் அர்ரா உள்ளிட்ட நகரங்களில் தக்காளி கிலோ ரூ 80க்கு  விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தக்காளி விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மானிய விலையில் வழங்க மத்திய…

Read more

மக்களே நம்பாதீங்க…! ஒரே குடும்பத்தில் 2 பேருக்கு இலவச ஸ்மார்ட் போன்…. தீயாய் பரவும் தகவல்…!!

மத்திய அரசு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மக்களும் பயனடைந்து வருகிறார்கள். ஆனால் இதற்கிடையில் ஒரு சில பொய்யான தகவல்கள் மக்களிடையே பரவி குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில் நாடு முழுவதும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு ஸ்மார்ட்போன்…

Read more

திருமணமானவர்களுக்கு ரூ.72,000 பென்சன்…. மாதந்தோறும் ரூ.200 போதும்… மத்திய அரசின் சூப்பர் திட்டம்…!!

மத்திய அரசின் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் என்ற திட்டத்தின் கீழ் திருமணமான தம்பதிகள் மாதத்திற்கு 200 ரூபாய் வரை முதலீடு செய்து ஆண்டு வருமானமாக 72000 பெறலாம். PMSYM என்பது முதலீட்டு பாதுகாப்போடு நியாயமான வருமானத்தை அளிக்கக்கூடிய ஒரு…

Read more

வங்கி ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு…. விரைந்து முடிவெடுக்க மத்திய அரசு உத்தரவு…!!

மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி ஊதிய உயர்வு, எட்டாவது ஊதிய குழு அமல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள். இந்த வேலையில் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வு குறித்த பேச்சு வார்த்தை எழும்பியுள்ளது. கடைசியாக கடந்த 2020 ஆம்…

Read more

3 மாநிலங்களில் இருந்து தக்காளியை கொள்முதல் செய்ய மத்திய அரசு உத்தரவு..!!

தக்காளியை கொள்முதல் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.. விலை உயர்வை கட்டுப்படுத்த 3 மாநிலங்களில் இருந்து தக்காளியை கொள்முதல் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிராவில் இருந்து தக்காளியை கொள்முதல் செய்ய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.…

Read more

மாதந்தோறும் தலா 10,000 டன் கோதுமை, துவரம் பருப்பு…. மத்திய அரசுக்கு முதல்வர் கோரிக்கை…!!!

ரேஷன் கடைகளுக்கு மாதந்தோறும் தலா 10,000 டன் கோதுமை, துவரம் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மத்திய அரசுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,…

Read more

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு கடனுதவி…. இனி ஈஸியா கிடைக்கும்…. மத்திய அரசு ஏற்பாடு…!!

மத்திய அரசன் கூட்டுறவின்  மூலம் செழிப்பு என்ற திட்டத்தை நனவாக்கும் விதமாக மத்திய அமைச்சரும் கூட்டுறவுத்துறை அமைச்சர்  அமித்ஷாவின்  முயற்சியால் கூட்டுறவு துறையில் 1100 புதிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்று சமீபத்தில் முடிவெடுக்கப்பட்டது. 13 கோடி விவசாயிகள்…

Read more

உங்ககிட்ட ரேஷன் கார்டு இருக்கா?… அப்போ உடனே இதுக்கு அப்ளை பண்ணுங்க… மத்திய அரசின் சூப்பரான திட்டம்..!!

இந்தியாவின் ரேஷன் கார்டுகள் வைத்துள்ள மக்களுக்கு அரசின் பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு மட்டுமல்லாமல் மாநில அரசுகளும் பல திட்டங்களை அமல்படுத்தி வருகின்றன. அதன்படி மக்களுக்கு மலிவு விலையில் உணவுப் பொருள்கள் மற்றும் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்நிலையில்…

Read more

Other Story